spot_imgspot_img

கட்டுரை

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

இவர்களின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் அவதூறு பரப்புகிறார்… உண்மையை உடைக்கும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் பெரியார் குறித்து அவதூறு பரப்புவதாகவும், அவரது ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் அவதூறு...

பெரியார் சர்ச்சை : எஜமானர்கள் சொல்வதை  அப்படியே பேசும் சீமான்… கொளத்தூர் மணி புகார் 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எஜமானர்கள் உத்தரவிட்டதன் பேரில் தான் பெரியார் குறித்து அவதூறு பரப்புவதாக திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறு பேச்சு தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்...

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: இன எதிரிகளின் கருவியான சீமான்… கோவை கு.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன எதிரிகளுடன் இணைந்துகொண்டு, அவர்களுக்கு கருவியாக செயல்படுவதால்தான் பெரியார் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்து சீமான் தெரிவித்துள்ள சர்ச்சை கருத்து...

சீமான் முட்டு சந்தில் நிற்கிறார்

எழுத்தாளர் சுகுணா திவாகர்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெளிவான கொள்கை இல்லாமல் முட்டு சந்தில் நிற்பதாக எழுத்தாளர் சுகுணா திவாகர் விமர்சனம் செய்துள்ளார்.'நாம் தமிழர் கட்சி முன்வைப்பது தமிழ்த்தேசியமே அல்ல' என்பதுதான் என் கருத்து....

தோல் நோய் பிரச்சனைகள்

வே.மோகன் ராம் வாழ்க்கையில் இன்பங்கள் விலைமதீப்பற்றவை இதை நாம் போராடி தான் வாங்க வேண்டும். துன்பங்கள் இலவசம் போன்றது நம்மை தேடி தானாய் வரும். மற்றவர் பார்வைக்கு அழகாய் வாழ்வதைவிட மற்றவர் மனதில் அன்பாய் வாழ்வதே சிறப்பு என்று சொல்வதற்கு மிக...

பகுத்தறிவை உடைத்துப்பார்க்கும் அண்ணாமலை… மக்களுக்கு கஷ்டம் வந்தப்ப கூட வராத விஜய்… கனிமொழி எம்.பி. விளாசல்! 

சீமான் போன்றோர் அனைவருக்கும் அரசு வேலை தருவேன் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பதாகவும், அதனை ஆட்சி நடத்த தெரிந்தவர்களால் மட்டும்தான் செயல்படுத்த முடியும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நடைபெற்...

ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை… நாதக நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டும் – யூடூ புரூட்டஸ் வலியுறுத்தல்!

சென்னையில்  ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரபல யூடியூபர் யூ2 புரூட்டஸ் மைனர் வலியுறுத்தி உள்ளார்.சென்னை சைதாப்பேட்டையில் சீமானை கண்டித்து நடைபெற்ற...

இத்தனை ஆண்டுகளில் ஈழத்திற்காக சீமான் செய்தது என்ன? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

43 வயது வரை ஈழத்திற்காக எதுவும் பேசாமல் இருந்தவர் சீமான் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆண்டுகளாக அவர் ஈழத்துக்கு என்ன செய்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.தந்தை பெரியாரை இழிவுபடுத்தும்...

உணர்ச்சி வசப்பட்டு சொல்லும் வார்த்தைகளை ஊடகங்கள் அரசியலாக்குகின்றன – வேல்முருகன் ஆதங்கம்!

உணர்ச்சி வசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லுகிறபோது, அதை ஊடகங்கள் அரசியலாக மாற்றுவதாகவும், அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார்பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி...

திராவிடம் உண்டா? என கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை… வெளுத்து வாங்கிய ஆ.ராசா!

பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் ஒப்புக்கொண்ட பிறகு திராவிடம் உண்டா? இல்லையா என கேள்வி எழுப்ப இஙகு யாருக்கும் உரிமை இல்லை என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற பாவலரேறு பெருஞ்சித்திரானாரின் நூல் வெளியீட்டு விழாவில் திமுக...

━ popular

பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!

அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...