சென்னை
திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவு
News365 -
வரும் சட்டமன்றத் தேர்தலில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு, திமுக...
திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் – முதல்வர் வாழ்த்து
News365 -
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன்...
25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!
News365 -
பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....
வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…
இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என...
பாஜக மாமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பற்றி அவதூறாக பேசியதாக கூறி மாமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர் 3 கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் இளமதி உத்தரவிட்டுள்ளாா்.திண்டுக்கல் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில்...
வீரராகவபுரம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் செல்வதால் பரபரப்பு…
பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என குவியல் குப்பைகள் கொட்டப்படுவதால், ஏரி மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கம், திருவேற்காடு எல்லையில் வீரராகவபுரம் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு...
தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…இறந்தவரின் உடலை சாலையிலேயே விட்டு சென்ற அவலம்…
தாம்பரம் அருகே பேருந்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை சாலையிலேயே வைத்து சிக்கிசை பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இறந்து விட்டதை உறுதி செய்தும் உடலை சாலையிலே வைத்துவிட்டு சென்றதால் பரபரப்பு நிலவியது.சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப்ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(55)அதே...
அம்பத்தூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான அம்பத்தூர் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலையத்தின் செயல்பாட்டை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துவைத்து தொடங்கி வைத்துள்ளார்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 11 கோடியே 81 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய...
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் டிசம்பரில் ஓடுமா? பாதுகாப்பு சான்றிதழ் எப்போது?
போரூர் மற்றும் பூந்தமல்லி ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வெளியே செல்லக்கூடிய பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரக்கூடிய நிலையில் 10 நாட்களில் பணிகள் நிறைவடைய உள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட...
சென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு…
சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னையில் தொழிலதிபர்களின் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 21 வாகனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை மேற்க்கொண்டு வருகின்றனா் என தகவல் வெளி வந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம்...
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்…
பழைய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோவின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகம் வளாகத்தில், ஜாக்டோ–ஜியோ அமைப்பினரும் அரசு ஆசிரியர்...
உயிர் போகும் தருவாயிலும் மாணவர்களைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்…
சென்னை அண்ணா நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற போது ஆட்டோ டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வியாசர்பாடியைச் சேர்ந்த முருகன் (வயது 40), தினமும் அண்ணா நகர் – சேத்துப்பட்டு...
விடுப்பு தர மறுப்பு…விரக்தியின் உச்சத்தில் இன்ஜினியர் செய்த செயல்…
தாம்பரம் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஜூனியர் இன்ஜினியர் யுவராஜ் ரெயில் முன்பாக பாய்ந்து உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அருகிலுள்ள காட்டாங்குளத்தூர் ரெயில் நிலையத்தில் சோழன் விரைவு ரெயில் முன்பாக பாய்ந்த யுவராஜ் சம்பவ...
தொடர் சரிவில் தங்கம்…இன்றைய விலை நிலவரம்…
இன்றைய (நவ.18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் தங்கம் விலை இன்று கிராமிற்கு ரூ.140 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,400க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.91,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கடந்த வாரத்தில்...
━ popular
அரசியல்
தன்னையும், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் – சீமான் விமர்சனம்
தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக, நாம்...
