Breaking News

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...

நாளை வெளியாகும் ‘SK 25’ படத்தின் அறிவிப்பு டீசர் …. புதிய போஸ்டருடன் அறிவிப்பு!

SK 25 படத்தின் அறிவிப்பு டீசர் நாளை வெளியாகும் என புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல்...

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி நடிக்கும் புதிய படம்…. டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பு!

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் ரவி தமிழ் சினிமாவில் ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா...

நயன்தாராவிற்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு…. நெட்ஃப்ளிக்ஸ் மனு தள்ளுபடி!

தனுஷ் தொடர்ந்த வழக்கில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நயன்தாரா: பியான்ட் தி ஃபேரி டேல் என்ற தலைப்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ்...

நாளை வெளியாகும் ‘SK 25’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

SK 25 படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான்...

விஜயின் கடைசி படத்திற்கு இதுதான் தலைப்பா?…. செம மாஸான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் இளைய தளபதியாக உருவெடுத்து தற்போது தளபதியாக கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவரது...

நடிகர் அஜீத்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு பத்ம பூசன் விருது

2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 139 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் 2025ம் ஆண்டுக்கான...

சென்னையில் சாவு நடந்த வீட்டில் கொள்ளை – போலீசார் விசாரணை

இறுதி சடங்கில் பங்கேற்க குடும்பத்தினர் சுடுகாடு சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்து தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 லட்சம் பணம், 3 செல்போனை பறித்து சென்ற நபருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.சென்னை கொளத்தூர் வேல்முருகன் நகர்...

போடு வெடிய…. விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பண்ணையாரும் பத்மினியும்,...

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியீடு!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 2K லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் சுசீந்திரன் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். இவர் கடைசியாக குற்றம் குற்றமே எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து...

நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 16ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் சைஃப் அலிகான்...

━ popular

கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு – இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகளுக்காக, விவசாய நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராடி வளர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் காவல்துறை பாதுகாப்போடு அதிரடியாக...