சென்னை

“ஊழலை ஒழிப்பதாக பேசுகிறார்கள்; நடவடிக்கை இல்லை” – ₹98 கோடி முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!

"ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு அனைவரும் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் எந்த...

“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!

"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய...

தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!

​சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக்...

திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் – முதல்வர் வாழ்த்து

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் திமுக பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.திருவொற்றியூர் பகுதியில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் திமுக பகுதி அலுவலகத்தில்...

25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!

பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். அதில் மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே விஜய் வாங்கவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.சென்னை:  தவெக தலைவர்  விஜய் பெரம்பூா் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தாா். விஜய்யிடம்...

வலராறு மாறுகிறது…தாயின் இனிஷியலே போதுமானது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

இனி குழந்தைக்கு தந்தையின் இனிஷியலை போலவே தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர்...

விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதுடன், பொது மக்களுக்கு இடையூறு செய்த விவகாரத்தில் தவெகவினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் வருகையின் போது,...

தங்கம் விலை மீண்டும் சரிவு!! சவரனுக்கு ரூ.800 குறைவு!!

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் தொடக்க நாளான நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனையானது....

தேர்தல் பரப்புரையை தொடங்க, கலைஞர் பிறந்த ஊருக்கு புறப்பட்டுவிட்டேன் – முதல்வர்

தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க கலைஞர் பிறந்த திருவாரூருக்கு புறப்பட்டுவிட்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ளது. காங்கிரஸ், பாஜக தவிர மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். திமுக தேர்தல்...

மீண்டும் எகிறியது தங்கம் விலை: சவரன் ரூ.1.09 லட்சத்தை தாண்டியது!

சென்னை: உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தங்கம் விலை நிலவரம் (22 கேரட்):​சென்னையில் ஆபரணத் தங்கத்தின்...

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி ரொக்கப் பணத்தை காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.மதுரவாயல் அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காவல்துறையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த...

“அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையமே – மா.சுப்பிரமணியன் ….”

அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே, இதற்கும் அரசுக்கும் எந்த சம்மந்மும் இல்லை என சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட கழக...

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு – தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (மார்ச் 28) சென்னை பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரத்திற்குத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.பெரம்பூரில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்த பகுதியில் சுமார் 300 பேர்...

━ popular

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய 20 மணி நேரத்திற்கும் மேலான அதிரடி சோதனை நிறைவடைந்தது. இந்த...