spot_imgspot_img

சென்னை

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் – சவரனுக்கு ரூ.360 குறைவு…

(ஜூன்-16) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.ஆபரணத் தங்கம்...

அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்

26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தவர்...

காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்!

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் காவலரால் பரபரப்பு...

ரயிலில் தொலைந்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோன் மீட்பு

சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் தொலைத்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோனை...

திறம்பட செயல்பட்ட காவல் துறையினர்-17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் மீட்பு

2023ம் ஆண்டு புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் உட்பட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, காணாமல் போன 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் கண்டுபிடித்து பெற்றோர் மற்றும் உரியவர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.ஜனவரி 01ம் தேதி,...

நம்பர் பிளேட் இல்லாமல் காரை ஓட்டி வந்த டிடிஎப் வாசன்!

காலேஜ் ரோடு படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனி கமலா திரையரங்கில் திரையிடப்பட்டது. நடிகர் லிங்கேஷ் மற்றும் பைக் ரேசர் டிடிஎப். வாசன் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை காண திரையரங்கு வந்தனர்.டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வதால்...

புத்தாண்டு கொண்டாட்டம் – 252 பேர் மீது வழக்கு பதிவு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 252 பேர் வழக்கு பதிவு செய்து 276 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.புத்தாண்டை ஒட்டி நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252...

சென்னை வடபழனியில் கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி

சென்னை வடபழனியில் கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி செய்தவர் கைது செய்யப்பட்டார்.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 37. டிவிஎஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சாமி தரிசனம் செய்வதற்காக வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு குடும்பத்துடன்...

ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா காலகட்டத்தில் விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்துள்ளது.கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, அரசு...

வாகன விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தலைமை செயலாளர் இறை அன்பு

வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை தலைமை செயலாளர் இறை அன்பு ஐஏஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இன்று காலை நேப்பியர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவரை ஆட்டோ இடித்து...

அம்பத்தூரில் வரிபாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் புதிய தொழில் உரிமம் மற்றும் புதுப்பிக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15.5 லட்சம் வரிபாக்கியுடன் செயல்பட்ட 6 கடைகளுக்கு மாநகராட்சி மண்டலம் 7 வருவாய் துறை அதிகாரிகள் இன்று சீல்வைத்து வருகின்றனர்.அம்பத்தூரில் சுமார் 3700...

புத்தாண்டு – நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு – காவல் துறை

சென்னையில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை புத்தாண்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து ஓட்டல் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள், புத்தாண்டு கொண்டாட்டத்தை...

சென்னையில் உள்ள துணிக்கடையில் கொள்ளை – வெளியான சிசிடிவி காட்சி

சென்னை தண்டையார்பேட்டையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தண்டையார்பேட்டை சால்ட் லைன் தெருவில் நிஜாம் முகைதீன் (வயது22) என்பவர் ஒரு ஆண்டு காலமாக துணிக்கடை நடத்தி...

துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா

துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் தோற்று உறுதி என தகவல் வெளியாகியிருக்கிறது.துபாயில் இருந்து...

━ popular

“ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பு திட்டம்…நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்…

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம்...