சென்னை

திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் – முதல்வர் வாழ்த்து

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன்...

25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!

பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....

வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என...

விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு! நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல்!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில், இன்று (டிசம்பர் 2, 2025-ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு...

சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் கிழக்கு நேக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (வலுவிழந்த டிட்வா) மையம் கொண்டுள்ளது.சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் கிழக்கு நேக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. கடலூருக்கு 160 கிமீ வடக்கு...

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மக்களுக்கு குட்நியூஸ்! ரயில்வே நிர்வாகத்தின் புதிய முயற்சி!

பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய முயற்ச்சியை முன்னெடுத்துள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சென்னை ரயில்வே கோட்டம் பயன்பாடின்றி கிடந்த ரயில்வே நிலங்களை பொதுப் பயன்பாட்டிற்காக...

சென்னைக்கு தேவைப்பட்டால் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வர வைக்கப்படும் – டிஐஜி ஹரி ஓம் காந்தி

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் டிட்வா புயலால் வடகடலோர மாவட்டங்களில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும்  அங்குள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடமும் தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி...

சென்னையில் மூன்று இடங்களில் விபத்து!! செவிலியர் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு….

சென்னையில் இன்று ஒரே நாளில் மூன்று இடங்களில் ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா (22). ஆயிரம் விளக்கில் உள்ள...

13 நாட்களாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. தூய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதி….

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மீண்டும் வழங்க கோரி 13 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் தூய்மை பணியாளர் உடல் மிகவும் மோசமானதால்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தின்...

2026-ல் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற பாடுபடுவேன் – செங்கோட்டையன் பேட்டி

அதிமுகவில் இருந்து அடுத்து யார் த.வெ.க.வில் இணைவார்கள் என்று  வெளியே சொன்னால் பிரச்சனை உருவாகும் என செங்கோட்டையன் கூறியுள்ளாா்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது,...

எதிர்காலத்தில் கட்சி மற்றும் ஆட்சித் தலைமையை கையாளக்கூடிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் – ஆர்.ராசா புகழாரம்

கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் எதிர்காலத்தில் கையாளக்கூடிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.பி. ஆர்.ராசா பாராட்டியுள்ளாா்.சென்னை, திருவொற்றியூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நல திட்ட  உதவிகள்,  சமபந்தி பிரியாணி உணவு...

கல்லூரி மாணவி கொலை வழக்கு: 20 ஆண்டுகள் கட்டாய சிறை – உயர்நீதி மன்றம் அதிரடி

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொண்ற வழக்கில் குற்றவாளி சதீஷூக்கு தண்டனை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2022 அக்டோபர் 13 ஆம் தேதி, கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை, தாம்பரம் நோக்கி வந்த மின்சார...

பாஜக மாமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பற்றி அவதூறாக பேசியதாக கூறி மாமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர் 3 கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் இளமதி உத்தரவிட்டுள்ளாா்.திண்டுக்கல் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில்...

━ popular

வெர்ஸ் இன்னோவேஷன் வாரியத்தில் புதிய இயக்குநராக ‘டெலாய்ட்’ முன்னாள் தலைவர் பி.ஆர். ரமேஷ் நியமனம்!

இந்தியாவின் முன்னணி AI- தொழிநுட்பத்தில் இன்னோவேஷன் (VerSe Innovation), தனது நிறுவன நிர்வாகக் கட்டமைப்பை  வலுப்படுத்தும் நோக்கத்தில் பி.ஆர். ரமேஷ் அவர்களைத் தனது வாரியத்தின் இயக்குநராகவும் (Independent Director), தணிக்கைக் குழுவின் தலைவராகவும்...