சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

விருகம்பாக்கம் கால்வாயை ஐஐடி உதவியுடன் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் துவக்கம்

சென்னை மாநகராட்சிக்கு பகுதிகளில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த வேளச்சேரி வீராங்கள் ஓடை,விருகம்பாக்கம் கால்வாய் சமீபத்தில் சென்னை மாநகராட்சி இடம் ஒப்படைக்க பட்டது. அதற்குப் பிறகு இந்த கால்வாய்களை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை...

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் கட்டணம்  திடீர் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னை விமான நிலையத்தில், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் உயர்வு, பயணிகள் கடும் அதிர்ச்சி.சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மல்டி லெவல் அடுக்குமாடி கார் நிறுத்தம்...

சென்னை பல்கலைக்கழகத்தில் ”Outcomes Based Education Workshop” தொடக்கம்

    சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் 'Outcomes Based Education Workshop Series' கல்விப் பட்டறையை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் கோபால் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர்கல்வித்துறை...

காதலன் திருமணத்தை நிறுத்த வந்த காதலியை குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீசார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் சர்ச்சில் நடைபெற்ற காதலன் திருமணத்தை நிறுத்த வந்த காதலியால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்னை குண்டு கட்டாக ஆட்டோவில் ஏற்ற முயன்ற போது அடம்பிடித்து ஏற மறுத்ததால் கால்களை உள்ளே மடக்கி அனுப்பிய போலீஸ்.கடலூர் மாவட்டம்...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் – அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி

ஃபெஞ்சல் புயலில் மழை நீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.சென்னை வேளச்சேரியில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல்...

“பெரியார் சிலை குறித்த கருத்து…” ஹெச்.ராஜாவுக்கு சிறை தண்டனை- நிறுத்திவைத்த நீதிபதி

பெரியார் சிலை உடைப்பு கருத்து மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து  சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் அவர் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம்...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 50% மட்டுமே நிரம்பியுள்ளன

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது வரை 50 சதவீத கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்கள்...

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நேரம் நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று பகல் 12 மணி முதல்  இரவு 7 மணி...

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து- மாலை 4 மணிக்கு செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்

சென்னை புறநகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை புறநகர் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி...

தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி கொட்டிவரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து...

━ popular

எடப்பாடியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைக்கிறது – எம்.எல்.ஏ அபூபக்கர் விமர்சனம்

மக்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் முன்னாள் முதலமைச்சர் பேச்சு உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் கூறியுள்ளாா்.தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி...