கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

எடப்பாடி – அமித்ஷா சாணக்ய வியூகம்! ஸ்டாலினின் லாபம், நஷ்டம்! வெளிப்படையாக பேசும் தராசு ஷ்யாம்!

அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைந்தால், அது திமுகவுக்குதான் நன்மையாக அமையும். அதனால்தான் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி என்று சொல்லவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால், திமுகவுக்கு எந்த...

2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டி? அண்ணாமலை ‘Decoding’! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

தன்னுடைய எதிர்ப்பாளர்களான ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய மூவரில், ஓபிஎஸ்-ஐ மட்டும் தனிமைப்படுத்தி விட வேண்டும் என்கிற திட்டம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் பின்னணி...

திமுகவுக்கு கைகொடுக்கும் பாஜக எதிர்ப்பு! ஜெ.வின் செல்வாக்கை சரித்த இபிஎஸ்!

பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைப்பதை ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று பத்திரிகையாளர் லெஷ்மி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைவது குறித்து மூத்த பத்திரிகையாளர் லெஷ்மி சுப்பிரமணியன் யூடியூப் சேனலுக்கு...

உருவான அதிமுக – பாஜக கூட்டணி! லஷ்மி சொன்ன பகீர் தகவல்கள்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது முழுக்க முழுக்க கூட்டணி தொடர்பான சந்திப்பு என்று பத்திரிகையாளர் லஷ்மி சுப்ரமணியன் உறுதிபட தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் பின்னணி குறித்து  பத்திரிகையாளர் லெஷ்மி...

தமிழ்நாடு இல்லைனா! டில்லியே இல்லை! தரவுகளுடன் ஜீவசகாப்தன்!

தமிழகம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிப்பதாகவும், நாட்டிற்கு ஏற்றுமதி மூலமாகவும் அதிக வருவாய் ஈட்டித்தருவதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு மிகவும் குறைவான நிதியையே வழங்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி...

கொங்குநாடு அழியுதே! நிர்மலா கண்ணீர்! ஆதாரங்களை அள்ளிவீசிய பிடிஆர்!

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக ஆண்டிற்கு ரூ.23 ஆயிரம் கோடியை கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக வெறும் ரூ.2 ஆயிரத்து 976 கோடியை கொடுப்பது நியாயமா? என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டில் கோவை, சென்னை மாவட்டங்கள் சம்பாதித்து, அரியலூர்...

மறுவரையறை அரசியலின் முக்கியத்துவம்! உடைத்துப் பேசும் சமஸ்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையின்போது தமிழ்நாட்டிற்கு ஒரு சதவீத தொகுதிகள் கூட குறையாது என்று சொல்லாதது ஏன் என்று பத்திரிகையாளர் சமஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டு நடவடிக்கை...

கலைஞர், எம்ஜிஆர், வரிசையில் ஸ்டாலின்! இந்திய  கூட்டாட்சி பயணத்தில் மைல்கல்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தை முன்னெடுத்தன் மூலம் மாநில சுயாட்சிக்கான போராட்டத்தில் கலைஞர், எம்ஜிஆர் வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கை குழுவின்...

இது வெறும் சந்திப்பு அல்ல! பாஜகவுக்கு மரண அடி! உடைத்துப் பேசும் ஆழி செந்தில்நாதன்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியா அனைத்து மக்களுக்குமான ஒரு நாடாக இருக்குமா? என்கிற கேள்விக்கு பதில் தேடும் பயணத்தை முதலமைச்சர் தொடங்கியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற தென்மாநில அரசியல் தலைவர்களின்...

ஐதராபாத்தில் அடுத்தக்கூட்டம்! அசத்தும் அடுத்த திட்டம்! அண்ணாமலைக்கு ஆப்புவைத்த டி.கே.சிவகுமார்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுப்பதாகவும், ஆனால் அண்ணாமலை மாநில உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாலையின் நிலைப்பாடு குறித்து...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...