கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
பிடுங்கப்பட்ட அதிகாரம்! பீகாருக்கே ஓடும் ரவி! உடைத்துப் பேசும் உமாபதி!
பல்கலைக்கழகங்கள் மூலம் மாணவர்களிடம் சனாதனத்தை பரப்புவதற்காகவே ஆர்.என்.ரவி, ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் வேந்தர் பொறுப்பில் இருந்து நீககப்பட்டதால் தமிழர்களுக்கு மிகப் பெரிய விடிவு காலம் பிறந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம்...
அடிசக்க… இதான்டா தீர்ப்பு! எப்ப கிளம்புறீங்க ரவி! வேந்தர் ஆகிறார் ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம்...
ஒரே தீர்ப்பில் ரவி காலி! பிரிவு 142-ஐ இறக்கிய உச்சநீதிமன்றம்!
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது மிகப் பெரிய திருப்புமுனை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்தார்.தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பாக மூத்த...
ஆளுநர் பதவி நீக்கம்! முர்முவை விரட்டிய உச்சநீதிமன்றம்! ஆடிப்போன மோடி!
பல்கலைக்கழக மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு நிறைவேற்றிய 10 பல்கலை. மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி இருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு...
சுருங்கிப்போன பலூன்! பீஸ் பிடுங்கிய மோடி! புட்டு புட்டு வைத்த ஷ்யாம்!
பதவி என்ற காற்று இல்லை என்றால் அண்ணாமலை சுருங்கிபோன பலூன் போன்றவர் என்றும், பதவி இல்லாவிட்டால் 2 வாரத்தில் அவரை மறந்துவிடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு மீதான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு மற்றும் அண்ணாமலையின்...
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் பேசாதது ஏன்? பாலசந்திரன் கேள்வி!
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்றும், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி இது குறித்து பேசாதது ஏன் என்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.ராமேஸ்வரம் புதிய...
ஸ்டாலின் விட்ட சவால்! ஆப்ஷனை ஓபன் பண்ணிய மோடி!
பாஜக உடன் கூட்டணி அமைத்தால் தான் அதிமுகவுக்கு கூடுதல் லாபம் என்பதால் தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை குறித்தும், பாஜக...
மோடி Vs தமிழ்நாடு! டில்லியை மிரட்டும் தமிழன் லாபி!
பாஜகவுக்கு தமிழ்நாடு ஒரு தடைக்கல்லாக திகழ்வதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.டெல்லியில் தமிழர்கள் செலுத்தும் ஆதிக்கம் குறித்தும், அதனால் பாஜகவினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம் குறித்தும் பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு என்ற பெயரை...
வைரலான வைகோ வீடியோ! நிர்மலா போட்ட நாடகம்!
மாநிலங்களைவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய பாஜக எம்.பி-ஐ கண்டிக்கும் விதமாகவே பாஜக தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.மாநிலங்களவையில் வைகோ மற்றும் மத்திய அமைச்சர்...
நயினாருக்கு எதிராக ரிப்போர்ட்! ராமேஸ்வரம் மீட்டிங்! உடையும் சீக்ரெட்!
வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் அவர்கள் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் உள்ளதாகவும் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் குறித்தும், அதிமுக - பாஜக கூட்டணிக்கு...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
