சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

உண்டியலில் விழுந்த பக்தரின் iphone – கோயில் சொத்தாகி விடுமா? அமைச்சர் சேகர் பாபு என்ன சொல்கிறார்?

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியில் விழுந்த பக்தரின் ஐபோன் துறை விதியை ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் சட்டப்படி வழங்கப்படும் என அமைச்சர் பி கே சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை மாதவரம் நடேசன் நகரில் உள்ள பழமையான மாரியம்மன் திருக்கோயில் வலுவிழுந்து...

லாரி ரிவர்ஸ் எடுப்பதில் இவ்வளவு ரிஸ்க்கா!

சென்னை கோயம்பேட்டில் ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார். லாரியை பின்னால் (reverse) எடுக்கும் போது கழிவு நீர் தொட்டி உடைந்து லாரி கவிழ்ந்தது.லாரியில் இருந்து தப்பிக்க கீழே குதித்த ஓட்டுநர் லாரியின்...

மெரினா கடற்கரையில் தொடங்கிய உணவு திருவிழா… பல்வேறு அரங்குகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!

சென்னை மெரினா கடற்கரையில் பாரம்பரிய உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து அரங்குகளை பார்வையிட்டார்.சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா இன்று...

வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் குதிரை வண்டியில் ஊர்வலம், வெடி வெடித்தது, ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனர் என அட்ராசிட்டி செய்த வக்கீல் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சென்னை கண்ணகி நகர்,இரண்டடுக்கு பகுதியை சேர்ந்தவர்...

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. விசாரணைக்கு ஆஜரான பாஜக நிர்வாகிக்கு ஆதரவாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி காவல் ஆணையர் அலுவலகம் வருகை. "வங்காளதேசத்தில் தண்ணீரில் குதித்த...

திமுக எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீதான வழக்கு ரத்து!

திமுக எம்எம்ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, கமுதி காவடிப்பட்டி வெள்ளைச்சாமி மணிமண்டபத்தின் சுவற்றில் எந்த வித...

எண்ணூர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

எண்ணூர் ரயில் நிலையம் அருகில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் மின்சார மற்றும் விரைவு ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையம் அருகில் இன்று காலை நிறுத்தப்பட்டன. தொழில்நுட்ப கோளாறை...

கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955

மறுமணம் செய்துகொண்டாலும் இறந்தபோன கணவரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு பெற உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில்,கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த தனது முதல் கணவரின் சொத்துக்களில்...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த வாரம் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக தங்கத்தின்விலை குறைந்து நேற்று...

வேளச்சேரியில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்..!

வேளச்சேரி 100 அடி சாலையில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்.சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாக தாறுமாறாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் நடந்து சென்ற நபர், இரண்டு...

━ popular

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்

கோவையில் சிறமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாட்டாளி மக்கள்...