spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

திமுகவின் வலிமையை காட்டிய சர்வே… 79% பேர் பாஜகவை எதிர்க்கிறார்கள்! புள்ளி விபரங்களுடன் ஜென்ராம்!

தமிழ்நாட்டில் அதிருப்தி உள்ளது, ஆட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது என்று சிலர் சொல்வது உண்மைக்கு மாறானது என்றும், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு உள்ள மக்கள் வலிமையை காட்டுவதாகவும் பத்திரிகையாளர் ஜென் ராம் தெரிவித்துள்ளார்.இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள்...

சி- ஓட்டர் சர்வே! மீண்டும் திமுக ஆட்சி அமையும்! பாஜகவுக்கு விழுந்த பேரிடி!

இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்று வந்துள்ளதாகவும், திராவிடக்கட்சிகளுக்கு வர வேண்டிய வாக்குகள் முழுமையாக வந்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே - சீ ஓட்டர் அமைப்பு இணைந்து நடத்திய மூட்...

செங்கோட்டையன் போர்க்குரல்! எடப்பாடிக்கு அருமையான தருணம் வரும்! அடித்துச்சொல்லும் குபேந்திரன்!

அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தால் கட்சி வலிமைபெறும் என அனைத்து தரப்பினரும் விரும்புவதாகவும், மூத்த தலைவரான செங்கோட்டையனிடம், எடப்பாடி பழனிசாமி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்றும் பத்திரிகையாளர் குபேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்...

எடப்பாடி Vs செங்கோட்டையன்: மோதலுக்கு இதுதான் காரணம்! உடைத்துப்பேசும் குபேந்திரன்!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துவிட்டார் என பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தூண்டுதல் காரணமாக செங்கோட்டையன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

அடுத்தக்கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்… ஜெகதீச பாண்டியன் அதிரடி!

 நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியபோதும், தமிழ் தேசிய அரசியலில் தொடர்ந்து பயணிப்பபேன் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்றும் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜெகதீச பாண்டியன் அளித்துள்ள பேட்டியில்...

பதம் பார்த்த விஜய்! பயந்து நடுங்கும் சீமான்! உடைத்து பேசிய ஜெகதீச பாண்டியன்!

சீமான் தகுதியாக இருக்கிற வரை கட்சி உங்களுடன் இருந்ததாகவும்,  இப்போது அவர் கொள்கையிலிருந்து தடம் புரண்டுவிட்டதால் தான் கட்சியில் இருந்து இவ்வளவு பேர் விலகி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அக்கட்சியின் முன்னாள் மாநல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரித்துள்ளார்.நாம் தமிழர்...

செங்கோட்டையன் அடுத்த பொதுச்செயலாளர்… பாஜக ஆட்டம் மோசமாக இருக்கும்… எஸ்.பி. லட்சுமணன் சூசகம்!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேணடும் என பாஜக எண்ணகிறது. இந்த உண்மையை ஏற்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அரசியல் பாடம் கற்பிக்க பாஜக திட்டமிடுவதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு -...

சீமானுடன் 27 ஆண்டுகள்… அன்று அண்ணன்! இன்று அடியாள்! ஜெகதீசபாண்டியன் நேர்காணல்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு சீமானை கையில் எடுத்து, பெரியாரையும், மறைமுகமாக பிரபாகரனை வீழ்த்துவதாகவும், அதற்கு சீமான் துணை போகிறார் என்றும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன்  குற்றம்சாட்டியுள்ளார்.சீமான் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையிலான உறவு குறித்தும், ஈரோடு இடைத் தேர்தலில் நாம்...

பாஜகவின் பிடிக்குள் சென்ற சீமான்! முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன் விளாசல்!

சீமான் தமிழ் தேசிய கொள்கையில் இருந்து விலகி, பாஜகவின் பிடிக்குள் சென்றுவிட்டதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி...

2031-ஐ நோக்கி ஒரு அஜெண்டா நகருது… எச்சரிக்கும் ஜெகத் கஸ்பர்!

2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஓரளவு திமுக - அதிமுக இடையிலான போட்டி என உறுதியாகிவிட்டதாகவும், அதனால் 2031 தேர்தலை நோக்கி ஒரு அஜெண்டா நகர்வதாகவும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தமிழ் தேசியத்திற்கான இடம் குறித்தும், புலம்பெயர் ஈழத்தமிழர்கள்...

━ popular

9 பேர் பலி…அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு எழுத்தூர் பகுதியில், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற...