சென்னை

சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...

“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...

சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

எந்த குற்றவாளியையும் தப்பிக்க விட மாட்டோம் – உதயநிதி ஸ்டாலின்

கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்தில், சிபிஐ விசாரணையால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எந்த குற்றவாளியையும் தப்பிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட மாட்டார் என உறுதி அளித்தார்.சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட திமுக...

ரவுடி நாகேந்திரனின் குடும்பத்தினர், கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது

ரவுடி நாகேந்திரன் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 51 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேரை கைது செய்தனா்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக...

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் – அருந்ததியர் கட்சி கோரிக்கை

தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.அதில் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை...

சென்னை மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

 சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட 2025 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் 2025 சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்கு...

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் 3 நாள் போலீஸ் கஸ்டடி 

ரூபாய் 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் மூன்று நாள் போலீஸ் கஸ்டடி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனை அருகே முகமது கௌஸ் என்பவர்...

மீண்டும் பள்ளிக்கு போகலாம்! 15 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு!

சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை பகுதியில் நூறாண்டு பழமை வாய்ந்த புனித தூய பவுல் பள்ளியில் 2008 மற்றும் 2010 ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த  மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூய பவுல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலை விரிவாக்கம் பணி தீவிரம்

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை உள்ள 4 வழி சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி - ரேணிகுண்டா வரை செல்லும் (CTRR) சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து...

தாம்பரம் அருகே மப்பேடு சாலையில் டன் கணக்கில் குப்பைகள் – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் அருகே புத்தூர், மப்பேடு சாலை குடியிருப்பு பகுதிகளில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டபடுவதால் சுற்றுவட்டத்தில் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு சமாதனாம் செய்ய வந்த ஊராட்சி மன்ற...

திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் திருப்பாவை நிகழ்ச்சி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பாடிய திருப்பாவை பாசுரங்களை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு இசைக் கல்லூரி...

சென்னை பெரம்பூரில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு. ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு சென்னை பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை எண்...

━ popular

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...