கட்டுரை
கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது
கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...
திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?
News365 -
அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு – வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?
சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு உலக உருண்டைக்குப் பின் அதிகம் பரிச்சயமானது இந்த மூன்றெழுத்துகள் பொறிக்கப்பட்ட சுழலும் உருண்டைதான். அரை நூற்றாண்டுக்காலமாய் தமிழ் சினிமாவில் கோலோச்சிய...
ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு – பாஜக பெரும்பான்மையை இழந்தது – என்.கே.மூர்த்தி
நாடாளுமன்ற தேர்தல் (2024) ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு 49 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. அதிலும் பிஜேபி இழப்பை சந்திக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் நான்கு கட்டத்தில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்தது. தொடர்ந்து ஐந்தாவது...
தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்… திக்… அரசியல் கட்சிகள்
என்.கே.மூர்த்திவாக்கு எண்ணிக்கை தேதி நெருங்க நெருங்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை நினைத்து அரசியல் கட்சிகள் திக்...திக்..கென்று திகிலடைந்து போயுள்ளனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களில் 428 தொகுதிகளுக்கு தேர்தல்...
சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!
சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் ‘ILAYARAJA MUSIC LEARNING AND RESEARCH CENTRE’ தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது!எல்லோரும் நான் சாதித்து விட்டதாக கூறுகின்றனர் ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை; மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்கிறது அப்படியே இசையும்...
சுந்தர் பிச்சையின் ஒரு நாள் சம்பளம் 5 கோடி ரூபாய்க்கு மேல்!…. உங்கள் சம்பளம் எவ்வளவு?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் அந்த பணியில் சேர்ந்து இந்த மே மாதத்துடன் 20 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளார்.கூகுள் நிறுவனம் உலக அளவில் தனி சாம்ராஜ்யம் நடத்தி...
இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்
மக்களவை தேர்தல் தொடக்கத்தில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என்று மோடி, அமித்ஷா பேசினார்கள். பின்னர் 370 தொகுதிகள் என்றார்கள். இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டம் தேர்தலில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் பேசிவரும்...
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? – சுப. வீரபாண்டியன்
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? - சுப. வீரபாண்டியன்2009 மே 18 - அந்தத் துயரச் செய்தி உலகெங்கும் பரவிற்று! இன்று வரையில் அதை ஏற்றும், மறுத்தும், கருத்துகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன....
பிஜேபியின் தேர்தல் வியூகம் – தகர்த்தெரியும் மக்கள்!
- என்.கே. மூர்த்திபிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!18வது மக்களவை தேர்தலில் மற்ற கட்சிகளை காட்டிலும் பிஜேபியின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் கூர்மையாக கவனித்தோம் என்றால் எதிர்க்கட்சிகளை மிரட்டி, வங்கி கணக்குகளை முடக்கி, தலைவர்களை கைது...
உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன – கவிஞர் வைரமுத்து கடிதம்
இசைஞானி இளையராஜாவும் கவிப்பேரரசு வைரமுத்துவும் தமிழ் சமுதாயத்தின் மாபெரும் ஆளுமைகள். அவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு குறிப்பாக அவர்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு அவர்கள் வழிகாட்டும் நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது.கடந்த சில நாட்களாக இசைஞானி இளையராஜா குறித்தும் கவிப்பேரரசு...
ஜூன் – 4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? அதிமுகவில் மீண்டும் சசிகலா?
என். கே. மூர்த்திமக்களவை தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ம் தேதி வரவிருக்கிறது. அதன் பின்னர் அதிமுகவில் ஆச்சரியப்படும் அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
