சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னையில் 48வது புத்தக கண்காட்சி: முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி & பபாசி விருதுகள் அறிவிப்பு – யாருக்கு? வெளியான பட்டியல்!

சென்னையில் வரும் 27ம் தேதி தொடங்க உள்ள 48வது புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தகக் காட்சி டிச.27-ம் தேதி...

கழிவறையில் பேராசிரியர் மூச்சுத்திணறி மரணம் – போலீஸ்விசாரனை

மதுரவாயலில் தனியார் கல்லூரி துணைப் பேராசிரியர் ஒருவர் கழிவறையில் மூச்சுத்திணறி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.சென்னை மதுரவாயல் வக்கீல் தோட்டம் பகுதியில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரகாகர்குமார் கவார் (32) என்பவர் வசித்து வந்தார். கடந்த நான்கு மாதங்களாக...

இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா 29ஆம் தேதி நடைபெறுகிறது –  பழ. நெடுமாறன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா வருகிற 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என பழ. நெடுமாறன், உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளாா்.சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு...

திருப்பதியில் தரிசன ஏற்பாடு செய்வதாக பக்தர்களிடம் சைபர் கிரைம் மோசடி  

 சென்னையின் பிரபல மருத்துவமனை துணைத் தலைவராக இருக்கும் மருத்துவரிடம் சமூக வலைதளம் மூலமாக திருப்பதி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகி என கூறி மருத்துவரிடம் 40 ஆயிரம் ரூபாய் நூதன மோசடி.புகாரின் அடிப்படையில் சென்னை சைபர்...

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை

சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி, நாச வேலை மிரட்டல்கள் போன்ற சதி வேலைகளை முறியடிப்பது குறித்து, பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.இந்த ஒத்திகையில் விமான நிலைய தீவிரவாதிகள் எதிர்ப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர்,...

சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கிய தனியார் நிறுவனம்!

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கி உள்ளது.SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT LTD என்னும் இந்த நிறுவனம் சென்னையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிறுவனம்...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம்: மக்கள் கருத்தினைப் பதிவு செய்ய முடியாத கூட்டம் செல்லாது! – சீமான்

எண்ணூர் அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"...

“கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு” – இயக்குநர் கரு.பழனியப்பன்

"கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு" என்று  த.வெ.க தலைவர் விஜயை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் விமர்சித்துள்ளார்.மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வாகன உற்பத்தியில் தமிழ்நாடு என எழுதிய நான்கு நூல்களின்...

நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் தயாரிக்க வேண்டும் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு

தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட தொழில் முதலீடு காரணமாக தென் தமிழகமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் எப்போது தயாரிக்க போகிறோம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசி உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக...

கஷ்டப்பட்டு சேர்த்த பணமும் போச்சு… உயிரும் போச்சு! 

சென்னை சின்னமலையில் தாயின் மருத்துவ சிகிச்சைக்காக வைக்கப்பட்ட பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்( 26)....

━ popular

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்

கோவையில் சிறமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாட்டாளி மக்கள்...