கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
சொல்லி அடித்த ஸ்டாலின்! டெல்லியில் மோடி நடுக்கம்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்பது, சட்டத்திருத்தம் மூலமாக தொகுதி வரையறையை மேலும் தள்ளிவைப்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டுநடவடிக்கை குழு கூட்டம் குறித்தும், அதில் நடைபெற்ற...
உசுப்பிய ஸ்டாலின்! உளறிய அமித்ஷா! ஐதராபாத்தில் அடுத்த சரவெடி!
1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர வேண்டும் என்பதை தென் மாநிலங்கள் ஒரு கோரிக்கையாக வைத்துள்ளதாகவும், அதனை ஏற்காவிட்டால் விகிதாச்சார அடிப்படையிலாவது தொகுதி மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தலாம் என முன்னாள் ஐஏஎஸ்...
தொகுதி மறுவரையறை : சுப்ரீம் கோர்ட்டே நினைச்சாலும் முடியாது! எச்சரிக்கும் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்!
மத்திய அரசு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைத்துவிட்டால், அது எடுக்கும் முடிவுகளில் உச்சநீதிமன்றமோ, நாடாளுமன்றமோ தலையிடவோ, திருத்தம் மேற்கொள்ளவோ முடியாது என்று பாலச்சந்திரன் ஐஏஎஸ் எச்சரித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்...
ஒன்றுகூடிய தென் இந்தியா! பாஜகவுக்கு மரண பயத்தை காட்டிய ஸ்டாலின்!
தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் கடிதம் எழுதிய உடனே, பற்றி பரவி முதலமைச்சர்கள் எல்லாம் சென்னையை நோக்கி வந்திறங்கியதுள்ளதாகவும், இது பாஜக எதிர்பார்க்காத ஒன்று என்றும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...
பி.டி.ஆர் அடித்த டார்கெட்! தமிழக எம்.பிக்களின் சம்பவம்! விளாசும் வல்லம் பஷீர்!
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்து மாநில அரசியல் கட்சிகள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளது, மத்திய பாஜக அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக திராவிட இயக்க ஆய்வாளளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள்...
நடுராத்திரி உனக்கென்ன வேலை? அமலாக்கத் துறையை புரட்டி எடுத்த நீதிபதி!
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அமலாக்கத்துறை, டாஸ்மாக் சோதனையின்போது ஒரே இரவில் ஆவணங்களை கணக்கிட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்வது எப்படி? என்று ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி கேள்வி எழுப்பியுள்ளார்.டாஸ்மாக்...
அரவக்குறிச்சியில் அண்ணாமலை செய்த வேலை! செந்தில்பாலாஜியை குறிவைத்து சதி!
அரவக்குறிச்சி தொகுதியில் தன்னை செந்தில்பாலாஜி தோல்வி அடைய செய்ததால் அவர் மீது அண்ணாமலை தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாஜக தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்படுவதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல்...
அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! அண்ணாமலை தோற்றது இப்படித்தான்! ரகசியம் உடைக்கும் செந்தில்வேல்!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள 41 எப்.ஐ.ஆர்-களில், 34 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பானது என்று மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றத்திற்காக தற்போதைய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் மீது குற்றம்சாட்டுவது தவறானது...
எகிறி அடித்த பி.டி.ஆர்! பற்றி எரியும் வடக்கு!
கடந்த 70 ஆண்டுகளில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டது இல்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.தொகுதி மறுவரையறை மற்றும் மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு தொடர்பாக...
பற்ற வைத்த நீயா நானா! பற்றி எரியும் மும்மொழி! பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!
நீயா நானா விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் கருத்தில்லாமல் சென்று தோற்றுவிட்டு வந்து, பின்வாசல் வழியாக சென்று அதனை முடக்கியுள்ளார்கள் என்று விடுதலை சிறுதைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய் டிவியில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சி...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
