சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
மாணவி வழக்கில் களமிறங்கும் சிறப்பு விசாரணைக் குழு
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணை...
அண்ணா பல்கலைகழக மாணவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என முடிவுக்கு வரவில்லை – தமிழ்நாடு அரசு
'முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மாணவியை குறை கூறும் வகையில் உள்ளது' என அண்ணா பல்கலைகழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கேள்வி...
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.நேற்றைக்கு ரூபாய் 57,200க்கு விற்க்கபட்ட ஓரு சவரன் தங்கத்தின் விலை இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்...
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று முதல் புத்தக கண்காட்சி தொடக்கம்
இன்று முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம் சென்னை 48-வது புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தனா்.இன்று முதல் ஜனவரி 2025 12-ம் தேதி வரை நடைபெறும். விடுமுறை...
பொண்ணின் குடும்பத்தையே சிதைச்சிட்டீங்க…’Shame on you Stalin’…- அண்ணாமலை கண்டனம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவரது தந்தை பெயர், அவரது...
அண்ணா பல்கலை.யில் மாணவி வன்கொடுமை : சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது – எடப்பாடி பழனிசாமி
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் , ”சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு...
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை தம்பதியினர் நள்ளிரவு தேவாலயத்தில் இருந்து திரும்பிய பின்னர் இந்த சம்பவம் நடந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு...
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!
நீதிமன்ற பிடிவாரண்ட் வழக்கில் சவுக்கு சங்கருக்கு மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பிடிவாராண்டில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்...
கிறிஸ்துமஸ் பண்டிகை – 8,000 போலீசார் பாதுகாப்பு பணி
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னையில் உள்ள 350...
காதல் மொழி பேசி கைவரிசை காட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது
சென்னை மணலி சின்ன மாத்துரை சேர்ந்த இளம்பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். (தமிழ் சாதி) இணையதளத்தில் தனது திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதை பார்த்து மேற்கு மாம்பலம் தெற்கு கவரை தெருவில் வசிக்கும்...
━ popular
தமிழ்நாடு
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
கோவையில் சிறமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாட்டாளி மக்கள்...
