சென்னை

சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...

“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...

சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

சென்னையில் அரசு துறையில் ஓட்டுநர், கிளர்க் வேலை…!  கணவன்-மனைவி சேர்ந்து ரூ.36 லட்சம் மோசடி!

மாநில அரசு பள்ளி கல்வித்துறையில் ஓட்டுநர் வேலை மற்றும் மத்திய அரசின் அஞ்சலகத்துறையில் Clerk வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூபாய் 35,93,000/- பணத்தை பெற்று மோசடி.போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த கணவன்-மனைவி கைது.மனுதாரர்...

உதயம் திரையரங்கம் இடிக்கும் பணி திங்கள்கிழமை ஆரம்பம்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான உதயம் திரையரங்கத்தின் இடிக்கும் பணிகள் திங்கள் கிழமை தொடங்குகிறது!சென்னை அசோக் நகரில் 1983ம் ஆண்டு உதயமானது உதயம் திரையரங்கம். எஸ். நாராயண பிள்ளை எஸ்.சுப்பிரமணிய பிள்ளை,எஸ்.  கருப்பசாமி பிள்ளை, எஸ். பரமசிவம் பிள்ளை, எஸ். சுந்தரம்...

‘என் இனிய பொன் நிலவே’ பாடலின் பதிப்புரிமை சரேகமாவுக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

மூடுபனி படத்தின் பாடலான என் இனிய பொன் நிலாவே பாடலின் பதிப்புரைமையை சரேகமா இந்தியா லிமிடெட் நிறுவனம் சொந்தமானது என டெல்லி உயர் நீதிமன்றம்  உத்தரவு.பிரபல தமிழ் பாடலான ‘என் இனிய பொன் நிலவே’வின் பதிப்புரிமையை சரேகமா இந்தியா லிமிடெட்...

தங்கம் விலை 2 நாட்களில் ரூ.800 உயர்வு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து,...

கொண்டித்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயிலா ( 44) இவர் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக...

மெரினாவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு!

மெரினாவில் சோக சம்பவம் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு. கடலில் மிதந்த சடலங்களை அந்த பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மெரினா போலீசார் விசாரணைசென்னை நடுக்குப்பத்தை சேர்ந்த பாஸ்கர்( 61), ராஜி(35) இருவரும்...

சென்னையில் வீட்டு வாசலில் நின்ற பெண் வழக்கறிஞரிடம் ஈசிஆர் போகிறேன் வரியா விஷம பேச்சு! இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கைது!

சென்னை கோடம்பாக்கம், பகுதியை சேர்ந்த 46 வயது பெண் உயர்நீதிமன்ற  வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இவர் வீட்டின் வெளியே வைக்கப்பட்டுள்ள செடிகளை பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்துள்ளார்.அப்போது அவ்வழியே காரில் வந்த அகில பாரத இந்து அமைப்பின் மாநில...

வேங்கைவயல் வழக்கு – முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்…!  திருமாவளவன் கோரிக்கை

வேங்கைவயல் வழக்கை தமிழக அரசே சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல். வேங்கைவயலில் மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும் : திருமாவளவன்.வேங்கைவயல் வழக்கை தமிழக அரசு தாமாக முன்வந்து சிபிஐ வசம் ஒப்படைக்க...

சென்னை காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

காசி மேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தவறான தகவலை அளித்தவர் மீது நடவடிக்கை ஏடுக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட  மீனவர்கள், வியாபாரிகள்...

காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!

வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம்.சிபிசிஐடி வழங்கிய குற்றப் பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தற்போது குற்றப் பத்திரிக்கைகளில் போடப்பட்டுள்ள நபர்களை கைது செய்தால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க...

━ popular

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...