சென்னை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!
News365 -
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதி !
சென்னை முழுவதும் உள்ள 245 பள்ளிகளில் 980 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம்.2024 25 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் அறிவிப்பின் படி சுமார் 7.99 கோடி செலவில பொருத்தப்பட உள்ளது.2024-25...
தனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் – வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனது மின்சார வாகனத்தை விற்பனை மையம் வாசலில் வைத்து எரித்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு முன் பலமுறை புகார்கள் தெரிவித்தும் சரியாக தன்னுடைய மின்சார வாகனத்தை சரி செய்து தரவில்லை எனக் கூறி ஆதங்கத்தில் தீ...
மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன்: உடல் நிலை எப்படி உள்ளது? செல்வப்பெருந்தகை தகவல்
”உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து மீண்டும் வருவார். வரும் டிச.9-ம் தேதி சட்டமன்றம் சட்டமன்றத்தில் அவருடைய குரலைக் கேட்பதற்கு தமிழக மக்களும், நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்று...
புகார் பெட்டிகள் வைத்த இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இல்லையா ? – அமைச்சர் கீதா ஜீவன்
புகார் பெட்டிகள் வைத்த இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இருக்கிறதா? பணியில் உள்ள பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானால், துணிச்சலுடன் புகார் அளிக்க முன்வர வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை மயிலாப்பூரில் சிறப்பு திட்டங்கள் செயலாக்க...
துணை முதல்வர் பிறந்த நாள்- புலம்பெயர் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி உணவு மற்றும் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்...
உதவி பொறியாளர் வீட்டில் நகை திருட்டு – போலீசார் விசாரணை
மாதவரம் , சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 40 ) இவர் ஐடி நிறுவனத்தில் மேலதிகாரியாக பணியாற்றி வருகிறார்.அவரது மனைவி கவிப்பிரியா சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில்...
இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு – தயாநிதி மாறன்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தங்க மோதிரங்களை பரிசளித்தார்.துணை முதலமைச்சரின் பிறந்த நாளை திமுகவினர் பொதுமக்களுக்கு அன்னதானம், பரிசு பொருட்கள் வழங்கி வெகு...
தொடரும் தெரு நாய் தொல்லை – ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
உடல் நலம் குன்றிய முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கம் திருவள்ளுவர் நகர் வாசுகி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (80). கட்டிட வேலை செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை.வயது...
புயல் சின்னம் எதிரொலி : 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணி அளவில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு...
எண்ணூரில் கடல் அரிப்பு – தடுப்பு கற்களை தாண்டி கடல் அலை சீற்றம்
எண்ணூரில் கடல் அரிப்பு, எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியில் கடல் அலை சீற்றத்துடன் தடுப்பு கற்களை தாண்டி அடிக்கும் நிலையில் கடற்கரை ஒட்டிய எண்ணூர் தாழங்குப்பம் சாலை மணல் அரிப்பால் காட்சியளிக்கின்றன.எண்ணூரில் இருந்து திருவொற்றியூர் காசிமேடு வழியாக பாரிமுனை செல்லும் இந்த...
━ popular
தமிழ்நாடு
மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை
மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...
