Veera

Exclusive Content

வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத்  தாக்கிய தவெக நிர்வாகி கைது!

சென்னை ராமாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் முன்பாக மதுபோதையில் காரில் வந்து பாட்டுப்...

திருவேற்காட்டில் அவலம்: கிராம நிர்வாக அலுவலகம் அடிக்கடி பூட்டப்படுவதால் பொதுமக்கள் வெயிலிலும் மணி கணக்கில் காத்திருப்பு!

திருவேற்காட்டில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம் (VAO Office) முறையான...

வெளியானது ‘டாக்சிக்’ படத்தின் முதல் பாடல் ‘Tabaahi’.. மாஸ் காட்டும் யஷ் – கியாரா அத்வானி!

'கே.ஜி.எஃப்' (KGF) திரைப்படங்களின் பிரம்மாண்டமான உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே...

அரசியல் சதுரங்கத்தில் ‘மேகதாது’: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு!

காவிரி நதிநீர் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக உருவெடுத்துள்ள மேகதாது அணைப் பிரச்சினையும்...

தமிழகத்தில் தொடர் மின் தடைக்கு முற்றுப்புள்ளி: ‘RTEP’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் துண்டிப்புப்...

வேகத்தடை அருகே கற்கள் – அபாய பயணம் மேற்கொள்ளும் பயணிகள்

சென்னை திருவள்ளூர் திருத்தணி  நெடுஞ்சாலையில் ஆவடி அருகே சேக்காடு அண்ணாநகர் புதிய சுரங்கப்பாதை இணையும் இடத்தில் சாலையில் வேகத்தடை அருகே கற்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை...

திருச்செந்தூர் கோவில் சாமி தரிசன டிச்கெட் விலை உயர்வு – சசிகலா கண்டனம்

திருச்செந்தூர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய டிச்கெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை கண்டித்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்...

திருநின்றவூர் அருகே ஏரி பாசனம் நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் வியாபாரம்.

விவசாய பட்டா நிலத்தில் பயிரை அழித்து பாசன கால்வாய் அமைக்க வந்த தாசில்தாரை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பிய விவசாயிகள்.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த ஆட்சி...

பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழப்பு

சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவலாளி மீது பைக் மோதி உயிரிழந்த சோக சம்பவம் சென்னை அண்ணாநகரில் நடந்துள்ளது.சென்னை அண்ணாநகர் மேற்கு மேல் நடுவாங்கரையைச் சேர்ந்தவர் 61 வயது முதியவர் குமார் பிரான்சிஸ். தனியார்...

வேகமாக வந்த லாரி டயர் கழன்றது, அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பெண்கள்.

ஆவடி அருகே நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலையில் ஓடும் லாரியிலிருந்து திடீரென்று கழன்று  அதிவேகமாக ஓடி வந்த லாரி  டயர்  அதிர்ஷ்டவசமாக நூல் இழையில் உயிர்தப்பிய இரு பெண்கள் அலறியடித்து ஓடும் சிசிடிவி காட்சி...

மன உளைச்சல் காரணமாக தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை

திருமுல்லைவாயில் பகுதியில் தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஆவடி அடுத்து திருமுல்லைவாயில் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி (47) காவேரி டெக்ஸ்டைல் துணிக்கடையில்...