தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே
News365 -
எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!
கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...
காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...
திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம்: புஸ்வானமான ஹெச்.ராஜா போராட்டம்!
திருப்பரங்குன்றம் கோவிலின் வரலாறு குறித்து மதுரை மக்களுக்கு நன்றாகம் தெரியும், அவர்களுக்கு ஹெச்.ராஜா போன்றோர் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மதுரை திருப்பரங்குன்றம் கோவில் மலை விவகாரத்தில் பாஜக, இந்து முன்னணி...
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தொடரும் அநீதி… மோடி அரசை தோலுரிக்கும் திமுக!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 8ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடும் ஒரே இயக்கம் திமுக...
விஜயின் முட்டாள்தனமான முடிவும், ரஜினியின் ஆசியும், பாஜகவின் ஆதரவும் சீமானை கோரத்தாண்டவம் ஆட வைத்திருக்கிறது
பொன்னேரி G. பாலகிருஷ்ணன்தமிழகம் இன்று மிகவும் பதட்டமாகவும், பரபரப்பாகவும் இருந்து வருகிறது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரத்தை உற்றுநோக்கினாலே அதன் காரணம் தெளிவாக புரிந்து விடும். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த...
இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் எல்லாம் பெரியாரால் படித்தவர்கள் தான்… சீமானுக்கு, பத்திரிகையாளர் கரிகாலன் பதிலடி!
இந்தியாவில் இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் அனைவரும் பெரியாரால்தான் படித்தவர்கள் என்று பத்திரிகையாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் கரிகாலன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- திரைத்துறையில் பலர் என்னுடைய கதையை...
செல்ப் எடுக்காத ஆதவ் இணைப்பு… காமெடியான தவெக மீட்டிங்!
கட்சியில் மாவட்ட செயலாளர்களை கூட முழுமையாக நியமிக்காத விஜய், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பேன் என்பது நகைப்புக்குரியது என திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் ஆதவ் அர்ஜுன், நிர்மல் குமார் இணைந்தது குறித்து...
ஓட்டுக்காக பெரியாரை முஸ்லீம்களின் எதிரியாக கட்டமைக்கும் சீமான்… பி.ஜெயினுலாபிதீன் பகீர் குற்றச்சாட்டு!
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பெரியாரை இஸ்லாமியர்களுக்கு எதிரி போல சீமான் கட்டமைக்க முயன்றதால் அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாக, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் விளக்கம் அளித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற சீமான் பெரியார் குறித்த...
சீமானை ஒழிப்பேன்… அல்லாவின் கட்டளை… பி.ஜெயினுலாபிதீன் அதிரடி!
சீமான் நாம் தமிழர் கட்சியை உருவாக்கியதே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை தங்களது மதத்தில் இருந்து வெளியேற்றி, இந்துக்களாக மாற்றுவதற்காக தான் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து வீடியோ...
விடுதலைப்புலிகள் அதிரடி உத்தரவு… சீமானுக்கு மரண அடி!
பெரியார் விவகாரத்தில் சீமான் ஒரு பொய்யர் என அம்பலப்பட்டு போய்விட்டார் என்றும், விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டதால் இனி அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் தருவதை நிறுத்திவிடுவார்கள் என்றும் மனநல ஆற்றுப்படுத்துனர் வில்லவன் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பெரியார் விவகாரத்தில் சீமானின் அவதூறுகளுக்கு...
புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்சினையை, பிரபாகரனை முன்னிறுத்தி சீமான் செய்யும்...
சீமானுக்கு இந்தியா – இலங்கை கொடுத்த டார்கெட்… பகீர் கிளப்பும் புலம்பெயர் தமிழர்!
சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் தியாகத்தையும் பயன்படுத்துவது மிகவும் கவலை அளிப்பதாகவும்...
━ popular
லைஃப்ஸ்டைல்
உன்னைக் கொண்டாடு; உன் தனித்துவமே உனக்கான அடையாளம்!
ஒப்பீடுகள் எனும் சிறையை உடைத்து, உன்னைக் கொண்டாடத் தொடங்கு!வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு பயணம். ஆனால், இன்று நாம் நம்முடைய காலணிகளை கவனிப்பதை விட, பக்கத்தில் ஓடுபவன் எவ்வளவு வேகமான...


