சென்னை

சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!

சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில்...

சென்னையில் மீண்டும் சரிந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ₹600 குறைவு

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை...

சென்னையின் பிரதான சிறையில் அதிர்வு: புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று கைதிகளின் அடிப்படை...

சென்னை ரிப்பன் மாளிகை எதிரில் அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை!

சென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை எனக்...

“கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்துகிறது தவெக” – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி பொதுநல வழக்கு!

அரசியல் பிரசாரத்திற்காகப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களை அரசியல் ரீதியாகச் சுரண்டும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ​அதிமுக இளைஞர் மற்றும்...

“ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!” – உலக மக்கள் தொகை தின விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அதிரடி பேச்சு!

"தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், குடும்ப அமைப்பில் உள்ள ஆணாதிக்க மனநிலை மாறி, ஆண்கள் பொறுப்புகளைச் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே பெண்கள் அடுத்த குழந்தையைப் பெற்றெடுக்கும் நம்பிக்கை வரும்," என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர்...

தங்கப் பிரியர்களுக்கு நிம்மதி: சவரனுக்கு ரூ.400 குறைந்தது தங்கம் விலை; வெள்ளியும் சரிவு!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று கணிசமான சரிவைக் கண்டுள்ளது.​சர்வதேச சந்தை நிலவரம் மற்றும்...

“ஊழலை ஒழிப்பதாக பேசுகிறார்கள்; நடவடிக்கை இல்லை” – ₹98 கோடி முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!

"ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு அனைவரும் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்று சென்னை உயர் நீதிமன்றம் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.​அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, சென்னை...

முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ₹2 கோடி மோசடி: மதுரவாயலில் போலி ஏஜென்சி நடத்திய இருவர் அதிரடி கைது!

ராபர்ட் போஷ் (Robert Bosch) உள்ளிட்ட முன்னணி பன்னாட்டு (MNC) நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ₹2 கோடிக்கும் மேல் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் இருவரை சென்னை மத்திய...

“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!

"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய வடைக்கடை உரிமையாளரின் மகனை செம்பியம் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.​வடைக்கடையில் தகராறு: சென்னை பெரம்பூர், ரமணா நகர் ஹவுசிங்...

தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!

​சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்ளவில்லை...

மெட்ரோ ரயில்களில் இனி அலப்பறை செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பொது ஒழுக்கத்தைப் பேணவும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகையை நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் ரூ.2,500 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என...

“அங்கீகாரம் தராததால் தான் ஓடுகாலிகள் உருவானார்கள்” – அதிமுக இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார் விமர்சனம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அணியின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தலைமைக்கு எதிராக நிர்வாகிகள் பலரும் தங்களது குமுறல்களையும், காரசாரமான...

ஆமை வேகத்தில் அண்ணா சாலை மேம்பாலப் பணிகள்: ஆகஸ்ட்டில் திறக்கப்படுமா? தவிக்கும் சென்னைவாசிகள்!​ ​

சென்னை அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலப் பணிகள் தற்போது மந்தமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் தினந்தோறும் கடும் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். ​ஆகஸ்ட் மாதத்திற்குள் (அடுத்த மாதம்) பொதுமக்கள்...

━ popular

அகில இந்திய அரசியலா? அல்லது தமிழ்நாடு ஆட்சியா? – விஜய்க்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தரும் அட்வைஸ்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பிரதமர் பதவியைக் குறிவைப்பது மற்றும் அண்டை மாநிலங்களில் தவெக காலூன்ற முயல்வது குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான முனைவர் தராசு ஷ்யாம் பல்வேறு...