கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
5 நாளாச்சு! தீவிரவாதிகள் எங்கே? தலையிடும் ஐ.நா. சபை! வெளிப்படையாக பேசும் உமாபதி!
பெகல்காம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 5 நாட்கள் ஆகியும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முடியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வேதனை தெரிவித்துள்ளார்.காஷ்மீர் தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து மோடி அரசு எடுத்துவரும் பதில் நடவடிக்கைகளை குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி...
செந்தில்பாலாஜி, பொன்முடியை உடனே தூக்குங்க! 10 மாதம் ஸ்டாலினுக்கு சவால்! நிலவரத்தை சொல்லும் ப்ரியன்!
எதிர்வரும் 10 மாத காலம் திமுக அதிகமான சங்கடங்களை சந்திக்கும் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வெற்றிபெற விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக செய்யும் என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை மற்றும் அமைச்சரவை...
அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா! பாஜக கொடுத்த அரசியல் நெருக்கடி! EDக்கு நீதிமன்றத்தில் ஆப்பு!
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை தவிர செந்தில்பாலாஜிக்கு வேறு வழியில்லை. அதேவேளையில் பதவியை ராஜினாமா செய்வதால் அவருக்கு எதிரான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படுமா? என்பது சந்தேகம் தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா...
பாகிஸ்தானுடன் போரா? நாடகத்தை நிறுத்து! ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு ரகசியம் சொல்லவா?
பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு தயாராகிறது என்று வெளியாகும் செய்திகள் வருத்தம் அளிப்பதாவும், போரால் யாருக்கும் எப்போதும் நன்மை கிடைக்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம்...
பஹல்காம் பயங்கரம்! அந்நியப்படும் காஷ்மீர்! தராசு ஷ்யாம் உடைக்கும் உண்மைகள்!
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் பதில் நடவடிக்கைகள் காஷ்மீரை நாட்டு மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் மற்றும் மத்திய அரசின் பதில் நடவடிக்கைகள் தொடர்பாக தராசு ஷ்யாம்...
ஊட்டியில் அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி! புறக்கணித்த துணை வேந்தர்கள்! முதல்வர் செய்த சம்பவம்!
துணை வேந்தர்கள் மாநாட்டை ஒரு அரசியல் மாநாடாக தான் ஆளுநர் நடத்தியதாகவும், அதனை துணை வேந்தர்கள் புறக்கணித்தது தவறு இல்லை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல்...
தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக…
பொன்னேரி
G.பாலகிருஷ்ணன்
அதிமுக, இது இன்று தமிழக அளவில் கிட்டத்தட்ட 2 கோடி உறுப்பினர்களையும், ஏறக்குறைய தற்போது 31% வாக்கு வங்கியையும் வைத்திருக்க இருக்க கூடிய ஒரு மாபெரும் கட்சியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் புரட்சி நடிகராக இருந்து புரட்சித் தலைவராக அவதாரம்...
ரவி முகத்தில் கரி! கழட்டிவிட்ட துணை வேந்தர்கள்! ஊட்டி மீட்டிங் டோட்டல் டேமேஜ்!
துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை உணர்ந்துகொண்டதால்தான் மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...
என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்பது மத்திய அரசின் தோல்வியாகும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விமர்சித்துள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணி மற்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப்...
2026 தேர்தலில் எடப்பாடிக்கு காத்திருக்கும் சவால்! வெளிப்படையாக பேசும் அய்யநாதன்!
திமுகவை எதிர்த்து வலிமையான கூட்டணி அமைப்பதே எடப்பாடியின் திட்டமாகும் என்றும், அந்த கூட்டணியில் விஜயை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், தொலைகாட்சி...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
