இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...
பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே...
உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...
விதைத்தால் அறுவடை செய்யலாம் – 3
விதைத்தால் அறுவடை செய்யலாம்
– என்.கே. மூர்த்தி
வாழ்க்கை எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்தாலும் நீங்கள் செய்வதற்கும், சாதிப்பதற்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கவே செய்யும்.
...
எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு – 2
எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு
- என்.கே. மூர்த்தி"கனவு காணுங்கள் என்கிறார் டாக்டர் A.P.J. அப்துல் கலாம். கனவுகளும், கற்பனைகளும் தான் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. கனவுகளும், கற்பனைகளும் தான் அறிவையும் விரிவடைய செய்கிறது".
நமது எண்ணங்கள், உள் மனதால் படம் பிடிக்கும்...
கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது
கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது
கர்நாடகா மாநிலத்தில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று மதவாத அரசியலுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கு சட்டப் பேரவை பொதுத் தேர்தல் கடந்த 10ந் தேதி நடைபெற்றது....
முக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?
முக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?
மா, பலா, வாழை என முக்கனிகளின் சீசன் உச்சத்தில் இருப்பதால் எந்த வயதுக்காரர்கள் எவ்வளவு பழங்களை சாப்பிடலாம் முக்கனிகளில் எந்த வகையான சத்துக்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.பழ வகைகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை...
அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..
அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
"ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி" என்கிற அளவுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் "ஆவடி நாசர்" என்கிற...
அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து
அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து
ஆதிகாலத்தில் ‘’நீரின்றி அமையாது உலகு’’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நீரை மையப்படுத்தியே உலகம் இயங்கியது. தற்போது நீரை தேக்கி வைத்திருந்த குளங்கள், ஏரிகள் அனைத்தும் கழிவு நீரைத் தேக்கி வைக்கும் உலகமாக மாறி வருகிறது.மனிதனின்...
மாற்றம் முன்னேற்றம் – நாம் மாற வேண்டும் – 1
1.நாம் மாற வேண்டும்நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது....
மாற்றம் முன்னேற்றம் – என். கே. மூர்த்தி
அறிமுகவுரை
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்.உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். ...
ஆவடி மக்களின் அடிப்படை தேவை – 5
ஆவடி மக்களின் அடிப்படை தேவை-5
"ஆவடி மக்களின் எழுச்சி" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஏராளமானோர் படித்து பாராட்டி வருகின்றனர். அடுத்தது என்ன சார் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் கேட்டு வாட்ஸப்பில் தகவல் தெரிவித்து வருகின்றனர். இன்னும் நிறைய பேர்...
வி.பி. சிங் என்பவர் யார் ? அவருக்கு எதற்கு சிலை ?
வி.பி. சிங் என்பவர் யார் ? அவருக்கு எதற்கு சிலை ?
தமிழ்நாட்டில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.வி.பி.சிங் என்பவர் யார் ? அவர் அப்படி என்ன சாதித்தார் ? அவருக்கு...
━ popular
தமிழ்நாடு
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று...


