spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

டெல்லியில் சரிந்த கெஜ்ரிவால்… இந்தியா கூட்டணி மறுபரிசீலனை செய்ய வேண்டும்! எச்சரிக்கும் தராசு ஷியாம்!

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை படிப்பிணையாக கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது செயல்பாட்டினை மறுஆய்வு செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சியின்...

ஈரோட்டில் சீமானுக்கு அடி… பூத் ஏஜெண்ட் கூட இல்லாத நாம் தமிழர் கட்சி!

பெரியாரை எதிர்த்தால் அவருக்கு எதிரான வாக்குகள் எல்லாம் தமது கட்சிக்கு வரும் என சீமான் தப்பு கணக்கு போட்டுவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக...

வரலாற்றை மாற்றி எழுதிய கண்டுபிடிப்பு… சாதிச்சிட்டிங்க ஸ்டாலின்… உடைத்து பேசிய பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

தமிழ்நாட்டில் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது கண்டறியப்பட்டது, இதுவரை இருந்த பழைய நம்பிக்கைகளை தகர்த்துவிட்டதாக ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 5500 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாடு கண்டறியப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய...

இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் யுஜிசியின் புதிய விதிகள்… பாலச்சந்திரன் ஐஏஎஸ் குற்றச்சாட்டு!

மத்திய அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்னால் இருந்து இயக்குவதாகவும், இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை அவர்கள் ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள் என்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை அபகரிக்கும் விதமான யுஜிசியின் புதிய விதிகள் தொடர்பாக...

ஈழ விடுதலை அரசியலை தேர்தல் அரசியலாக மாற்றிய சீமான்… ஜெகத் காஸ்பர் விமர்சனம்!

சீமானை அரசியல் தலைவராக உருவாக்கியது உளவு அமைப்புகள் தான் என்றும், 15 ஆண்டுகளில் அவர் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் பாதிரியார் ஜெகத் காஸ்பர் தெரிவித்துள்ளார்.ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் அம்மக்களின் முன்னேற்றத்தில் சீமான் மற்றும் நாம்...

சீமானை கொண்டுவந்தது எதற்காக? வெகுண்டெழுந்த ஜெகத் காஸ்பர்!

ஒரு இனத்தினுடைய அழிவை தன்னுடைய சுய அரசியலுக்காக தொடங்கிய ஒரு இயக்கம்தான் நாம் தமிழர் என்ற கட்சி என்று தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் ஜெகத் காஸ்பர்  குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்களை பெயரை வைத்து சீமான் செய்யும் அரசியல் குறித்தும், நாம்...

கார்ப்பரேட் அரசியல் செய்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜுனால் பாதிப்புதான் !  எச்சரிக்கும் பிஸ்மி! 

ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளது அந்த கட்சிக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும் என  மூத்த பத்திரிகையாளர்  பிஸ்மி எச்சரித்துள்ளார்.நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த கட்சியின் அரசியல்...

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வடமாநிலம் என நினைத்தீர்களா தமிழ்நாட்டை? எச்சரிக்கும் உமாபதி தமிழன்! 

பாஜக திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை அரசியலாக்கி மதுரையில் காலுன்ற முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதன் அரசியல் பின்னணி குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு உமாபதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாஜகவின் வளர்ச்சியே...

அண்ணாவை திடீரென புகழ்ந்த சீமான்… இது சோவின் மொழி… பத்திரிகையாளர்   ஜீவசகாப்தன் விளாசல்!

பேரறிஞர் அண்ணாவை பிச்சைக்காரன் என்று விமர்சித்த சீமான், இன்று ஈரோட்டில் முதலியார் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக அவரை பெருமிதமாக சொல்வதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பார்ப்பனர்கள் குறித்த சீமானின் கருத்துக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில்...

மத வழிபாட்டுத்தல விவகாரம்: உறுதிபடுத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு… தராசு ஷியாம் அதிரடி! 

மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டம் அரசியலமைப்பு படி  செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாகவும், அதனால் திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் வலது சாரிகளின் வாதம் எடுபடாது என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரித்துள்ளார்.திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக மூத்த...

━ popular

உன்னைக் கொண்டாடு; உன் தனித்துவமே உனக்கான அடையாளம்!

ஒப்பீடுகள் எனும் சிறையை உடைத்து, உன்னைக் கொண்டாடத் தொடங்கு!வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு பயணம். ஆனால், இன்று நாம் நம்முடைய காலணிகளை கவனிப்பதை விட, பக்கத்தில் ஓடுபவன் எவ்வளவு வேகமான...