spot_imgspot_img

கட்டுரை

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

குடும்ப கட்சியாகும் பாமக… ராமதாஸ் – அன்புமணி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது… பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து!

ராமதாசின் பேரன் முகுந்தனை கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கும் முடிவு அந்த கட்சி குடும்ப கட்சியாகிறது என்பதை தான் காட்டுகிறது என பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் தொடர்பாக பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல தொலைக்காட்சிக்கு...

அன்புமணியின் எண்ணம் சரியானதே… ராமதாஸ் திரைமறைவில் சொல்லி இருக்கலாம்… தராசு ஷியாம் கருத்து!

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான வார்த்தை மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல தொலைக்காட்சிக்கு...

ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தை மோதல்… பல நாள் மோதல் பொதுக்குழுவில் வெளிப்பட்டதா? 

பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்-க்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் பட்டானூர்...

சாட்டையடி போராட்டம் பிற்போக்குத்தனமானது… குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக… ஆளுர் ஷாநவாஸ் குற்றச்சாட்டு!

அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம் மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்...

அண்ணாமலையின் அரசியல் என்பது பூஜியம்… தமிழக பாஜக ஒரு பைனான்ஸ் கம்பெனி… நடிகர் எஸ்.வி.சேகர் விளாசல்!

அண்ணாமலை அரசியலே தெரியாமல் கோமாளித்தனமாக உள்ளதாகவும், செருப்பு அணியமாட்டேன் என அவர் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சம் என்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.அண்ணாமலை விவகாரம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:- என்னுடைய நாடங்களிலேயோ,...

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நாகரீக அரசியல் அல்ல… பத்திரிகையாளர் தராசு ஷியாம்  

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நாகரிக அரசியலுக்கு சரியானது இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அந்த கால...

ஆதவை சீமானே வேண்டாம் என சொல்லிவிட்டார்… உதயநிதியை விமர்சிக்க தகுதி இல்லை… ஆய்வாளர் கிருஷ்ணவேல் பேட்டி!

ஆதவ் அர்ஜுனாவை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே வேண்டாம் என கூறிவிட்டதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துளளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து...

10.5% உள்இடஒதுக்கீடு விவகாரம்: மோடியிடம் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்?… பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோருவது அரசியல் ஸ்டண்ட் என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன் என்றும்...

திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

பெரியாரின் 51 வது நினைவு நாள் விழாவில் திராவிடத் தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கைத்தடி ஒன்றை பரிசாக அளித்தார். திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின்...

திமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள்… 200 இடங்களில் வெற்றி என்பது  எதார்த்தம்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை! 

திமுகவை எதிர்த்தவர்கள் அனைவரும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டனர் என்றும், தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரே அரசியல் இயக்கம் திமுக தான் என்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்...

━ popular

கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது!!

கள்ளக்காதலை எதிர்த்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் அசோக் (45), தனியார் கல்லூரி...