Veera

Exclusive Content

ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு

ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய...

தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்

வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என...

மதவாத கும்பல்களின் வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது மதவாத கும்பல்கள் நடத்திய வன்முறைக்கு கடும் கண்டனம் என...

தொடர் விடுமுறையால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர்....

பேருந்து பராமரிப்பு – போக்குவரத்துக் கழகத்தின் வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பேருந்துகள் பராமரிப்பு, செயல்திறனை கண்காணிக்க போக்குவரத்துத் துறை முக்கியமான உத்தரவு...

தேயிலை இல்லாதவற்றை தேநீர் என கூறக்கூடாது – FSSAI உத்தரவு

தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை தேநீர் என்று குறிப்பிடக்...

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா மறைவு – சசிகலா இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா அவர்கள் இயற்கை...

இருசக்கர ஊர்தி  பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டாக்டர் இராமதாஸ் கேள்வி?

இருசக்கர ஊர்தி  பயணத்திற்கு அனுமதி அளிப்பதில் பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?  என டாக்டர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை எதிர்த்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர்...

சென்னையில் ரவுடிகளின் அட்டூழியம் – ஓ.பன்னீர்செல்வம் வேதனை

சென்னையில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஆளுநர் மாளிகைமீது பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல், சென்னை கோவிந்தப்ப...

சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா மறைவு – ரா.சரத்குமார் இரங்கல்

சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா மறைவிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. என். சங்கரய்யா காலமானார் – ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. என். சங்கரய்யா காலமானதை தொடர்ந்து முன்னாள் முதல்வர்   ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. என்....

ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி

ஒரு மாதத்திற்கு மேலாகியும் சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி.மழை காலம் என்பதால் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலைசென்னை புறநகர் பகுதிகளில்...