spot_imgspot_img

சென்னை

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக...

பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்

பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு...

கோயம்பேட்டில் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்படும்- அமைச்சர் சேகர் பாபு

கோயம்பேட்டில் பொங்கல் விற்பனைக்கு வரும் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகைகளை, அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், பொங்கல்...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.48 உயர்ந்து ரூ.41,888-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது. சுப நிகழ்ச்சிகள் ஏதும்...

நீதிபதி பி.என்.பிரகாஷ்க்கு வழியனுப்பு விழா-சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ்க்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடைபபெற்றது.கடந்த ஒன்பதரை ஆண்டு பதவி காலத்தில் 69 ஆயிரம் வழக்குகளை நீதிபதி பிரகாஷ் முடித்து வைத்துள்ளார் என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.மக்களால்...

மெரினா கடற்கரை உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பாதையை சீரமைக்க வேண்டும்

பொங்கல் விடுமுறை தொடங்க உள்ளதால் மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த மெரினா கடற்கரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதையை  விரைந்து சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும்...

பொங்கல் விழாவை புறக்கணித்த சென்னை ஐஐடி

சென்னை ஐ.ஐ.டி.யில் ஐந்து நாட்கள் நடைபெறும் கலை விழாவில் பொங்கல் விழா இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.சென்னை ஐ.ஐ.டி.யில் சாராங் கலைத் திருவிழா நேற்று தொடங்கி, வரும் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் பொதுமக்கள் என 80,000-க்கும்...

இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி- அமைச்சர் ஆய்வு

செஸ் ஒலிம்பியாட்டில் செய்யப்பட்டிருந்ததைப் போல, சர்வதேச புத்தக கண்காட்சியிலும் வசதிகள் இருக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.சென்னை நந்தனம் ஓய்.எம் சி ஏ மைதானத்தில் சென்னை புத்தக கண்காட்சி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், கடந்த வாரம் துவக்கி வைக்கப்பட்டு,...

குடித்துக் கொண்டே கார் ஓட்டிய இளைஞர்கள்- வைரலாகும் வீடியோ

குடித்துக் கொண்டே கார் ஓட்டி, வீடியோ பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக வலைதளம் மூலம் சென்னை போக்குவரத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தின் மூலம் பொதுமக்கள் பல்வேறு புகார்கள் அளித்து வருகின்றனர். உடனுக்குடன்...

ஆபரண தங்கம் விலை ரூ. 184 குறைவு

தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 41,...

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 312 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5260-க்கும் சவரன் ரூ.42,080-க்கும் விற்கப்படுகிறது.சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே...

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் தொடக்கம்

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழர் திருநாள் திருநாளான பொங்கல் பண்டிகையை...

━ popular

பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?

மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும்...