கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

யார பாக்க போயிருக்கீங்க எடப்பாடி? கால் மேல் கால் போட்டு ஜெயிக்க போறாரு ஸ்டாலின்!

ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் எடப்பாடியை எதிர்க்கும் மனநிலையில் இல்லை. அதனை எடப்பாடி புரிந்துகொண்டு பெருந்தன்மையோடு ஒன்றிணைந்த அதிமுகவை ஏற்படுத்த முயற்சிக்க  வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் வலியுறுத்தியுள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பு, இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு குறித்து மூத்த...

அமித்ஷா முதுகில் சவாரி செய்வது ஏன்? தம்பிதுரையால், இபிஎஸ்க்கு வந்த நெருக்கடி! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

கூட்டணி ஆட்சி குறித்த அதிமுக எம்.பி. தம்பிதுரையின் கருத்து தவறானது. அதனால் பாமக, பாஜக தொண்டர்கள் ஆத்திரமடைவார்கள் என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளது மற்றும் இது குறித்து தம்பிதுரையின் கருத்தால்...

டெல்லி ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சட்டப்பிரிவு 142-ஐ புடுங்க பாஜக சதி! 

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஜெகதீப் தன்கர் மிரட்டல் விடுப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு...

வாயை விட்ட தன்கர்! வசமாக சிக்கிய பாஜக! ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

ஆளுநர் விவகாரம் குறித்த குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்து என்பது பாஜக எவ்வளவு மோசமான, எதேச்சதிகார அரசியல் கட்சி என்பதற்கு இதுவே சாட்சியாகும் என்று  விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.ஆளுநர் விவகாரம் தொடர்பான ஜெகதிப்...

“ஷா”வுக்கு சவால் – தோலுரித்த ஸ்டாலின்! டென்ஷனான ஜெகதீப் தன்கர்!

நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை, உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்துடன் ஜெகதீப் தங்கர் ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல என்று  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த ஜெகதீப் தங்கரின் விமர்சனம் மற்றும் அமித்ஷாவுக்கு முதலமைச்சர்...

ஸ்டாலின் கண்ட்ரோலில் டெல்லி? ஜெகதீப் தன்கர் – ரவி திடீர் மீட்டிங்! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இன்றையக்கு தேசிய அளவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான ஜெகதீப் தன்கரின் கருத்து மற்றும் அவர் ஆளுநர் ஆர்.என்.ரவி...

ஸ்டாலின் விடுத்தது எச்சரிக்கை! பதில் இருக்கா அமித்ஷா! விளாசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், பாஜகவினர் நீதிபதிகள் குறித்தும், அவர்களது நேர்மைத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் மூலம் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு...

உச்சநீதிமன்றத்தை மிரட்டிய பாஜக! திமுக செய்த சம்பவம்! கதறி துடித்த துணை ஜனாதிபதி!

ஆளுநர் விவகாரம் மற்றும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதற்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த...

டெல்லியில் ஆளுநர் ரவி ராஜினாமா?  மோடி அவசர சட்டம்! சிக்கிய பாஜக!

ஆளுநர் Vs  தமிழ்நாடு அரசு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்யும் விதமாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தானதாகும் என்று மூத்த பத்திரிகையாளர்ர தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவருக்கு...

முடிஞ்சா தீர்ப்பை மாற்றிப் பார்!  தங்கரை கதறவிட்ட பிரிவு 142!

குடியரசுத் தலைவர், நீதிமன்றம் ஆகிய இரண்டை விட அரசியல் சாசனம் தான் உயர்வானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநில ஆளுநர், குடியரசு துணைத்தலைவர் ஜெகதிப் தங்கர்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...