காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!
ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே
News365 -
பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...
பிரபாகரனே பெரியாரிஸ்டுதான்… தரவுகளுடன் கொளத்தூர் மணி!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு பெரியாரியவாதி என்றும், அந்த இயக்கத்தில் பலர் பெரியாரியவாதிகளாக இருந்தனர் என்றும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.பிரபாகரனுக்கு எதிராக பெரியாரை சீமான் முன்னிறுத்துவது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு கொளத்தூர் மணி...
பெரியார் சர்ச்சை : அத்தனைக்கும் விஜய்தான் காரணம்… உண்மையை போட்டுடைத்த சீமான்!
நடிகர் விஜயின் வருகையால், தனது வாக்குவங்கி பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே சீமான், தவெகவின் கொள்கை தலைவரான பெரியாரை கடுமையாக விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சீமானின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இதனை வெளிப்படையாக சீமான் போட்டுடைத்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின்...
யூஜிசி விவகாரத்தை திசை திருப்ப பெரியாரை கையில் எடுத்த சீமான்… தோழர் மருதையன் விளாசல்
யூஜிசி மூலமாக உயர்கல்வியை மொத்தமாக கையில் எடுத்துக்கொள்ள பாஜக முயற்சிப்பதாகவும், அதனை திசை திருப்பவே சீமான் பெரியார் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் தொடர் அவதூறுகள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு தோழர் மருதையன்...
திராவிட கோட்டையில் ஓட்டை போடும் சீமான்… பெரியார் மீதான தாக்குதலின் பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்!
பெரியார் மீதான சீமானின் தாக்குதல் என்பது நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வின் படிநிலை என்றும், இதனை பெரியாரியவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டம் குறித்து சீமான் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக...
“ISRO தான் எங்கள் இலக்கு”… அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்தும் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளி மாணவர்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகராசபுரம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல்வேறு ரோபோக்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்டது தியாகராசபுரம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு...
ஈழ மக்களையும் ஏமாற்றிய சீமான்… தோலுரித்த சுப.வீரபாண்டியன்!
சீமான் தமிழக மக்கள் மட்டுமின்றி ஈழ மக்களையும் ஏமாற்றி வந்ததாகவும், அவர்களும் தற்போது சீமான் யார் என புரிந்துகொள்ள தொடங்கி விட்டனர் என்றும் பேராசியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.பிரபாகரன் புகைப்பட சர்ச்சை தொடர்பாக யூடியூப் சேனலுக்கு சுப.வீரபாண்டியன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ...
பிரபாகரன் புகைப்பட சர்ச்சை: ஒட்டுமொத்தமாக அம்பலப்பட்ட சீமான்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விளாசல்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலியானது என தெரியவந்துள்ளதால் அவர் ஒட்டு மொத்தமாக அம்பலப்பட்டு போய் நிற்பதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமான் புகைப்பட சர்ச்சை தொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- விடுதலைப்புலிகள்...
முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு அரசமைப்புக்கு புறம்பானது… ஆளுநர் ரவி இதை செய்வது பெஸ்ட்… தராசு ஷியாம் தாக்கு!
சட்டசபையில் தேசிய கீதம் பாட மறுப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டுவதன் மூலம் தமிழ்நாடு அரசு தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க மறுப்பதாக அவர் கட்டமைக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான மோதல்...
நேரம் குறித்த உச்சநீதிமன்றம்… மூட்டை கட்டும் ஆளுநர்… உண்மையை உடைக்கும் ராஜகம்பீரன்!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்படி செயல்விட வில்லை என்பதை உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை மற்றும் தவெக தலைவர் விஜயின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக அரசியல் விமர்சகர்...
துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சொல்வது என்ன? ஒய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கம்!
துணை வேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக சட்டங்களை விட யுஜிசி விதிமுறைகள்தான் மேலானவை என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவது மட்டும்தான் தீர்வு என்றும்...
━ popular
சினிமா
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...


