இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...
பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே...
உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...
ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது – மாற்றம் முன்னேற்றம் – 7
ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது - என்.கே. மூர்த்தி
"என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு ஆனால் நான் ஒரு முறை கூட முயற்சியை கைவிடவில்லை" - தாமஸ் ஆல்வா எடிசன்
இதுவரை நாம் படித்து வந்ததின் சுருக்கம். இதை கவனமாக மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.நமது...
நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் – மாற்றம் முன்னேற்றம் – 6
நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான்
- என்.கே. மூர்த்தி
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்,
ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.
- டாக்டர். A. P. J. அப்துல் கலாம்என்னுடைய அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொண்டதை தான் இந்த நூலில் பகிர்ந்து...
ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை
ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும், ஆவடிக்கு தலைமை பண்புள்ள இளைஞர்கள் வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதி வருகிறேன். APC NEWS TAMIL வெப்சைட்டில் வருகின்ற கட்டுரையை ஆயிரக்...
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னத தமிழர்… கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை பிறந்த தின சிறப்புப் பதிவு!
மனிதனாகப் பிறந்தால் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அப்படி எல்லாராலும் சாதித்துவிட முடிவதில்லை. ஏனெனில் சாதனை என்பது சாதனையாளர்களுக்கு சொந்தமானது.தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு மணி நேரத்தையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும் தானே...
ஆவடி மேயர் உதயகுமார் பதவிக்கு ஆபத்து- விளக்கம் கேட்டு கடிதம்
ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரின் செயல்பாட்டில் உள்ளாட்சித்துறை நிர்வாகம் அதிர்ப்தி அடைந்துள்ளது. அதனால் அவருடைய பதவி பறிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் 95 சதவீதம் வெற்றிப்பெற்றது.மாநகராட்சி...
எண்ணங்களை மேம்படுத்துவோம் – மாற்றம் முன்னேற்றம் – 5
எண்ணங்களை மேம்படுத்துவோம்
-என்.கே.மூர்த்தி
வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமானதாக மாற்றுவதும் அதனை சீரழிப்பதும் நமது எண்ணங்களில் தான் இருக்கிறது. நமது எண்ணங்கள் மேன்மையானதாக இருக்க வேண்டும், மேன்மையானதை மட்டும் சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் மேன்மையானதாக இருக்கும்.நமது மன சக்தி மூன்று வகையானது1.அறிவு...
இசைத்துறையில் ஞானி ஆனால் , பொதுவாழ்க்கையில் ?
இசை ஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் !!இசைத்துறையில் எப்பொழுதும் முடிசூடா மன்னனாகத் திகழும் இளையராஜா, பொது வாழ்க்கையில் கேலிச்சித்திரமாக மாறிப்போனது வறுத்தம் அளிக்கிறது.1976ல் நடிகர் சிவக்குமார்- சுஜாத்தா நடிப்பில் வெளிவந்த "அன்னக்கிளி" படத்திலிருந்து தனது இசைப் பயணத்தை தொடங்கிய...
முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- மாற்றம் முன்னேற்றம் – 4
முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்
-என்.கே.மூர்த்தி
எதுவும் செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறி அல்ல, தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவனும் சோம்போறியே.
...
நாட்டிற்கு தலைமை பண்புடையவர்கள் தேவை
நீ பொய் பேசி, பொய்யாய் சிரித்து, பொய்யாய் நடித்து ஏமாற்றியதுக் கூட எனக்கும் என் மக்களுக்கும் வருத்தமில்லை. இனிமேல் நானும் என் மக்களும் உன்னை நம்ப முடியாத இடத்திற்கு நீ சென்று விட்டதை நினைத்துதான் வருந்துகிறேன். ...
ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை
ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடியின் அரசியல் களம் கொஞ்சம் வித்தியாசமானது. சமுதாயச் சிந்தனைக் கொண்ட இளைஞர்கள் ஆவடிக்கு அவசியம் தேவைப்படுகிறார்கள்.தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் மிக அருகிலுள்ள ஆவடிக்கு அதிக வரலாற்று சிறப்புகள் இருக்கிறது. ஆனால்...
━ popular
தமிழ்நாடு
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று...


