spot_imgspot_img

கட்டுரை

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

சீமான் – பிரபாகரன் புகைப்பட விவகாரம்… நடந்தது என்ன?  இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி!

சீமான் - பிரபாகரன் இணைந்த புகைப்படம் சமூக நல்லிணக்கம், சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய செயலுக்கு வழிவகுப்பதால் அது போலியானது என்ற உண்மையை வெளிப்படுத்தியதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.சீமான் - பிரபாகரன் இணைந்த புகைப்படம் போலியானது என அறிவித்துள்ள  இயக்குநர்...

சீமானுக்கு டப்பிங் தரும் ஆளுநர் ஆர்.என்.ரவி! அறிக்கையில் சிக்கிய ஆதாரம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின அறிக்கையில் தமிழக அரசு மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் திட்டமிட்ட அரசியல் என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.குடியரசு தின விழா அறிக்கையில் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து யூடியூப் சேனலுக்கு...

இதை முதலில் படியுங்கள் – ஈ.வெ.ராமசாமி என்கிற நான்…

என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன...

வேங்கை வயல் ஆடியோ லீக்! க்ளைமேக்ஸை நெருங்கிடுச்சா போலீஸ்!

வேங்கை வயல் பிரச்சினையில் அரசின் அவசரப்போக்கு அவசியம் அற்றது என்றும், இந்த விவகாரத்தில் மறுஆய்வு மேற்கொண்டு உண்மை குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர் கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி  வலியுறுத்தியுள்ளார்.வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மலம்...

பிரபாகரன் எங்காவது திராவிட இயக்கத்தை எதிர்த்து பேசியுள்ளாரா…? சீமானுக்கு, ஆளுர் ஷாநவாஸ் கேள்வி!

தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கடந்தும் மீண்டும் அவர்தான் பேசப்படுவதாகவும், அவர் குறித்த சிந்தனைகள் அலசி ஆராயப்படுவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.பெரியார், பிரபாகரன் ஆகியோரை சீமான் எதிர் எதிர் திசையில் நிறுவத்த...

உலகமே வியக்க ஸ்டாலின் வெளியிட்ட “இரும்புப்பிடி”… சாதனைகளை பட்டியலிடும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் அறிந்து இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது, உலக வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு புது மையில் கல் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் உலக வரலாறு...

தங்கம் விலை ரூ.75 ஆயிரம் வரை உயரும்… பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தகவல்!

இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் விலை கிராம் ரூ.8,500 வரையிலும், சவரன் ரூ.75 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாக யூடியூப்...

தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர் பெரியார்… சீமானுக்கு பழ.கருப்பையா பதிலடி!

தந்தை பெரியார் தான் எடுத்த முடிவுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர் என்றும், ஆனால் அவரை விமர்சித்தவர்கள் அத்தனை பேரும் மன்னிப்பு கேட்டனர் என்றும் இயக்குநர் பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு பதில் அளித்து இயக்குநர் பழ.கருப்பையா யூடியூப்...

தடியா..? துப்பாக்கியா..? சலம்பும் சீமான்… சவால்விடும் கரு. பழனியப்பன்!

சனாதனத்தின் ஹோல்சேல் டீலரான ஆர்.எஸ்.எஸ் - பாஜகவே அமைதியாக உள்ளபோது, அவர்களது பிரான்ச்சான சீமான் ஏன் பெரியார் குறித்து சலம்புகிறார் என இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் விமர்சனங்கள் தொடர்பாக இயக்குநரும், திராவிட இயக்க சிந்தனையாளருமான கரு....

முதலமைச்சரின் ஒற்றை அறிவிப்பு… ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பின் பயன்பாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் ஆரிய நாகரிகத்தை விட தமிழர் நாகரிகம் தான் தொன்மையானது என நிரூபணம் ஆகி உள்ளதாக  பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தொடர்பாக பத்திரிகையாளர் செந்தில்...

━ popular

பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!

அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...