spot_imgspot_img

கட்டுரை

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே...

உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...

நாட்டுச் சர்க்கரை நன்மை தரும் – டாக்டர் அட்வைஸ்

நாட்டுச் சர்க்கரை நன்மை தரும் - டாக்டர் அட்வைஸ் எந்தவகையான சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்? அதற்கான  காரணம் , வெள்ளை சர்க்கரையால் ஆபத்தா? நாட்டுச் சர்க்கரையில் என்ன நன்மை? எந்த வகையான சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்?என சர்க்கரை தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும்,  உணவியல் நிபுணர் மற்றும்...

வேலை நேரத்திலும் தூக்கமா?

வேலை நேரத்திலும் தூக்கமா? தூக்கம் என்றாலே எல்லாருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் வெகு நேரம் உறங்க ஆசை படுபவர்கள் அதிகம்..  அதேநேரம் ஒருபக்கம்  தூக்கம் வராமல் சிரமம் படுபவர்களும் அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள். இயல்பாக தூங்குவதில் தவறில்லை, ஆனால்  வேலை நேரத்தில் தூங்கினால்?...

சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் பெண்

சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் பெண் தனது சொந்த காலில் நின்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சுயதொழில் செய்யும் பெண்களை நாம் பார்த்திருப்போம். அதிலும் தனி  பெண்ணாக நின்று சிறு தொழில் தொடங்கி இன்று முதலாளியாக வளர்ந்தவர்கள் பலர் இருகின்றனர்....

மகளிர் குழுவால் இத்தனை நன்மைகளா?

மகளிர் குழுவால் இத்தனை நன்மைகளா? மகளிர் தினம் என்றாலே நம் நினைவிற்கு வருவது  சாதனை செய்த பெண்கள் மட்டுமே. ஆனால் நம்முடைய வீடுகளில், நம் வீட்டு அருகில், சாலையில் என்று ஏராளமான பெண்கள் தினம் தினம் பல பிரச்சனைகளை கடந்து சாதித்துக் கொண்டுதான்...

பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்

பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம் “பசி எடுக்க மருந்தை கண்டு பிடித்த மனிதன் ஏனோ, சில ஏழையின் பசியை போக்க, மருந்தை கண்டுபிடிக்க மறந்து விட்டான்”. நம்மிடம் பசியென்று யாராவது கையேந்தி வருபவர்களுக்கு உணவு அல்லது காசை கொடுக்கிறோம் / ஆனால் இங்கே ஒரு...

சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க! ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!

சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க! ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்! சமுதாயத்தில் பெரும் பான்மையோர் செய்வதற்கு முன் வராத பணியை ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் செய்து வருகிறார்கள். இரவு பகல் என்றும் பாராமல் அர்ப்பணிப்போடு  களப்பணி செய்து வருகின்றனர் அவர்களின் வாழ்வும்...

பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?

பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா? பல துறைகளில் பணிபுரிந்து முன்னேறிக் கொண்டிருக்கும்  பெண்களின் கருத்து. முதலாவதாக  தரணி  என்ற பெண் தொழில்  முனைவரின் (women entrepreneur)  கருத்து.தரணி சென்னையில் உள்ள  Direct Nutri என்னும் இரசாயனம்அற்ற புதிய தானியங்கள், பருப்பு வகைகள்,...

மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்

மாற்றத்தை நோக்கி திருநங்கைகள் சமுகத்தில் ஆண், பெண் என்ற தனித்தனி அடையாளங்கள் இருந்தும் மனித இனம் வாழ்வதற்கு போராடி வருகிறது. ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக இருக்கும் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகளை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. அவ்வளவு பிரச்சனைகளையும் மீறி...

இவளின் மறுப்பக்கம்

இவளின் மறுப்பக்கம்எவர்சில்வர் என்று அழைக்கப்படும் ஸ்டீல் பாத்திரம்  நாம் அனைவரும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள். இந்த பாத்திரம் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?இதற்கு பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பதை நம்மிள் எத்தனை பேர் யோசித்து இருப்போம். அதை...

தோல்சீலை போராட்டம் – மகளிர் மானம் காத்த வரலாறு

மேலாடை அணிவதை தடுத்த சனாதன சக்திகள்; பெண்கள் வெகுண்டெழுந்த தோல்சீலை போராட்டம்; 200 ஆண்டுகளுக்கு முன்பே ஓங்கி ஒலித்த சுயமரியாதை முழக்கம்; மகளிருக்கு எதிரான அநீதியை முடிவுக்கு கொண்டு வந்த மாபெரும் போராட்டம் தோல்சீலை போராட்டம் - மகளிர் மானம் காத்த வரலாறு.19ஆம் நூற்றாண்டில்...

━ popular

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று...