spot_imgspot_img

சென்னை

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக...

பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்

பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு...

சென்னையில் 4 சவரன் திருடி பெண் மோசடி- போலீஸ் வலைவீச்சு

சென்னை விருகம்பாக்கத்தில் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் திருட்டு மோசடி பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு.சென்னை சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் மெயின் ரோட்டில் ராஜேந்திர வர்மா என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார்.இவரது கடைக்கு ஜனவரி 02ம் தேதி காலை 11மணி...

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புத்தாண்டு பரிசு- 42 விமான சேவை

சென்னை-டெல்லி-சென்னை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம், புத்தாண்டு பரிசாக, 02ம் தேதி திங்கள் கிழமையிலிருந்து 4 புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. இதை அடுத்து சென்னை-டெல்லி- சென்னை இடையே  தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.சென்னை உள்நாட்டு விமான...

ஷோரூம் முன்பு காரை நிறுத்தியதால் அடித்து நொறுக்கிய ஷோரூம் ஊழியர்கள்

ஷோரூம் முன்பு காரை நிறுத்தியதால் ஷோரூம் ஊழியர்கள் காரை உடைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் நேற்று மதியம் தனது குடும்பத்தோடு பாண்டி பஜாரில் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது பிரபல வணிக நிறுவனமான ஹிட்டாச்சி...

திறம்பட செயல்பட்ட காவல் துறையினர்-17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் மீட்பு

2023ம் ஆண்டு புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் உட்பட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, காணாமல் போன 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் கண்டுபிடித்து பெற்றோர் மற்றும் உரியவர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.ஜனவரி 01ம் தேதி,...

நம்பர் பிளேட் இல்லாமல் காரை ஓட்டி வந்த டிடிஎப் வாசன்!

காலேஜ் ரோடு படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனி கமலா திரையரங்கில் திரையிடப்பட்டது. நடிகர் லிங்கேஷ் மற்றும் பைக் ரேசர் டிடிஎப். வாசன் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை காண திரையரங்கு வந்தனர்.டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வதால்...

புத்தாண்டு கொண்டாட்டம் – 252 பேர் மீது வழக்கு பதிவு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 252 பேர் வழக்கு பதிவு செய்து 276 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.புத்தாண்டை ஒட்டி நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252...

சென்னை வடபழனியில் கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி

சென்னை வடபழனியில் கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி செய்தவர் கைது செய்யப்பட்டார்.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 37. டிவிஎஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சாமி தரிசனம் செய்வதற்காக வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு குடும்பத்துடன்...

ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா காலகட்டத்தில் விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்துள்ளது.கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, அரசு...

வாகன விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தலைமை செயலாளர் இறை அன்பு

வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை தலைமை செயலாளர் இறை அன்பு ஐஏஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இன்று காலை நேப்பியர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவரை ஆட்டோ இடித்து...

அம்பத்தூரில் வரிபாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் புதிய தொழில் உரிமம் மற்றும் புதுப்பிக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15.5 லட்சம் வரிபாக்கியுடன் செயல்பட்ட 6 கடைகளுக்கு மாநகராட்சி மண்டலம் 7 வருவாய் துறை அதிகாரிகள் இன்று சீல்வைத்து வருகின்றனர்.அம்பத்தூரில் சுமார் 3700...

━ popular

பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?

மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும்...