சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...

டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சென்னை நந்தம்பாக்கத்தில்...

மதுரை, கேம்பர்லி நகரத்தை இணைக்க இங்கிலாந்து மேயர் சென்னை வருகை

பென்னிகுவிக் நினைவாக மதுரை மற்றும் கேம்பர்லி நகரத்தை இணைக்க சென்னை வந்த இங்கிலாந்து மேயர். மதுரையின் கல்வி சுகாதாரம் சுற்றுலா மேம்படும் என பேட்டியளித்துள்ளாா்.மதுரை மற்றும் இங்கிலாந்து கேம்பர்லி நகரத்தை இணைக்கும் நோக்கில் இங்கிலாந்தில் இருந்து  சர்ரே மாகானம் மேயர்...

எடப்பாடியை சும்மா விடமாட்டேன்… ஜெயலலிதா மகள் ஆவேசம்…

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக் கொள்ளும் பிரேமா ஜெயலட்சுமி நேர்காணலுக்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தவர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல்...

கொளத்தூரில் பொங்கல் விழா கொண்டாட்டம் … சிலம்பம் சுற்றி அசத்திய முதல்வர்…

கொளத்தூர் தொகுதியில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.சென்னை கொளத்தூா் தொகுதியில் மும்மத மக்களுடன் சோ்ந்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் தனது மனைவியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். அப்போது அவரை வரவேற்ற சிறுவா்கள் சிலம்பம் சுற்றினா். இதனை...

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ… தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கிய ரயில்வே வாரியம்…

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கியது.சென்னையில் 2-ம்  கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4 வது வழித்தடத்தில் பூந்தமல்லி- போரூர் சந்திப்பு வரை...

மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ…

மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்களை திருவொற்றியூர்  எம்.எல்.ஏ K.P சங்கர் வழங்கினாா்.குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு  வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத்...

மெரினாவில் காவலரை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோ வைரல்!!

சென்னை மெரினாவில் காவலர்கள் ஒருவரையொருவா் மோதிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் நேற்று திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம், சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து காவலர் ராகவனை தாக்கும்...

8 நிமிடத்தில் 500 ஆங்கில வார்த்தையை கூறி அசத்திய அரசு பள்ளி மாணவன்!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில புலமையில் கலக்கும் கூலித் தொழிலாளி மகன்.சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் இவரது மகன் ஹரி சங்கர் போரூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். காலையில் பள்ளிக்கு வரும்...

பால் விலையேற்றம் ஆதாரமற்றவை – ஆவின் நிர்வாகம் விளக்கம்

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூபாய் 6 விலை அதிகரித்துள்ளதாக சமூகவலைதளங்களில் பரவி...

“ஜல்லிக்கட்டு போட்டி ஐபிஎல் மேட்ச் கிடையாது”- நீதிபதிகள் கருத்து

ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் மேட்ச் கிடையாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை...

━ popular

திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...