சென்னை
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
News365 -
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
News365 -
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...
தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி
News365 -
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...
கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி
News365 -
சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று கொடநாடு...
ஏசியால் ஏற்பட்ட விபரீதம் – தாய் மற்றும் மகள் பலி
சென்னையில் ஏசி இயந்திரம் கோளாறு காரணமாக தாய் மற்றும் மகள் பலி...
ஆவடி அடுத்த அம்பத்தூரில் மின் கசிவால் ஏசி தீப்பிடித்து எரிந்து புகையினால் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்பத்தூர் மேனாம்பேடு ஏகாம்பரம் நகரை சேர்ந்த ஹகிலா...
கால்வாயில் மூழ்கிய சொகுசு கார்- சென்னையில் பரபரப்பு
கால்வாயில் மூழ்கிய சொகுசு கார்- சென்னையில் பரபரப்பு
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூரில் கார் கால்வாயில் மூழ்கி விபத்துக்குள்ளானது.தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தேசிய நெடுஞ்சாலை சாலை...
புதிய உச்சம் தொட்ட இஞ்சி விலை- இன்றைய காய்கறி விலை நிலவரம்
புதிய உச்சம் தொட்ட இஞ்சி விலை- இன்றைய காய்கறி விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இஞ்சி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் முதல் 290 ரூபாய் வரை விற்பனையாகிறது.சென்னை கோயம்பேடு காய்கறி...
சென்னை: சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை: சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை தியாகராய நகரில் உள்ள பஜார் டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணிகளில்...
பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலி
பள்ளி மைதானத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 மாணவிகள் பலி.. அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகமே காரணம் என மக்கள் குற்றசாட்டு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவரின் 10 வயது மகள்...
தொடர் விடுமுறை- விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு
தொடர் விடுமுறை- விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு
தமிழ்நாட்டில் தொடர் விடுமுறைகளால், விமானங்களில் சுற்றுலா தளங்களான, வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால், சென்னை விமான நிலையத்தில், சுற்றுலா பயணிகள் கூட்டம் பெரும் அளவு அதிகரித்துள்ளதோடு, விமான பயண...
சென்னையில் 3-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
சென்னையில் 3-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணி நியமனம் வழங்க வலியுறுத்தி 600 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.2019 ஆம் ஆண்டு...
அம்பத்தூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம்
அம்பத்தூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 2000 க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலை பயன்பாட்டு மின்கட்டண உயர்வை...
இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலி
இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நான்கு சக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி அடுத்து சேக்காடு வி.ஜி.என் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (31) மத்திய உளவுத்துறை செக்யூரிட்டி உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி...
சென்னை ஆலந்தூர் அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்த கடைகளுக்கு சீல்
சென்னை ஆலந்தூர் அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்த கடைகளுக்கு சீல்
சென்னை ஆலந்தூர் அருகே ரூ.150 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்த கடைகளுக்கு சீல் வைத்து வருவாய் துறையினர் மீட்டனர்.சென்னையை அடுத்த புனிததோமையாளர் மலை கிராமம் கத்திபார...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
