spot_imgspot_img

சென்னை

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக...

பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்

பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு...

டிப்டாப்பாக வந்து பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை

விருகம்பாக்கத்தில் டிப்டாப்பாக வந்து பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை.வீட்டின் உரிமையாளரின் மனைவி வந்ததும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கிருந்து தப்பிய கொள்ளையனால் விருகம்பாக்கம் பகுதியே பெரும் அதிர்ச்சியில் உள்ளது.செல்போன் பேசியப்படியே முகத்தை மறைத்துகொண்டு கொள்ளையன் வரும் காட்சியும், கொள்ளை...

போகி நாளில் எரிப்பதை தவிர்க்கவும்.. – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..

போகிப் பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து தூய்மை பணியாளர்களிடன் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களிடம்...

காவல்நிலையத்துக்கு நடிகர் பிரபு திடீர் விசிட்

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பூக்கடை காவல்நிலையத்துக்கு திடீர் விசிட் அடித்த நடிகர் பிரபு, காவல்துறையினருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.சென்னை பூக்கடை காவல் நிலையம் 1867- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த காவல் நிலையத்தின் கட்டிடம்...

பெற்றோரை வீட்டுக்குள் அடைத்து கத்தியால் மிரட்டிய மகன்

கொரட்டூரில் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு குடும்பத்தினரை கத்தியால் வெட்டிவிடுவதாக மிரட்டி வந்த நபரை அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து மீட்டனர்.கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் குணசேகரன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது...

ஜெயின் ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு- சென்னையில் வெடித்த போராட்டம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கின்ற ஜெயின் சமூகத்தின் புனித தளம் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை கண்டித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஜெயின் சமூக மக்களின் " ஸ்ரீ சம்மத் ஷிகர்ஜி தீர்த்தம் "...

பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் சம்பவத்தன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டது- டிஜிபி

சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதியை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கிவைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில்,சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது நடவடிக்கை விசாரணைக்கு பின்னரே...

காவலர் மீது தாக்குதல்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கைது

சென்னை அயனாவரத்தில் குடிபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றுபவர் பிரகாஷ்(35). நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அயனாவரம் P.E...

காந்தக்குரலில் இளையராஜா பாடல் பாடி அசத்திய அடையாறு துணை ஆணையர் மகேந்திரன்

சமீபத்தில் 45 காவல்துறை அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்  செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர் ஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை கமிஷ்னராகவும், தி....

புரொஃபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புரொஃபஷனல் கூரியர் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னையில் 10 -த்தில் இருந்து 30 - க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளிட்ட வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் சுமார் 25-...

சூப்பர் சிங்கர் ஜூனியர் கிருஷாங் முதலமைச்சரிடம் வாழ்த்து

தனியார் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சியில் பட்டம் வென்ற (Super singer junior) சிறுவன் கிருஷாங் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ஜூனியர் லெவல் பாடகர் போட்டியில் சமீபத்தில் வெற்றி பெற்ற...

━ popular

பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?

மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும்...