கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
ஸ்டாலின் கணக்கு வெற்றி! எடப்பாடிக்கு என்ன அழுத்தம்? ப்ரியன் நேர்காணல்!
சிறுபான்மை மக்கள் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லாதபோதும் அவர்களை நம்பவில்லை என்றும், தற்போது இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததன் மூலம் அந்த எண்ணம் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்அண்ணாமலை நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக நியமிக்கப்படுவதன்...
குருமூர்த்தி கொடுத்த ஐடியா! செக் வைத்த எடப்பாடி! கான்ஸ்பிரசியை உடைக்கும் ப்ரியன்!
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமித் ஷா அறிவித்துள்ளதன் மூலம், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு ...
பொன்முடியின் பதவி பறிப்பு! புகார் சொன்ன கனிமொழி! திமுகவில் நடப்பது என்ன?
பொன்முடியை நீக்கியதன் மூலம் திமுகவில் ஜனநாயகம் மேலும் வலுப்பெற்றிருப்பதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அண்மையில் த.பெ.தி.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக...
பொன்முடி பதவி பறிப்பு! துரைமுருகன் மன்னிப்பு கடிதம்! என்ன நடக்கிறது திமுக-வில்!
அமைச்சர் பொன்முடி தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வந்ததால், அவரது கட்சி பொறுப்பை பறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.அமைச்சர் பொன்முடி, திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த...
ஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்! அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி!
அன்புமணி ராமதாஸ் பாஜகவுக்கு முழுமையாக சரண்டர் ஆகியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே ராமதாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல்...
ஆளுநர்களுக்கு காலக்கெடு! உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியது என்ன? விளக்கும் வில்சன் எம்.பி.!
ஆளுநர் ரவி ஒவ்வொரு முறையும் தடை கல்லாக இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை செயல்பட விடாமல் தடுத்தார் என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு...
ஆளுநர் செய்த அந்த தவறுகள்! லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்! முக்கிய விவரங்களை பகிரும் வழக்கறிஞர் வில்சன்!
சட்ட மசோதாக்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது அவற்றுக்கு ஒப்புதலோ அல்லது நீதிமன்ற உத்தரவுக்காகவோ ஆளுநர் காத்திருக்கவில்லை என்றும், இதனால் நீதிமன்றம் அவரை நோக்கி கடுமையான வார்த்தைகளை பயப்படுத்தி உள்ளது என்றும் வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்...
எதிர்க்கட்சி அரசுகளுக்கு நெருக்கடி! மோடிக்கு இறுதி எச்சரிக்கை!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உத்தரவிடுள்ளது. இதுதொடர்பாக...
ஆளுநருக்கு அடிமேல் அடி! அரண்ட ரவி! அதிரடியாய் பேசிய அய்யநாதன்!
தமிழ்நாடு அரசினுடைய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலானது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல்...
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் போராட வேண்டாம்; போராடுவது கடினம்
என்.கே.மூர்த்திதமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுநர்கள் இதுவரை வந்திருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் எல்லோர் மீதும் இல்லாத கோபமும்,எதிர்ப்பும், வெறுப்பும் தற்போது பதவியில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் மீது மட்டும் எழுந்துள்ளது.தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ் மண்ணிற்கும்,மக்களுக்கும் எதிராக ஒரு...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
