சென்னை
சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி கொடூரக் கொலை: நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல்!
சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர்...
“மாற்றுத்திறனாளி என்று அடிக்கடி கூறக்கூடாது; நாமெல்லாம் ஒரே உலகத்தைச் சேர்ந்தவர்கள்” – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன்
எந்த வேலை செய்தாலும் நீங்க தான் எங்கள் மனதில் முதலில் இருக்கிறீர்கள்...
சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!
சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில்...
சென்னையில் மீண்டும் சரிந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ₹600 குறைவு
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை...
“அங்கீகாரம் தராததால் தான் ஓடுகாலிகள் உருவானார்கள்” – அதிமுக இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார் விமர்சனம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அணியின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தலைமைக்கு எதிராக நிர்வாகிகள் பலரும் தங்களது குமுறல்களையும், காரசாரமான...
ஆமை வேகத்தில் அண்ணா சாலை மேம்பாலப் பணிகள்: ஆகஸ்ட்டில் திறக்கப்படுமா? தவிக்கும் சென்னைவாசிகள்!
சென்னை அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலப் பணிகள் தற்போது மந்தமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் தினந்தோறும் கடும் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்திற்குள் (அடுத்த மாதம்) பொதுமக்கள்...
குரோம்பேட்டை – வேளச்சேரி பிரதான சாலையில் அவலம்: 2 கி.மீ தூரம் குண்டும் குழியுமான சாலை – பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணி!
நெமிலிச்சேரி முதல் கோவிலம்பாக்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள பிரதான சாலை, பல வருடங்களாக மக்கள் நடக்கக்கூட லாயக்கற்ற முறையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், இன்று காலை சாலை விழிப்புணர்வு பேரணி...
சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.13 மணி...
எழும்பூர் விவகாரம் – பெண் வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பெண் வழக்கறிஞர் மோகனாவுக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணி...
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு, காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு தங்குதடையின்றி குடிநீர் அனுப்பப்படும் என்பதால் சென்னை பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) மற்றும் சென்னை ஐ.ஐ.டி (IIT Madras) இடையே வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொழில்நுட்பப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது.
சென்னை அண்ணா...
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்து நுகர்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சென்னையில் இன்று (வியாழக்கிழமை)...
சென்னையில் சினிமா பாணி அதிரடி: நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது – சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்!
சென்னை கிண்டி அருகே உள்ள சொகுசு நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த எண்ணூரைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரனை, ஆவடி மாநகர காவல்துறையினர் துப்பாக்கி முனையில் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நட்சத்திர...
சென்னை காவலர் குடியிருப்பில் பரபரப்பு: பெண் காவலரிடம் ஆபாச சைகை; தட்டிக் கேட்ட பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் முயற்சி!
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண் காவல் உதவி ஆய்வாளரின் (SI) கணவர் ஆபாச சைகை காட்டிய விவகாரமும், அதைத் தட்டிக் கேட்கச் சென்ற பெண் காவலரை எஸ்பி தாக்க முயன்ற சம்பவமும் காவல்துறை...
━ popular
மாவட்டம்
சந்துரு குழு பரிந்துரைகள் அமல் – அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்; வழக்கு செப்டம்பர் 9-க்கு ஒத்திவைப்பு.
நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகள் அமல்: பதிலளிக்கத் தமிழக அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டை ஒழிக்கக் கோரிய பொதுநல வழக்கு; செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்புதிருநெல்வேலி மாவட்டம்...
