spot_imgspot_img

சென்னை

ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை

தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை...

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக...

கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில நபர் கைது – 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்

ஜாம்பஜார் பகுதியில் போதை சாக்லேட் விற்பனை செய்து வந்த வடமாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த நபரிடமிருந்து 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்தனர்.ஜாம்பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக தி. நகர்...

பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை வருமான வரித்துறையில்  இணை ஆணையராக பணிபுரிந்து வருபவர் 35 வயது நிரம்பிய பெண். இவர் மாவட்ட ஆட்சியரின் மனைவி...

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1514 பொம்மைகள் பறிமுதல்

சென்னை ஓ.எம்.ஆர் (OMR) மற்றும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் உள்ள பொம்மைக் கடைகளில் பிஐஎஸ் அதிகாரிகள்  அதிரடிச் சோதனை நடத்தினர்.ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1514 பொம்மைகள் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக...

பொங்கல் பண்டிகை- சென்னை மெட்ரோவில் 8.36 லட்சம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 745 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயிலில் பொங்கல் பண்டிகை...

புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா?- அமைச்சர் பதில்

சென்னையில் சர்வதேச புத்தக காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பொங்கலுக்கு பின் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதுபோன்ற எந்த தகவலும்...

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையை திருடிய நபரை போலீஸ் கைது

ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 48 ஆயிரத்தை திருடியவர் கைது.தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை பணமும், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை...

நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகையை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது

சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 600 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சிறு நகை வியாபாரியான கமலேஷ், ராகேஷ் ஜெயின்...

விதிகளை மீறிய கட்டிடத்திற்கு சீல் – சென்னை மாநகராட்சி

சென்னையில் விதிகளை மீறிய 327 கட்டட உரிமையாளர்களுக்கு கட்டுமானத்தை நிறுத்தவும், 1124 இடங்களில் கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு முன், மாநகராட்சியிடம் வரைப்படம் சமர்ப்பித்து முன்அனுமதி பெற வேண்டும்...

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா பணிமனையில் தீவிபத்து

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா பணிமனை பகுதியில், கார் தீப்பிடித்து எரிந்ததால், பெரும் பரபரப்பு நிலவியது.விமான நிலைய தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், ஏர் இந்தியா விமான...

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திருமாவளவன் கைது

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்துக் கொண்டது மட்டும் தான் பிரச்சனையா? இல்லை அவர் வந்த...

━ popular

10 ரூபாய் டாக்டர் காலமானார்!! ஊரே திரண்டு வந்து அஞ்சலி!!

திருச்செந்தூா் அருகே வெறும் ரூ.10 மட்டும் வாங்கிக் கொண்டு சிகிச்சை பாா்த்து வந்த பிரபல டாக்டா் காலமானாா்.திருச்செந்தூா் அருகே 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களுக்கு வெறும் ரூ.10 மட்டும் வாங்கிக்...