கட்டுரை
கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது
கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...
திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?
News365 -
அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
பாஜக 225 தொகுதிகளை தாண்டாது – அச்சத்தில் பிரதமர் மோடி ! – என்.கே.மூர்த்தி
பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் 225 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெற வாய்ப்பு இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதால் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.18வது மக்களவைக்கான தேர்தல் இரண்டு கட்டம் (Phase II)...
பிஜேபிக்கு வந்த தோல்வி பயம் – தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா
தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையர்களில் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையத்திற்கு நிறைய...
இரும்புப் பெண்மணி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மறையாத வரலாறு!
தமிழக மக்களால் புரட்சித்தலைவி, அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஜெ. ஜெயலலிதா. இவர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஐ போல் மறைந்தும் மறையாத புகழ்பெற்றவர். ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் இன்று.கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி...
இவ்வளவுதான்… இந்தியாவை இரண்டு பேர் விற்கிறார்கள்! இரண்டு பேர் வாங்குகிறார்கள்! – வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்
இந்தியாவை இரண்டு பேர் விற்பனை செய்கிறார்கள், இரண்டு பேர் வாங்குகிறார்கள் - இவ்வளவுதான் இந்தியா... யார் விற்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள்? என்று நாட்டு மக்களக்கு தெரியும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆவேசமாக பேசியுள்ளார். நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் சில...
ஆளுநரை நீக்கும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வேண்டும் – என்.கே.மூர்த்தி
பொய்யை பெரிதாக்கு; அதை எளிமையாக்கு; திரும்பத் திரும்ப சொல்; மக்கள் நம்பத் தொடங்கி விடுவார்கள்- ஹிட்லரின் பொன்மொழி
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதாவது ஒரு வழியில் நிர்வாகத்தை சீர்குலைப்பது, அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவது, அதன் மூலம் திமுக அரசுக்கு...
நான் யார் ? – என்.கே.மூர்த்தி
ஆதி மனிதன் மொழியை கண்டுபிடித்து, பேசும் ஆற்றலை பெற்று, சுயமாக சிந்திக்க தொடங்கியதும் அவனுக்குள் எழுந்த முதல் கேள்வி"நான் யார்?"வானம், பூமி என்ற எல்லையற்ற பிரபஞ்சத்தில் திசைத் தெரியாமல் தவித்த அந்த ஆதி மனிதனின் சிந்தனையில் அந்த கேள்வி பிறந்தது.உலகில்...
ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம் – என்.கே.மூர்த்தி
மொழிப்போர் தியாகிகள் தினம் - ஜனவரி 25 தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை போற்றும் வகையில் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பொதுக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு...
புத்தாண்டே வருக! எங்களுக்கு புதிய புத்தியை தருக!! – என்.கே.மூர்த்தி
இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரத்தை, இலக்கை இன்றிலிருந்து முடிவு செய்தாலும் சாதிக்க முடியும். வெற்றியை சுலபமாக எட்டிவிட முடியும்.ஆனால் நாம் நமது இலக்கையோ, லட்சியத்தையோ கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கி விட்டோம்.புத்தாண்டு...
விதையாக விதைக்கப்பட்டார் ‘விஜயகாந்த்’… முடிவில் ஒரு தொடக்கம்!
உலகில் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு பயன்பாட்டுக்காகத் தான் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லாமல் படைக்கப்பட்ட ஒரே உயிரினம் மனித இனம். போட்டி, பகை, பொறாமை என தீய எண்ணங்களைக் குருதி ஊற்றி வளர்த்த இனம் நம்...
அறிவுப் புரட்சியின் அடையாளம் தந்தை பெரியார் – என்.கே.மூர்த்தி
யார் இந்த தந்தை பெரியார்?
தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என்றும், கடவுள் மறுப்பாளர் என்றும், தத்துவ மேதை என்றும், சாதி, மதத்தை எதிர்த்து போராடிய போராளி என்றும் நமக்கு தெரிந்த சாதாரண அளவீடுகளுக்கும் அகப்படாத ஒரு அபூர்வமான மனிதர் தந்தை பெரியார்.அவர் யார்...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
