சென்னை
சென்னையில் மீண்டும் சரிந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ₹600 குறைவு
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை...
சென்னையின் பிரதான சிறையில் அதிர்வு: புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!
News365 -
உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று கைதிகளின் அடிப்படை...
சென்னை ரிப்பன் மாளிகை எதிரில் அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை!
News365 -
சென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை எனக்...
கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம் என அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் பேச்சு.!
மாநகராட்சி நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, வி.சி.க மன்ற...
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு வருகை தந்தார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு தொகுதிக்கு வந்த அவருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். வழக்கம்போல்...
பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பெரம்பூர் தொகுதியில் நடைபெறும் அவரது முதல் அதிகாரப்பூர்வ நிகழ்வு இது...
எம்.எல்.ஏ-வாக சொந்த தொகுதிக்கு செல்லும் முதலமைச்சர் விஜய்: பெரம்பூரில் நாளை நவீன அலுவலகம் திறப்பு; ‘மக்கள் சேவை தளம்’ செயலி அறிமுகம்!
தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ச. ஜோசப் விஜய், சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, முதன்முறையாக நாளை (ஜூலை 13) தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்குச் செல்லவிருக்கிறார். அங்கு பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ள தனது சட்டமன்ற...
“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர் வைப்பது தொடர்பாக, சூர்யா ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக பேனர்...
தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றும் (இன்று) 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம்...
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!
கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆவண சோதனையில் சிக்கிய வாக்காளர் அட்டை
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேரம்பலம் குணேஸ்வரன் (69)...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 19 பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும், மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமன உத்தரவு பிறப்பிக்காமல் காலம் கடத்தி வருவது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. சமூகம் குறித்துச் சிந்திப்பதை இது போதிக்கவில்லை" என்று ஆளுநர் அர்லேகர் கடுமையாக விமர்சித்துள்ளர்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விமுறையை மாற்றியமைக்க அரசியல் தலைவர்களும், அரசாங்கங்களும் முயன்றும்...
உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!
சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தெற்கு ரயில்வே புதிய திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது.தாம்பரம் ரயில் நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தக் கோரி மதுரை...
“கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்துகிறது தவெக” – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி பொதுநல வழக்கு!
அரசியல் பிரசாரத்திற்காகப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களை அரசியல் ரீதியாகச் சுரண்டும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதிமுக இளைஞர் மற்றும்...
━ popular
சினிமா
பிரபலங்களை விட்டுவிட்டு ‘காமன் மேன்’ நோக்கி டிவி சேனல்கள் நகர்வது ஏன்? – வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், சாமானிய மக்களுக்கு (Common Man) வாய்ப்பு என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள வணிக அரசியல், சமூக...
