கட்டுரை

கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது

கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...

திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?

அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மோடி நூலிழையில் தப்பித்தது எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி நூலிழையில் தப்பித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது எப்படி? அவரை காப்பாற்றிய கடைசி ஆயுதம் எது? கடந்த பத்து ஆண்டுகளில் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆணவத்தோடு நடந்துவந்த ஒரு ஆட்சி, மீண்டும் எப்படி...

இது தான் கருணாநிதியின் வாழ்க்கை

என்.கே.மூர்த்திதமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.கலைஞர் கருணாநிதியின் தோற்றம் முதல் மறைவு வரை உள்ள வரலாற்று பதிவுகள்1924ம் ஆண்டு ஜுன் மாதம்...

கண்ணன் + காண்டீபன் = கலைஞா்..

கண்ணன் + காண்டீபன் = கலைஞா் - எழுதியவர் வைரமுத்து..திரவிட இயக்கத்தின் வித்து விதைத்தவா் பலராயினும் விளைவித்தவா் பொியாா் – அண்ணா – கலைஞா் என்ற மூன்று பேராளுமைகளே . இந்த மூவரும் இல்லாவிடில் திராவிட இயக்கத்துக்கு  நீட்சீ இருக்காதிருக்காது...

கருணாநிதியின் வாழ்கை ஒரு சமூகப் புரட்சி!

யோகேந்திர யாதவ் சமூகவியல் அறிஞர்கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்க்கை, சமீபத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக் கட்டமைப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளையும் வெளிக்காட்டும்...

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்…மோடி மீடியாவின் சாயம் வெளுக்கும்! என்.கே. மூர்த்தி

 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக பாஜக படுதோல்வி அடையும். தேர்தலுக்கு பின்னர் கருத்து கணிப்பு வெளியிட்ட மோடி மீடியாவின் சாயம் விரைவில் வெளுக்கும். கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் தனித்து வெற்றிப் பெற்றது. பாஜக-...

ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர் ஆகிறார்? – Avadi Nazar becomes minister again?

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தமிழகத்திலும் அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மாற்றம் நிகழும் போது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முதல்வர்...

ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். அவரை குறை சொல்லும் அளவிற்கு மோடி என்ன செய்து சாதித்து விட்டார். குறைந்த பட்சம் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று...

நெருக்கடிக்குள் இந்தியா – புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால் – என்.கே.மூர்த்தி

நாடு மிகக் நெருக்கடியான  காலக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை அரசியல் தெளிவுள்ள அனைவருக்கும்  தெரியும். இதுவரை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்த  சிபிஐ, ராணுவம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி மற்றும் ஊடகத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களும் ஆர்எஸ்எஸ் -...

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் – பொதுமக்கள் அதிர்ப்தி

ஆவடி பட்டாபிராம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பால பணி விரைவில் முடிக்கப்படுமா??ஆவடி சென்னை திருவள்ளுர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018 அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இணைந்து...

ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

என். கே. மூர்த்திஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறுபாஜகவின் வளர்ச்சிக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு அமைப்புகளுக்கிடையே மோதல் தொடங்கிவிட்டதாக...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...