கட்டுரை
கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது
கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...
திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?
News365 -
அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
நான் படித்த பெரியார் – என்.கே.மூர்த்தி
யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே - பெரியார்.தந்தை பெரியார் அவர்களின் பேச்சுகளும் எழுத்துக்களும் 1925 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் தான் தமிழக மக்கள் கேட்டும், படித்தும்...
தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம்….. மகாகவி பாரதியின் பிறந்த தின சிறப்பு கட்டுரை!
தமிழ் கவிதைகளிலும் உரைநடைகளிலும் புலமைமிக்க பாரதியாரின் 141 வது பிறந்த நாள் இன்று.தமிழை தன் உயிரெனக் கொண்டு வாழ்க்கையை கவிதையாக தந்த நம் சுப்பிரமணிய பாரதியை பற்றி கூற இந்த ஒரு கட்டுரை போதாது என்றாலும் சில வரிகளின் மூலம்...
ஒடுக்கப்பட்ட மக்களின் உந்துசக்தி… பா.ரஞ்சித் பிறந்தநாள் இன்று…
வரலாற்று சிறப்புமிக்க தமிழ் சினிமாவை மாற்றுப்பாதையில் பயணிக்க வைத்த பிரபல இயக்குநர் பா ரஞ்சித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.கலைத்துறை வாயிலாக மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் திரையில் காட்சிப்படுத்தும் இயக்குநர்கள் வெகு சிலரே. காதல், காமெடி, ஆக்ஷன், அதிரடி,...
புத்தர் போட்ட முடிச்சு – என்.கே.மூர்த்தி
கடிதம் -4அன்புள்ள மகளுக்கு உன் பாசத்திற்குரிய தந்தை எழுதும் கடிதம்...”பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் ” என்ற மூன்றாவது கடிதத்தில் விழிப்புணர்வு… விழிப்புணர்வு என்கிறீர்களே, அப்படி என்றால் என்ன என்று கேட்பது தெரிந்தது.அன்பு மகளே,உங்களுடைய குழந்தைகளின் படிப்பு, அவர்களின்...
குடிமகனே பெரும் குடிமகனே-கேள் ஒரு நிமிடம் இந்த பெண்ணின் குரல்
குடிமகனே!!! குடியில் இன்பம் பெரும் குடிமகனே, இந்திய குடிமகனாக கருதி மதுவின் பிடியில் அடிமையாகி இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும்...
நாட்டிற்கு நீ ஒரு வருவாய் என்று மதுக்கடை உன்னை அழைக்கிறது.. வீட்டிற்கு நீ வருவாய் என்று...
ஐ.சி.சி உலகக் கோப்பை 2023 – நரேந்திர மோடிக்கு கற்று கொடுத்த பாடம்
ஒரு விளையாட்டு போட்டியை விளையாட்டாக பார்க்கும்போது வெற்றி தோல்வி என்பது மிகவும் சாதாரணமானது. விளையாடுகிற இரண்டு அணிகளில் ஒரு அணிதான் வெற்றிப் பெற முடியும். ஒரு அணி நிச்சயமாக தோல்வியை தழுவும். ஆனால் இந்த தொடரில் அதிக வெற்றிகளை ருசித்த...
பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் – என்.கே.மூர்த்தி
கடிதம் -3அன்புள்ள அப்பா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய இரண்டாவது கடிதத்தை படித்தேன். அந்த கடிதம் அற்புதமாக இருந்தது. அடுத்த தலைமுறையின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். "உங்களிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது வழிகாட்டுதலை மட்டுமே” என்று கடிதத்தை நிறைவு...
குழந்தை வளர்ப்பு : பெற்றோர்களும், ஆசிரியர்களும் – என்.கே.மூர்த்தி..
கடிதம் -2
அன்புள்ள அப்பா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் அருமையாக இருந்தது. படித்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கடிதத்தில் குழந்தைகளிடம் எவ்வித அடையாளங்களையும் சொல்லிக் கொடுக்க கூடாது என்று எழுதி இருக்கிறீர்கள். அப்படி என்றால் என்னுடைய பாரம்பரியத்தை, என் குலத்தின்...
குழந்தைகளின் சுதந்திரம் – என்.கே. மூர்த்தி
குழந்தைகளின் சுதந்திரம் - என்.கே. மூர்த்தியின் விளக்கம்
அன்புள்ள அப்பா அவர்களுக்கு உங்கள் மகள் வணக்கத்துடன் எழுதும் கடிதம்...என் மகனுக்கு தற்போது மூன்று வயது நிறைவடைந்து நான்காவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறான். அவனுடைய எதிர்காலம் குறித்து நிறைய கனவுகளும் கற்பனைகளும் எனக்குள்...
திகிலூட்டும் பொம்மைத் தீவு
பொம்மை... என்றாலே அழகாக இருக்கும், பார்ததும் கொஞ்வ வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், ஒரு பொம்மை பார்க்கவே மோசமா, அழுக்கா, ரத்த கறையோட இருந்தால் எப்படி இருக்கும்....இந்த மாதிரி அகோரமான பொம்மைகள் நிறைந்த தீவு தான் பொம்மைத் தீவு. இந்த...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
