சென்னை
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
News365 -
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
News365 -
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...
தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி
News365 -
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...
கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி
News365 -
சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று கொடநாடு...
குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசப்புரத்தில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் உள்ள குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.
திடக்கழிவு மேலான்மையின் ஒரு பகுதியாக சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகள் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது....
குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய புழல் சிறை காவலர் பணியிடை நீக்கம் – டிஜிபி அமரேஷ் பூஜாரி
புழல் சிறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸை வேளச்சேரி அரசு பணிமனையில் இருந்து சிறை காவலர் ஹரிஹரன்(48) நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் புழல் சிறை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.ரெட்டேரி மாதா மருத்துவமனை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த சிறை ஆம்புலன்ஸ், எதிரே...
ரூ.3 கோடி 60 லட்சம் மோசடி – சிறை சென்ற தோழிகள்
சிறிய முதலீடு செய்தபோது ஒற்றுமையாக இருந்த மூன்று தோழிகள், பல கோடி லாபம் ஈட்டும்போது ஒரு தோழியின் ரூ.3 கோடி 60 லட்சம் பணம் கையாடல் செய்து மோசடியில் கைதாகி சிறை சென்ற இரு தோழிகளின் பின்னனி என்ன?சென்னையை சேர்ந்த ...
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர் போட்டி’ 2023
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், 63 வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல 'ஜூடோ கிளாஸ்டர்' - 2023 போட்டி அக். 16 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடந்தது. இதில், ஜூடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், உஷு...
கோவில் குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் நோய் தொற்று அபாயம், பக்தர்கள் அதிர்ச்சி!
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாசிலா மணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, திருவள்ளூர் மாவட்டத்திலே மிகவும் வரலாற்று சிறப்புடைய பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஆகும். இதன் அருகே உள்ள திருகுளத்தில் சுமார் 1000த்திற்கும்...
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளில் ஒருவருக்கு மட்டும் பிரேத பரிசோதனை மற்றவருக்கு உறவினர் இல்லாததால் தாமதம்
சோழவரம் அருகே நேற்று என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெற உள்ளது.பூதூர் அடுத்த மாரம்பேடு பகுதியில் நேற்று காலை ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்....
21வயது பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை
ஆவடி அருகே 21வயது பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகிலுள்ள திருமுல்லைவாயல், சிவசங்கரபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் சுபா தம்பதியர், இவர்களின் மகளான ஸ்வேதா வயது 21 என்பவர்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வைத்து கொண்டு நாங்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறோம்..எங்களின் இடத்தையும் அபகரித்து துன்புறுத்தினால் நாங்கள் எங்கே போவோம் கண்ணீர் மல்க பேட்டி...மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட பட்டமந்திரி திருவிக தெருவை சேர்ந்த மலர்க்கொடி (60) இவரது கணவன் பரமசிவம் இறந்த...
சென்னை கொரட்டூரில் ஜிம் டிரைனர்- ஜிம்மில் மயங்கி விழுந்து பலி.
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (41). இவருக்கு திருமணமாகி 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.அடுத்த மாதம் நடைபெற இருக்கக்கூடிய ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்த நிலையில் உயிரிழந்துள்ளார்.கொரட்டூரில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி...
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- சென்னையில் சிறப்பு ரயில்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- சென்னையில் சிறப்பு ரயில்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்டோபர்...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
