spot_imgspot_img

சென்னை

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் – சவரனுக்கு ரூ.360 குறைவு…

(ஜூன்-16) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.ஆபரணத் தங்கம்...

அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்

26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தவர்...

காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்!

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் காவலரால் பரபரப்பு...

ரயிலில் தொலைந்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோன் மீட்பு

சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் தொலைத்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோனை...

பெற்றோரை வீட்டுக்குள் அடைத்து கத்தியால் மிரட்டிய மகன்

கொரட்டூரில் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு குடும்பத்தினரை கத்தியால் வெட்டிவிடுவதாக மிரட்டி வந்த நபரை அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து மீட்டனர்.கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் குணசேகரன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது...

ஜெயின் ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு- சென்னையில் வெடித்த போராட்டம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கின்ற ஜெயின் சமூகத்தின் புனித தளம் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை கண்டித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஜெயின் சமூக மக்களின் " ஸ்ரீ சம்மத் ஷிகர்ஜி தீர்த்தம் "...

பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் சம்பவத்தன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டது- டிஜிபி

சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதியை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கிவைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில்,சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது நடவடிக்கை விசாரணைக்கு பின்னரே...

காவலர் மீது தாக்குதல்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கைது

சென்னை அயனாவரத்தில் குடிபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றுபவர் பிரகாஷ்(35). நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அயனாவரம் P.E...

காந்தக்குரலில் இளையராஜா பாடல் பாடி அசத்திய அடையாறு துணை ஆணையர் மகேந்திரன்

சமீபத்தில் 45 காவல்துறை அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்  செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர் ஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை கமிஷ்னராகவும், தி....

புரொஃபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புரொஃபஷனல் கூரியர் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னையில் 10 -த்தில் இருந்து 30 - க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளிட்ட வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் சுமார் 25-...

சூப்பர் சிங்கர் ஜூனியர் கிருஷாங் முதலமைச்சரிடம் வாழ்த்து

தனியார் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சியில் பட்டம் வென்ற (Super singer junior) சிறுவன் கிருஷாங் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ஜூனியர் லெவல் பாடகர் போட்டியில் சமீபத்தில் வெற்றி பெற்ற...

சென்னையில் 4 சவரன் திருடி பெண் மோசடி- போலீஸ் வலைவீச்சு

சென்னை விருகம்பாக்கத்தில் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் திருட்டு மோசடி பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு.சென்னை சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் மெயின் ரோட்டில் ராஜேந்திர வர்மா என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார்.இவரது கடைக்கு ஜனவரி 02ம் தேதி காலை 11மணி...

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புத்தாண்டு பரிசு- 42 விமான சேவை

சென்னை-டெல்லி-சென்னை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம், புத்தாண்டு பரிசாக, 02ம் தேதி திங்கள் கிழமையிலிருந்து 4 புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. இதை அடுத்து சென்னை-டெல்லி- சென்னை இடையே  தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.சென்னை உள்நாட்டு விமான...

ஷோரூம் முன்பு காரை நிறுத்தியதால் அடித்து நொறுக்கிய ஷோரூம் ஊழியர்கள்

ஷோரூம் முன்பு காரை நிறுத்தியதால் ஷோரூம் ஊழியர்கள் காரை உடைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் நேற்று மதியம் தனது குடும்பத்தோடு பாண்டி பஜாரில் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது பிரபல வணிக நிறுவனமான ஹிட்டாச்சி...

━ popular

மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜர்...