Breaking News

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...

ரசிகர்கள் எதிர்பார்த்த ‘கிஸ்’ பட டிரைலர்…. இணையத்தில் வைரல்!

ரசிகர்கள் எதிர்பார்த்த கவின் நடிக்கும் கிஸ் பட டிரைலர் வெளியாகி உள்ளது.சின்னத்திரையில் 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த கவின் தமிழ் சினிமாவில் 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்....

922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வெற்று விளம்பர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...

மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி! தொழிலதிபர் கைது!

திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து...

15வது துணை ஜனாதிபதி தேர்தல் இன்று – வாக்குப்பதிவு தொடக்கம்

15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதாற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.  நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய 781 எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி...

ஆசிரியர்  தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன் வரை கால அவகாசம் நீட்டித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிக்க இருந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய...

வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…

வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தொடங்குகிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்....

17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ் நாடு, புதுச்சோி மற்றும் காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வங்கக்...

இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்

இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.அரசியலில் தற்போது மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துக் கொண்டுத்தான் இருக்கின்றன. உலகளவில் இது அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க அதிபரான டிரம்பின் நடவடிக்கையால்...

உயிர்ப் பலி வாங்கும் சிப்காட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இரசாயன வாயு கசிந்ததில் 80 பேர் மயக்கம், உயிர்ப் பலி வாங்கும் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர்...

இன்று மதுரையில் புத்தக திருவிழா …10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளிட்டுப் போங்க!!

மதுரையில் புத்தக திருவிழா இன்று மாலை தொடங்கி வரும் 15-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு புத்த திருவிழா தொடங்குகிறது. வரும் 15-ம்...

━ popular

900 கோடி ஊழல் பேச்சு, சட்டமன்ற அநாகரிகம், அமைச்சர்களின் திமிர்: தமிழ்நாட்டு அரசை கிழித்துத் தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் வெறும் விவாதக் களமாக இல்லாமல், ஆளுங்கட்சியின் அலட்சியம், எதிர்கட்சிகளின் உட்கட்சிச் பூசல்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் தேர்தல் நிதி விவகாரங்களால் ஒரு ரணகளக் களமாக மாறியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்...