சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
சென்னையில் துப்பாக்கியுடன் வலம் வந்த பிரபல ரவுடி – அயனாவரத்தில் போலீசார் சுட்டுப் பிடித்தனர்..!
சென்னை அயனாவரத்தில் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் பிடிக்க முயன்ற போது கள்ளத் துப்பாக்கியால் தாக்க முயன்றுள்ளார். ரவுடி அறிவழகன் மீது கொலை உள்ளிட்ட...
தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு
தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரம்பூர் மங்களாபுரம் பகுதியில் மனித நேய உதய...
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: வழக்கை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம்!
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பொது வெளியில் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மனமுதிர்ச்சியற்ற கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை...
சென்னையில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!
சென்னை பெரம்பூரில் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகன் என்பவரை காவல் துறையினர் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அறிவழகன். ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் மீது 3 கொலை வழக்குகள் பட பல்வேறு வழக்குகள் நிலுவையில்...
“ஆதவ் அர்ஜுனா கட்சியில்தான் உள்ளார்” – விசிக தலைவர் திருமாவளவன் தகவல்
ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில்தான் உள்ளதாகவும், அவர் தன்னுடன் தொடர்பில் தான் உள்ளார் என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-புத்தக...
நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்க்லாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில், பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர்...
மோசமான வானிலை நிலவியதால் சென்னைக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்
பெங்களூரில் பனிமூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியதால், 154 பயணிகளுடன் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூரில் தரையிறங்க முடியாமல், சென்னைக்கு திரும்பி வந்தது.பெங்களூர் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் 154...
கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை திங்கள் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, வரும் திங்கள் (டிச.9) முதல் ரெயில்...
பள்ளி மாணவர்களுக்கு சிட்டு குருவி கூடுகள் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு
தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பள்ளியில் சுற்று சூழல் அணி சார்பில் பள்ளி மாணவர்களூக்கு சிட்டு குருவி வளர்ப்பதற்கான கூடுகள்வழங்கப்பட்டது....
தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போருர் ஏரியில் சடலமாக மீட்பு.
காணவில்லை என போருர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த நிலையில் செந்தில் வேல் சடலமாக போருர் ஏரியில் கண்டெடுப்பு. பணி சுமையா அல்லது கடன் பிரச்சினையால் தர்கொலையா என விசாரணை.போருர் அம்மாள் நகரில் வசித்து வந்த செந்தில் வேல்...
━ popular
தமிழ்நாடு
சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்திற்கு முதலமைச்சர் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை...
