கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

சிறுபானமையினர் கையில் லகான்! விஜயின் அறியாமை! உடைத்துப் பேசும் பழ.கருப்பையா!

எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற முயற்சித்து தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி பாஜக உடன் கூட்டணிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் நடிகர் விஜய் தனித்து களமிறங்குவதன்...

திமுக கூட்டணியை சிதறடிக்க ஒருபோது இடம் தரமாட்டோம்! திருமாவளவன் திட்டவட்டம்!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம் தராது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் பங்கேற்ற திருமாவளவன் பேசியதாவது:-...

திமுகவுக்கு போட்டியா? விடலைப் பையன் விஜய்!  கொதிநிலையில் திருமாவளவன்!

தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என எடப்பாடி பழனிசாமிக்கும், விஜய்க்கும் இடையே போட்டி நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் நடைபெற்ற விசிக...

அதிமுகவை பலி கொடுத்த எடப்பாடி! அமித்ஷா காலில் அடக்கம்! 

சசிகலாவிடம் இருந்து மீட்ட அதிமுகவை, அமித்ஷா காலில் விழுந்ததன் மூலம் அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அதிமுக நிறுவனர்களில் ஒருவரான திருச்சி சவுந்தர் விமர்சித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு திருச்சி சவுந்தர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:-...

டெல்லியை விட்டு நகரக்கூடாது! அண்ணாமலையை முடக்கிய அமித்ஷா!

அதிமுக - பாஜக கூட்டணி அமைவது என்பது அண்ணாமலைக்கு பின்னடைவு தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் டெல்லிக்கு சென்றுள்ள அண்ணாமலை இன்னும் தமிழ்நாடு திரும்பாததன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்...

திருமாவளவனுக்கு எதிராக தவெக! ஆதவை விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!

வேங்கைவயல் விவகாரத்தில் விசிகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா தவறான தகவல்களை பரப்புவதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.தவெக பொதுக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது ஆதவ் அர்ஜுனா முன்வைத்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து அக்கட்சியின் துணை...

சி ஓட்டர் சர்வே! விஜயின் பித்தலாட்டம்! ஆளூர் ஷாநவாஸ் நேர்காணல்!

அதிமுக உடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிருந்த நிலையில், அதிமுக பாஜக அணிக்கு சென்று விட்டதால் வேறு வழியின்றி அவர் திமுகவை தனியாக எதிர்ப்பதாக கூறியுள்ளார் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.தவெக பொதுக்குழு கூட்டம் மற்றும்...

மொத்தமாக திரண்ட பெண்கள்! வாய்விட்டு வாங்கி கட்டிய யோகி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இந்திய மனங்கள் பிளவுபடாமல் இருப்பதற்காக அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.உ.பி. முதல்வர் தமிழ்நாட்டின் இருமொழி கொள்கையை விமர்சித்து பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓய்வு...

2026லும் ஸ்டாலின் ஆட்சி! அமித்ஷாவை கதறவிட்ட சீ ஓட்டர் சர்வே!

தமிழ்நாடு அரசுடன் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்  நூறு நாள் வேலை உறுதித்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது மிகவும் கொடுமையானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சி- ஓட்டர்...

உண்மை பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்றும் விஜய்! விளாசும் இந்திரகுமார் தேரடி!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்வது, மக்களின் உண்மையான பிரச்சினைகளை பேசாமல் மடைமாற்றம் செய்கிற வேலையாகும் என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தவெக தலைவர் விஜய் திமுக அரசின் மீது...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...