சென்னை

25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!

பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....

வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என...

விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை...

தங்கம் விலை மீண்டும் சரிவு!! சவரனுக்கு ரூ.800 குறைவு!!

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் தொடக்க நாளான...

கபடி பயிற்சியாளரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்…

தென் மாவட்டங்களில் கபடி வீரர்களுக்காக தங்குமிடங்களுடன் கூடிய பயிற்சி மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என கபடி பயிற்சியாளர் மணத்தி கணேசனின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சரின் தாயுமானவர்...

குழந்தைகளின் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மைனர் குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் பெற்றோர் கடைச் சரக்காக கருதக் கூடாது. அவர்களின் உணர்வு, விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் தரப்பில் சென்னை குடும்ப...

49வது புத்தக கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த முடிவு…

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள 49வது புத்தக கண்காட்சி எப்போதும் போலவே இந்தாண்டும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 7 முதல் 19 வரை என 13 நாட்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக...

24 கோடி ரூபாய் மீட்பு…சென்னை சைபர் க்ரைம் போலீசாரின் ஓராண்டு சாதனை…

 சென்னை  பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித  நடவடிக்கை மூலமாக புகார்தாரர்களின் இழந்த தொகை ரூபாய். 2,04,92,709/- மீட்கப்பட்டு  ஒப்படைக்கப்பட்டது.  இந்த ஆண்டு இதுவரை ரூ.24,92,13,483/- மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல்...

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் கால்வாய் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய...

கனமழை எச்சரிக்கை காரணமாக 23 விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி

கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டிட்வா புயல் மழை காரணமாக, விமான பயணிகள் பலர்,...

வடசென்னை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்…எம்.எல்.ஏக்கள் அதிரடி ஆய்வு

மணலி,மாதவரம்,திருவெற்றியூர்,பெரம்பூர்,ஆர்கே நகர் பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் மழை நீர் தடை இன்றி செல்கிறதா என்பது குறித்து எம்.எல்.ஏக்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.சென்னை வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியான மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும்...

திமுக எம் எல் ஏ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக எம் எல் ஏ முருகேசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போது முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முருகேசன்...

திருவேற்காட்டில் துர்நாற்றம் வீசும் குப்பைக் குவியல்: மக்கள், கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம்!

திருவேற்காடு: சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில், சாலைகளில் பரவிக்கிடக்கும் குப்பைக் கழிவுகளால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட சின்ன கோலடி பிரதான சாலையில் குப்பைக் குவியல்கள் கொட்டப்பட்டு, முறையாக...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு! நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல்!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில், இன்று (டிசம்பர் 2, 2025-ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு...

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...