கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

அண்ணாமலைக்கு எதிரான மனநிலையில் டெல்லி? உடைத்துப் பேசும் லட்சுமி சுப்பிரமணியம்!

தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டாலும் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை பதவி பறிப்பு மற்றும் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகளின் நிலவரம் குறித்து பத்திரிகையாளர் லட்சுமி...

ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு! முட்டுச் சந்தில் இபிஎஸ் – பாஜக!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் எடப்பாடிக்கு எதிராக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஆதரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் என்றும் அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர்...

பிரதமர் வருகைக்கு பின் நடைபெறவுள்ள மாற்றம்! கமலாலய ரகசியங்கள்!

தமிழக பாஜக தலைவர் நியமன விவகாரங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் கவனித்து வருவதாகவும், அவர் அதிமுகவை முழுமையாக கட்டுப்படுத்துவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி வருகை மற்றும் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள்...

மாநில தலைவருக்கு ஆப்பு! புதிய தலைவர் ரேசில் முந்துவது யார்? 

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு பின்னர் பாஜக மாநில தலைவர் மாற்றப்படுவது உறுதி என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அளித்த ...

களத்தில் இறங்கிய தமிழ்நாடு! தலைமை செயலகத்தில் திரளும் தலைவர்கள்! வெளிப்படையாக பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் விவகாரத்தில் நீதிமன்றம் செல்வதே ஒரு வாய்ப்பு என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி  பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு...

மோடிக்கு பறந்த அந்த கடிதம்! ஆட்டையை கலைக்க நடக்கும் வேலை!

தமிழக பாஜக தலைவராக யார் வருவார் என்பதை விட யார் வந்துவிடக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளதாக டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.பாஜக மாநில தலைவர் தேர்வு செய்ய நடைபெறும் பணிகள் குறித்தும், அண்ணாலையின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும்...

அமித்ஷா போட்ட கண்டிஷன்! வேலுமணிக்கு வந்த அழைப்பு! புதிய தகவல்களுடன் குபேந்திரன்!

கூட்டணி தொடர்பான பாஜகவின் நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்றும், அவருக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர்  குபேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் செங்கோட்டையன் கலகத்தின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்  குபேந்திரன்...

நிதிஷுக்கு ஆப்பு! நாயுடு ரெடியா! பொட்டில் அடித்த பி.டி.ஆர்!

வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 2 எம்.பிக்கள் விலகியது தொடக்கம் தான் என்றும், அடுத்த ஆப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு தான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு ஆரவாக நிதிஷ்குமார்...

வக்பு வாரிய சட்டத்திருத்தம்! பாஜகவின் இரட்டை நிலைப்பாடு அம்பலம்! உடைத்துப்பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

பாஜகவின் முந்தைய நடவடிக்கைகள் காரணமாகவே வக்பு வாரிய விவகாரத்தில் பாஜக மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத்தை கண்டு முஸ்லிம்கள் மற்றும் நடுநிலையாளர்கள் அச்சப்படுவது ஏன் என்று விளக்கம்...

வக்பு மசோதா : பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருது தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் உணர்வாகும் என்று விசிக துணை  பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.மத்திய பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றியிருக்கும் வக்பு வாரிய திருத்த சட்டத்தால்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...