சென்னை
சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...
சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...
வண்ணாரப்பேட்டை: சுரங்கப்பாதை பணியின் மெத்தனப் போக்கை கண்டித்து சாலை மறியல்
சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் மின்ட் மாடர்ன் சிட்டி சீனிவாசபுரம் பகுதியில் ஏறத்தாழ சுமார் 6000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ஒன்பது ஆண்டுகளாக முடிவடையாததால் பொதுமக்கள் சாலை மறியலில்...
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா – விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உற்சாக வரவேற்பு!
டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் தொடரில், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு.2025 ஆம் ஆண்டு நிறைய செஸ்...
சென்னை சேப்பாக்கத்தில் புதிய குடியிருப்பு கட்டிடம் திறப்பு – உதயநிதி ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம் அய்யாபிள்ளை தெருவில் ரூ. 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக் கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்...புதிய கட்டடத்தில் தலா 688 சதுர அடியிலான 6 வீடுகள் உள்ளன , கீழ்த்தளம் வாகன நிறுத்துமிடமாகவும்...
3வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கம்
சென்னையில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் 3வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 சரிவு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.61,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி அன்று...
அண்ணா நினைவு தினம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: - நாளை காலை 8 மணியளவில்...
மத்திய பட்ஜெட் எதிரொலி: மேலும் உயர்ந்த தங்கம் விலை!
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எதிரொலியாக இன்று தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.360 உயர்ந்து, சரவன் ரூ.62,320க்கு விற்பனையாகிறது.சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம்...
அதிமுக உள்கட்சி விசாரணை – பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் குறித்து...
செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு
தனியார் பயன்படுத்தும் செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு என்பவரின்...
நுங்கம்பாக்கத்தில் வீட்டை காலி செய்ய பெண்ணை அவமானபடுத்திய கணவன், மனைவி கைது!
நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டை காலி செய்ய சொல்லி, பெண்ணை தாக்கி அவமானபடுத்தி வீட்டிலிருந்த பொருட்களை வெளியே தூக்கிப்போட்ட கணவன், மனைவி கைது.சென்னை, நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் உள்ள வீட்டில் நிரோஷா, பெ/வ.38, என்பவர் குடும்பத்துடன் குத்தகைக்கு வசித்து வருகிறார்....
━ popular
Breaking News
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...
