சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் நாளை காலை வரை 14 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு- வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் இடையே பணிகள் நடப்பதால் ரயில்கள்...

மக்களைத் தேடி மேயர், விரைவில் தீர்வு! – மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

அம்பத்தூர் பகுதியில் மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில் நேரடியாக பொதுமக்களின் 424 கோரிக்கைகளை ஏற்று விரைவில் தீர்வு காணப்படும் என மாநகராட்சி மேயர் பிரியாராஜன் அறிவிப்பு. அம்பத்தூர் பகுதியில் "மக்களை தேடி மேயர்" பொதுமக்கள் புகார் நேரடி தீர்வு நிகழ்ச்சி நடைபெற்றது....

சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் அதிரடி

சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள்? உயர்நீதிமன்றம் அதிரடிசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம் பகுதியை சேர்ந்த ஏ.எஸ்.சண்முகராஜன்...

“எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு”

"எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு" அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்  எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆசிரியர்...

திருமணமாகி 22 நாட்களில் 80 சவரன் நகையுடன் புது பெண் மாயம்

திருமணமாகி 22 நாட்களில் 80 சவரன் நகையுடன் புது பெண் மாயம்தாம்பரத்தில் திருமணமாகி 22 நாட்களில் 80 சவரன் நகையுடன் புது பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளர்...

கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் மாநாட்டிற்கு கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள் சென்னை  தலைமைச்செயலகத்தில் கலெக்டர்கள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கான மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற...

குடும்ப அட்டை – மத்திய அரசின் மறைமுக உத்தரவு!

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைக்கச் சொல்லி மத்திய அரசின் மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டங்களில் பொது விநியோகமும் ஒன்று. மக்களுக்கு...

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை

திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன். இவரின் அடையாறு வீட்டில்  வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்....

அதிகாலை 3 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

சவிதா கல்லூரி நிர்வாகம் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை. சவிதா கல்லூரி வருமான வரிஏய்ப்பு புகார் அடிப்படையில் முறையாக கணக்கீடு செய்யாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.அதில் ஒரு பகுதியாக சவிதா கல்லூரியில் கணக்காளராக பணிபுரியும் ஆவடி...

11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது

11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது சென்னை டிபிஐ வளாகத்தில் 11 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனனர்.சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் பணி நிரந்தரம் சம வேலை சம...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...