சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!
வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த திருநங்கைகள் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாக...
தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் 2 விமானங்கள் தரையிறக்கம்… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!
சென்னையில் இருந்து இன்று மும்பை மற்றும் கொச்சிக்கு புறப்பட்டு சென்ற 2 விமானங்கள் நடுவானில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானங்கள் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணி அளவில் ...
சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் பெரும் அவதி
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 7 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் மொத்தம் 13 விமானங்கள், பல்வேறு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று...
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, சவரன் ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 வரை...
மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது
மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8 ஆம் தேதி இரவு மைலாப்பூர் பறக்கும்...
அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!
அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும் சத்யா (37). லாரி ஓட்டுனரான செந்தில்குமரனின்...
உலகிலேயே முதல்முறையாக அதி நவீன மூளை வரைபட தொழில்நுட்பம்- சென்னை ஐஐடி சாதனை
உலகிலேயே முதன்முறையாக அதி நவீன முறையில் 5,132 மூளையின் செல் பிரிவுகளை துல்லியமாக கண்டறியும் 3D படங்களை ஐ.ஐ.டி சென்னை வெளியிட்டுள்ளது.ஆராய்ச்சி, கண்டுபிடிப்பில் சென்னை ஐ.ஐ.டி. எப்போதும் தனித்துவமாக விளங்குகிறது. அந்த வகையில் மனித மூளையை 3டி வடிவிலான தொழில்நுட்பத்தை...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த சுபஸ்ரீ...
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துங்கள்! – அன்புமணி இராமதாஸ்
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துங்கள்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு...
இந்த பகுதியில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் – தமிழக முதல்வருக்கு நன்றி!
சென்னை தண்டையார்பேட்டையில் 15 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த டாஸ்மாக் அகற்றப்பட்டது. பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு மற்றும் வ.உசி நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த டாஸ்மாக்...
━ popular
தமிழ்நாடு
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
கோவையில் சிறமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாட்டாளி மக்கள்...
