கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

சாட்டை Vs  சீமான்!  என்ன நடக்கிறது நாதக-வில்? உடைத்துப் பேசும் U2Brutus மைனர்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் சாட்டை துரைமுருகன், பாஜகவில் இணை உள்ளதாக ஊடகவியலாளர் யூடியூப் புரூட்டஸ் மைனர் வீரமணி தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியில் சீமான், சாட்டை துரைமுருகன் இடையே நடைபெறும் மோதலின் பின்னணி குறித்து மைனர் வீரமணி அளித்துள்ள...

பிரிவினையை தூண்டுகிறாரா ஸ்டாலின்! எடப்பாடி வாய்க்கு பூட்டு! அமித்ஷாவின் அடுத்த வேட்டு!

மாநில சுயாட்சி விவகாரத்தில் திமுக பிரிவினையை தூண்டுவதாக, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது தவறான கருத்தாகும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றியது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

பிளாக்மெயில் செய்யும் பாஜக! அதிமுக அணியில் விஜய்! எடப்பாடியின் புதுக்கணக்கு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி, பாஜக கூட்டணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கட்சி தலைமை பொறுப்பில் இருந்தும் சதிகள் அரங்கேறி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் தற்போதைய நிலை குறித்தும், எடப்பாடி பழனிசாமியின்...

ஸ்டாலின் பிரிவினைவாதியா? கதறும் வடஇந்திய மீடியாக்கள்!

முதல் மாநில சுயாட்சி தீர்மானத்தை போட்டதற்கு பிறகு திமுக என்ன பிரிவினைவாதம் பேசியது? அல்லது தமிழ்நாட்டில் என்ன பிரிவினைவாதம் வந்தது? என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்கள் தொடர்பாக பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் யூடியூப்...

அடி மேல் அடி! அலறும் அமித்ஷா! ஷ்யாம் சுட்டிக்காட்டிய சம்பவம்!

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாக அரசியல் சாசன நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு...

மாநில சுயாட்சி தீர்மானம்! வரலாறு திரும்புது… பாஜக பதறது! 

மாநில சுயாட்சி கொள்கையில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் உறுதியாக இருந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள மாநில சுயாட்சி தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப்...

தமிழ்நாட்டில் நடக்கப் போகும் சம்பவங்கள்.. அமித்ஷா அசைன்மெண்ட் ரெடி! திகில் கிளப்பும் அய்யநாதன்!

1996ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக மக்கள் மத்தியில் எப்படி ஒரு  மனநிலை உருவாகியதோ அதுபோன்ற ஒரு சூழலை திமுகவுக்கு எதிராக உருவாக்க பாஜக திட்டமிட்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், அதன்...

அமைச்சர்களை குறிவைக்கும் அமித்ஷா! தமிழ்நாட்டில் ஆப்ரேஷன் லோட்டஸ் ஜெயிக்குமா? உமாபதி உடைக்கும் உண்மைகள்!

திமுகவை உடைக்கும் பாஜகவின் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அதனால் எதிர்வரும் நாட்களில் அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் திமுகவினருக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக அமைச்சர்களை குறி வைத்து நடைபெறும்...

2026ல் திமுகவின் வெற்றியை உறுதி செய்வோம்; தமிழ்நாட்டை பாதுகாப்போம்

என்.கே.மூர்த்திஎன் தாய் நாட்டில் அல்லது என் வாழ்க்கையில் ஏதாகிலும் மாற்றம் நிகழ வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் என்னிடமிருந்து தான் தொடங்க வேண்டும். நான் மாறாவிட்டால் வேறு எதுவுமே மாறாது.வெற்றி என்கிற சொல்லுக்கு எப்போதும் ஒரு வசீகரத் தன்மை...

பிராமண லாபிக்குள் நயினார் சிக்குவாரா?  அண்ணாமலையின் அடுத்த் அசைன்மென்ட்!

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவும், ஆட்சியை பிடிக்கவும் தனது கொள்கைகளை கூட பாஜக விட்டுக்கொடுக்க தயங்காது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பாஜகவின் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று முன்னாள் ஐஏஎஸ்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...