சென்னை
25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!
News365 -
பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....
வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…
இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என...
விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!
News365 -
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை...
தங்கம் விலை மீண்டும் சரிவு!! சவரனுக்கு ரூ.800 குறைவு!!
News365 -
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் தொடக்க நாளான...
கண்டெய்னர் லாரி ஸ்ட்ரைக் தற்காலிக வாபஸ்…
நான்காவது நாட்களாக நீடித்து வந்த துறைமுக கண்டைனர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.சென்னை துறைமுகம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 95 சதவீதம் வாகனங்கள் ஓடாமல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ஒரு சில சங்கங்கள்...
சென்னையில் கல்லூரி மாணவி லாரி மோதி பலி!!
இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி லாரி மோதி பலியானாா். மற்றொரு மாணவி படு காயத்துடன் உயிர் தப்பினாா்.சென்னை, பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருந்ததி. இவர் திருவேற்காடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் ...
திருநங்கை வழக்கு… யூ டியூபர் மைக்கேலை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு…
அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனை விடுதலை செய்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூ டியூபில் வெளியிட்டு...
தனியார் வங்கியில் 5 நாட்களாகியும் கேட்பாரற்று கிடந்த 256 கிராம் தங்கத்தால் பரபரப்பு…
வேளச்சேரியில் வங்கிக் கணக்கு தொடங்க பர்தா அணிந்து வந்த பெண் ஒரு கிலோ தங்கக் கட்டி, 256 கிராம் தங்க நகைகளை விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கிக் கிளைக்கு...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது!
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒரு மாதம் நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள...
வேளச்சேரி தனியார் வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச்சென்ற பெண்ணால் பரபரப்பு!
சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 5 தேதி, வங்கி மேலாளர் அகமது காதிரியை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர் வசதி தொடர்பான விவரங்களை கேட்டறிந்த பெண்,...
தங்கம் விலை குறைவு: சவரனுக்கு ₹320 சரிவு! நகை வாங்க உகந்த நாள்!
சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில், இன்று (டிசம்பர் 10, 2025) தங்கம் விலை குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துள்ளது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களையும் முதலீட்டாளர்களையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது.தங்கம்...
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தகுதி நீக்க தீர்மானம் – சபாநாயகரிடம் வழங்கவுள்ள தி.மு.க
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீஸை தி.மு.க மக்களவை சபாநாயகரிடம் வழங்குகிறது.திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் வழங்கிய தீர்ப்பு சமூக பாதுகாப்பை சீர்குலைப்பதாகயுள்ளதாக விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்து...
பார்கவுன்சில் தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் நிர்வாகம் – வேல்முருகன் குற்றச்சாட்டு
பார்கவுன்சில் தேர்தலை நடத்தவிடாமல் தள்ளி வைப்பதற்கான நடவடிக்கை தற்போதைய தமிழ்நாடு பார்கவுன்சில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருவதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பது குறித்து வழக்கறிஞர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில்...
பெல் நிறுவன விவகாரம்: பணியாளர்களின் பணியை 4 மாதங்களில் வரன்முறைபடுத்த வேண்டும் – நீதிபதி உத்தரவு
திருச்சி பெல் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட மறுத்த மத்திய அரசு தொழிற்துறை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த பணியாளர்களின் பணியை நான்கு மாதங்களில் வரன்முறைபடுத்த வேண்டும் என பெல்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
