சென்னை
சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...
சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...
சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய 4 சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்திவந்த பயணிகளை சோதனை இல்லாமல் வெளியே அனுப்பிய, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்சென்னை விமான நிலையத்திற்கு வெளி நாடுகளிலிருந்து தங்கம் மற்றும் விலை...
சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவை மாபெரும் வெற்றியாக மாற்றுவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகக் காட்சியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஆப்பிரிக்க உள்பட 65 நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறையில் பெரியாரின் கருத்துக்களை...
வேகமாக வந்த KTM பைக்.. பொங்கல் நாளில் காவல் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்..!!
திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தேசிங்கு ராஜா (வயது 56). இவர் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து காவல் நிலையம் நோக்கி...
சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை சந்திக்க காத்திருக்கும் உறவினர்கள் – அனுமதி மறுக்கும் சிறைத்துறை
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத கைதிகளை சந்திக்க வேண்டும் என உறவினர்கள் சிறை வாசலில் காத்திருப்பு. சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு. உயிருடன் உள்ளார்களா, இல்லையா என உறவினர்கள் கேள்வி.சென்னை புழல் மத்திய சிறையில் சுமார் 4000க்கும் மேற்பட்ட சிறைவாசிகள்...
மஹிந்திரா நிறுவனத்தின் XEV 9 மற்றும் BE 6 கார்கள் சோதனை ஓட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட , மஹிந்திரா நிறுவனத்தின் மின்சாரக் கார்களான XEV 9 மற்றும் BE 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.முழு அளவில் சார்ஜ் செய்யப்பட்டால்...
ஆந்திராவில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் தமிழக மாணவியர் அணியினர் தங்கப்பதக்கம் – அன்பில் மகேஸ் வாழ்த்து
ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடாவில் ஜனவரி 5 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு மாணவியர் அணி தங்கப்பதக்கம் வென்றனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக்...
டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி 15 விடுமுறை!
ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை.தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமான கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த்...
விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலியான வழக்கில் நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற...
விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.தவெகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காத விஜய். ஆனந்த் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள், அணி...
22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் எம்.சுப்பிரமணியன் கொலைமிரட்டல் வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியதாவும் கொலை மிரட்டல் விடுத்தாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு. சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு...
━ popular
Breaking News
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...
