சென்னை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!
News365 -
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு நிறைவு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234/77 தொகுதி ஆய்வு அறிக்கையை வழங்கி வாழ்த்து பெற்றார்.தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துகளோடு, 2022 அக்டோபர் 10ஆம் நாளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ...
சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 56,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த வாரம் தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்தது. கடந்த 24ஆம் தேதி சவரன்...
பாடகர் இசைவாணி விவகாரம் : தவறு இருப்பின் நடவடிக்கை ! – அமைச்சர் சேகர்பாபு
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ‘ஐ எம் சாரி ஐயப்பா’ பாடல் விவகாரத்தில் பாடகர் இசைவாணி மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த...
மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது – ஆர் என் ரவி
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என தேசிய சட்டத்தின் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேசி உள்ளார்.தேசிய சட்ட தினத்தையொட்டி சிம்போசியம்...
சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் கடந்த 22ம் தேதி...
#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு..!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 சரிந்துள்ளது.
உலக அளவில் தங்கம் சிறந்த சேமிப்பாக பார்க்கப்படுவதால் அதன் மீதான முதலீடு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. நடுத்தர மக்கள் கூட தங்கத்தில்...
நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் சொத்துக்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம்...
நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும்...
ஓய்வு பெற்ற ஐஜி முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு இன்று காலை ஆஜரானார் ஆஜர்.தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முருகன். இவர் ஐ.ஜி.யாக பணியாறி...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி சவரன் ரூ.55,480-க்கு விற்பனையான நிலையில்,...
━ popular
தமிழ்நாடு
மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை
மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...
