சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னையில் ரயில்வே பராமரிப்பு பணி – கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

வரும் 28-ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு மரணம்; உயர்நீதி மன்றம் வரை சென்ற பிரச்சினை என்ன?

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு...

சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.58,400க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதற்கு மாறாக நடப்பு வாரத்தில் தங்கம்...

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.280-க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்து கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டின் விலையும் தொடர்ந்து உயர்ந்து மொத்த விலையில் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலைகள் கடந்த சில வாரங்களை...

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு  – நவ. 30ம் தேதி வரை சிறப்பு முகாம் !

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் நவ.30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.சென்னையில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய...

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று 28 மின்சார ரயில்கள் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான 28 மின்சார ரயில்கள் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய நகரங்களுக்கு தினமும்...

10 ரூபாய் கீழே கிடப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் கவனத்தை திசை திருப்பி 3 லட்சம் ரூபாய் திருட்டு

10 ரூபாய் கீழே கிடப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் கவனத்தை திசை திருப்பி 3 லட்சம் ரூபாய் பணப்பையை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் நாதமுனி கோவில் தெருவை சேர்ந்தவர் சுகிதா(46). இவரது கணவர்...

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு; தாய்மார்கள் வேதனை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,320க்கு உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து...

சாம்சங் : தொழிலாளர் போராட்டத்திற்கு அனுமதி – உயர் நீதிமன்றம்

சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர மற்ற போரட்டத்தை வரும் 30 ம் தேதி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் துணை...

மாங்காட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

கல்லூரிக்கு செல்லாததால் கவுன்சிலிங் கொடுக்குமாறு பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியதால் நேர்ந்த சோகம்மாங்காடு, பத்மாவதி நகரை சேர்ந்தவர் சௌந்தரராஜன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் இவரது மகன் ராஜ்குமார்(25), இவர் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம்...

━ popular

மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...