Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
தலைமறைவாகியிருந்த பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் கைது!!
பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் வத்தலகுண்டு அருகே தலைமறைவாகி ஒளிந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் கைது செய்யப்பட்டாா்.தமிழகத்தின் பிரபல ரவுடியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் 2012-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள...
ரோபோ சங்கரிடம் சொன்னேனே … கதறிய தாடி பாலாஜி
ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகர் தாடி பாலாஜியின் இரங்கல் பதிவு”எனக்கு பேச்சே வரலங்க. அவ்ளோ நல்லவன். ஒரு நல்ல கலைஞர். அதை தாண்டி யாராவது கஷ்டம்னு சொன்னா அடுத்த நிமிஷம் உதவி செய்பவர். அதில் நானும் ஒருவன். எனக்கும் உதவி...
ஆசை வார்த்தைக் கூறி ராபிட்டோ ஓட்டுநரிடம் 4 லட்சம் சுருட்டிய காதலி…
ராபிடோ புக் செய்து திட்டமிட்டு காதல் வலையில் விழ வைத்து மோசடி செய்த காதலியின் பேரில் காவல் நிலையத்தில் காதலன் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் விஜய் சங்கர் (37).பி.ஏ.பட்டதாரியான இவருக்கு வாய் புற்றுநோய்...
15% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே நம் லட்சியம் – அன்புமணி
15% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே நம் லட்சியம் - அன்புமணி
ஈகியர்களுக்கு வீர வணக்கம், 15% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே நம் லட்சியம், எந்த ஈகத்திற்கும் தயாராவோம் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மடல் எழுதியுள்ளாா்.என் உயிரினும் மேலான...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
தமிழ்நாட்டில் இரவு 7 மணி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சிறியவா்கள் முதல் வயதானவா்கள் வரை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள்...
பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டப் பயிற்சி…
தர்மபுரி மாவட்டத்தில் வத்தல்மலை, சிட்லிங், சித்தேரி, கோட்டப்பட்டி, ஏரிமலை, அலக்கட்டு, பஞ்சப்பள்ளி, ஒகேனக்கல், பெல்ரம்பட்டி, பாலக்கோடு தாலுகாவில் 2 வனப்பகுதிகளில் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக, தர்மபுரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமைச்...
‘கும்கி 2’ படத்தில் இவர்தான் ஹீரோவா? …. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
கும்கி 2 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு இளைஞனுக்கும்,...
ரஜினிகாந்த் மிக எளிமையான மனிதர் – டி.ராஜேந்தர் புகழாரம்!
நடிகர் ரஜினிகாந்திற்கு பொன்விழா வாழ்த்துக்கள்; அவரின் பொன்விழா பற்றி பேச வாய்ப்பு கிடைத்தால் மணி கணக்கில் பேசுவேன் என இயக்குநர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்!நடிகர் ரஜினிகாந்த் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து தமிழ் திரை உலகின் பன்முக...
சென்னை வங்கி மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது
சென்னை வங்கி மோசடி தொடர்பான வழக்கில் 14 வருடம் தேடப்பட்டு வந்த நபரை சர்வதேச போலீசார் கைது செய்து, தற்போது இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.மத்திய புலனாய்வு நிறுவனம் குவைத் நாட்டிலிருந்து தேடப்படும் குற்றவாளி முனாவர் கான் என்பவரை சர்வதேச போலிசார்...
ராகுல் காந்தியை சொந்த நாடாளுமன்றத் தொகுதியிலே தடுத்து நிறுத்திய பாஜக குண்டர்கள் – செல்வப்பெருந்தகை கண்டனம்
இன்று இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக்...
━ popular
கட்டுரை
தமிழ்த்தாய் வாழ்த்தும் அரசு தீர்மானமும்: வரலாறும் நிகழ்காலச் சூழலும் – ஐநா முன்னாள் அதிகாரி கண்ணன் சிறப்புப் பேட்டி!
N K Moorthi - 0
தமிழகச் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் மாநிலத்தின் உரிமைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஐநா சபையின் முன்னாள் அதிகாரியும், அரசியல் பார்வையாளருமான திரு. கண்ணன்...
