spot_imgspot_img

கட்டுரை

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஆளுநர்

இந்தியாவில் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் மாநிலம் தமிழ்நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் காரணமாக இருந்து வருவது பல்கலைக்கழகங்கள். அந்த பல்கலைக்கழகங்கள் தற்போது ஆளுநரின் அடாவடியினால் முடங்கிப் போய் விட்டது.பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்...

திராவிடரும் – தமிழரும் ஒருவரே! பொங்கல் விழா நமது இனப் பண்பாட்டு விழா!

திராவிடர் –தமிழர் வேறு வேறு அல்ல; எல்லாம் ஒன்றே! பொங்கல் விழா என்பது நமது பண்பாட்டுத் திருவிழா – மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது ஏன்? நிறம் கருப்பு என்பதாலா? அதிலும் வர்ண பேதமா? எனவே, மாட்டுப் பொங்கலன்று எருமையையும்...

பாஜகவின் கைப்பாவையாக மாறிய சீமான்… பின்னணியை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

வெளி நாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்ற விவகாரத்தில் சீமான் மத்திய அரசிடம் வசமாக சிக்கிக் கொண்டதாகவும், சிறை செல்லும் அபாயம் உள்ளதால் பாஜவின் பிரச்சாரகராக அவர் மாறிவிட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின்...

அடுத்த தலைமுறைக்கு பெரியார் தெரியக்கூடாது… பாஜகவின் ஏஜெண்டாக மாறிய சீமான்… உண்மையை உடைக்கும் குபேந்திரன்!

இளம் தலைமுறையினர் மத்தியில் பெரியார் சென்று சேறுவதை தடுக்கவே பெரியார் குறித்த அவதூறுகளை பாஜக பரப்புவதாகவும், அவர்களது ஏஜெண்டாக சீமான் செயல்படுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறு பிரச்சாரம் தொடர்பாக பத்திரிகையாளர் குபேந்திரன் அளித்துள்ள நேர்காணலில்...

பெரியார் குறித்த சர்ச்சை கருத்து.. சீமானுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

தந்தை பெரியாரை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய சர்ச்சையான கருத்து குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரியார் குறித்து...

பாஜகவுக்கு விலைபோன சீமான்… ஆளுர் ஷாநவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பெரியார் குறித்த அவதூறுகளை பரப்புவதன் மூலம் இஸ்லாமியர்கள், தலித்துக்களை திராவிட கட்சிகளிடம் இருந்து பிரிக்க பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பணிகளை தாங்களே செய்தால் அம்பலப்பட்டுவிடுவோம் என்பதற்காக சீமானை கையில்...

சீமானை இயக்குவது இவர்கள் தான்… பெரியார் குறித்த அவதூறின் பின்னணியை உடைக்கும் இயக்குநர் அமீர்!

திராவிட இயக்கத்தை அழிப்பதற்கான பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதால், தற்போது சீமானை கையில் எடுத்துள்ளதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் அவதூறு பேச்சு தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு இயக்குநர் அமீர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :-...

பாஜகவின் குரலாக மாறிய சீமான்… பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகீர் குற்றச்சாட்டு!

பாஜகவின் குரலை ஒலிப்பது போன்று பல நேரங்களில் சீமான் குரல் வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லெட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- எந்த...

ஆர்.எஸ்.எஸ். பாணியில் கூலிப்படை அரசியல் செய்யும் சீமான்… பெரியார் அவதூறு பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்! 

தமிழ்நாட்டில் திராவிட அரசியலை எதிர்த்து பேச பாஜகவுக்கு கிடைத்த திறமையான கூலிப்படை நபர்தான் சீமான் என தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறு கருத்து தெரிவித்ததன் முழுமையான பின்னணி குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு தோழர் மருதையன் அளித்த...

யூஜிசி புதிய விதிகள் மத்திய அரசின் அதிகார மீறல்… காலனியாதிக்க மனநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி… பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசின் பங்கை இல்லாமல் செய்வது, மத்திய அரசின் அதிகார மீறல் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளளார். மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தனக்குள்ள...

━ popular

பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!

அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...