சென்னை
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்
திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...
சைக்கிளில் வந்து அசால்ட்டாக கொள்ளையடித்த கொள்ளையன் கைது
சைக்கிள் மூலமாகவே வந்து 40 சவரனை கொள்ளையடித்துவிட்டு சைக்கிள் மூலமாகவே அசால்ட்டாக திரும்பிச் சென்ற 57 வயது பிரபல கொள்ளையன் கைது.சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவரது மனைவி பத்மாவதி (60) கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள...
ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!
காமெடி நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை சாலிகிராமம் ஸ்ரீதேவி குப்பம் ஸ்ரீலட்சுமி நகர் 9 தெரு பகுதியில் ரோபோ சங்கர் வசித்து வருகிறார். கடந்த வாரம் ரோபோ...
வாகன தணிக்கையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய மர்ம நபர்
சென்னையில் வாகன தணிக்கையில் நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளரை இரும்பு ராடால் தாக்கி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்களா என போலீசார் விசாரணை.
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சங்கர்(49). இவர் நேற்றிரவு அயனாவரம்...
மின்சாரம் தாக்கியதில் உயிர் பலி
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் உயர் அழுத்த மின்சாரம் கம்பி அறுந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இஸ்மாயில் என்பவர் துடி துடித்து உயிரிழப்பு.பள்ளியில் குழந்தைகளை விட்டு வீடு திரும்பியபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார், சடலத்தை சாலையில் கிடத்திய அப்பகுதியினர் மறியல்...
கோடை காலத்தில் வெளிநாடு செல்ல புதிய விமானங்கள்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கோடை காலத்தில், வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதால், விமானங்களின் எண்ணிக்கையும், பல்வேறு விமான நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
அதற்கான அறிவிப்புகளை வெளிநாட்டு, மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. பாரிஸ், பிராங்க்பார்ட்,...
மலேசிய கலாச்சார மாநாடு சென்னையில் நடைபெற்றது
மலேசிய நகரமான சலோப் பினாங்கு நகரத்திற்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக அந்நகரத்தின் இயற்கை காட்சி, நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் குறித்த மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் முதன்மை...
புழல் சிறைவாசிகளுக்கு சான்றிதழ் – டிஜிபி
ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த புழல் சிறைவாசிகள் 20 பேருக்கு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி சான்றிதழ் வழங்கினார். புழல் மத்திய சிறை-1ல் (தண்டனை) சிறையில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இச்சிறையில் உள்ள 20 சிறைவாசிகளுக்கு...
நடிகர் ரோபோ சங்கர் வளர்த்த கிளிகள் பறிமுதல்
சென்னை சாலிகிராமம் ஸ்ரீதேவி குப்பம் ஸ்ரீலட்சுமி நகர் 9 தெரு பகுதியில் ரோபோ சங்கர் வசித்து வருகிறார்திடிரென அவரது வீட்டில் நுழைந்த வனத்துறை அதிகாரிகள் வீட்டில் அனுமதியின்றி வளர்த்த 2 கிளி அலெக்சாண்டரியன் பச்சைக்கிளிகளை மீட்டனர். ரோபோ சங்கர் மற்றும்...
சென்னையில் ரயில் மோதி இளைஞர் பலி
சென்னை திருவொற்றியூர், ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் 3 வது தெருவைச் சேர்ந்த 25 வயதுடைய ராகேஷ் டிப்ளமா படித்து...
பூந்தமல்லி தனி கிளை சிறை மீது டிரோன் பறக்க விட்ட நபர் கைது
பூந்தமல்லியில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் மற்றும் தனி கிளை சிறை உள்ளது. கன்னியாகுமாரி சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் இந்த வழக்குக்காக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது...
━ popular
அரசியல்
தேர்தலுக்கு பின் செல்வப் பெருந்தகையை பதவியிலிருந்து நீக்க திட்டம்!!
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும் செல்வப் பெருந்தகை அப்பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பதவி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம்...
