சென்னை

எழும்பூர் விவகாரம் – பெண் வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு...

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!

சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு,...

மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத்...

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில்...

போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested

வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...

மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு – சென்னை மெட்ரோ நிர்வாகம் Decision to run one metro train every three minutes – Chennai Metro...

மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக, கூட்ட நெரிசல் நேரங்களில், ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில்,...

━ popular

ரயில் பயணிகளே உஷார்! Rail One ஆப் டிக்கெட் வச்சிருக்கீங்களா? ஸ்கிரீன்ஷாட், பிடிஎஃப் காட்டினால் அபராதம் – ரயில்வே அதிரடி!

இந்திய ரயில்வேயின் புதிய 'ரயில் ஒன்' செயலி (ஆப்) மூலம் முன்பதிவு இல்லாத (முன்பதிவு செய்யப்படாத) டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு, ரயில்வே நிர்வாகம் மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.டிஜிட்டல்...