சென்னை

சென்னையின் பிரதான சிறையில் அதிர்வு: புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று கைதிகளின் அடிப்படை...

சென்னை ரிப்பன் மாளிகை எதிரில் அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை!

சென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை எனக்...

கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம் என அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் பேச்சு.!

மாநகராட்சி நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, வி.சி.க மன்ற...

பச்சிளம் குழந்தை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை: கமிஷன் தகராறில் அம்பலமான அதிர்ச்சிச் சம்பவம்!

சென்னையில் பரபரப்பு: ஆந்திர தம்பதியிடம் விற்ற தாய், இடைத்தரகர்கள் உட்பட 4...

குன்றத்தூரில் என்கவுண்டர் பரபரப்பு – தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி காலில் பாய்ந்தது தோட்டா!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது, தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைக் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.15 வழக்குகள் உள்ள ‘ஏ’...

மாதவரம் ரவுண்டானா அருகே கோர விபத்து: கண்டெய்னர் லாரி மோதி கணவர் கண்முன்னே தாய், 6 மாதக் குழந்தை உடல் நசுங்கி பலி!

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று காலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், கண்டெய்னர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மற்றும் அவரது ஆறு மாதக் குழந்தை ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!

சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல் விடுத்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, மாடு, ஆடு இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் மற்றும் காவல் நிலைய...

முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.வாட்டர் பாட்டில்கள் கூட பரிசோதனை: நேற்று தலைமைச் செயலக வளாகத்திற்குள் பெண் ஒருவர், தண்ணீர் பாட்டிலில்...

திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!

கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்பட உள்ள புதிய உயர்மட்டச் சாலை திட்டத்தின் மொத்த மதிப்பீட்டை, ரூ.2,100 கோடியிலிருந்து ரூ.1,500 கோடியாகக்...

திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: மாட்டிறைச்சி கடைகளை மூடச் சொல்லி அராஜகம் – வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள்!

வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள் - போலீசார் விரைந்து நடவடிக்கைசென்னை திருவொற்றியூர் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைகளை நள்ளிரவில் மூடச் சொல்லி அராஜகத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆதரவாக...

தியாகிகள் தினம்: காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்

தமிழ்நாடு தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்களுக்கும், திருவுருவச் சிலைகளுக்கும் தமிழக அமைச்சர்கள் மலர்தூவி தங்களது வீரவணக்கத்தையும், மரியாதையையும் செலுத்தினர்.சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம்: நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின்...

பத்திரிகையாளர் விஜயன் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு: செல்போன் பறிமுதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

புதியதலைமுறை தொலைக்காட்சி நெறியாளரும், மூத்த பத்திரிகையாளருமான திரு. விஜயன் அவர்களை விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் அலைக்கழித்து, சட்ட விதிகளைப் பின்பற்றாமல் அவருடைய செல்போனைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு...

ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!

தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை, சர்வதேச தரத்திற்கு இணையாகப் பிரமாண்டமாக மேம்படுத்தத் தெற்கு ரயில்வே அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான...

நேரு ஸ்டேடியத்தில் பரபரப்பு! பேட்மிண்டன் விளையாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் & அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இணைந்து பேட்மிண்டன் (Badminton) விளையாடியுள்ளனர்.அரசியல் களத்தில் வெவ்வேறு துருவங்களாகவோ அல்லது...

━ popular

சென்னையின் பிரதான சிறையில் அதிர்வு: புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று கைதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து முதலமைச்சர் தீவிர விசாரணை!சென்னையை அடுத்த புழல் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய சிற வளாகங்களில் ஒன்றான புழல்...