சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, காசிமேட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி..

கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுவாக வார விடுமுறை தினங்களில் காசிமேட்டில் மீன்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர். சென்னை மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் காசிமேட்டில்...

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து… கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை கடற்காரை - தாம்பரம் இடையே நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், தாம்பரத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 7...

2026 இல் பாமக கூட்டணி ஆட்சி இருக்கும் ! சஸ்பென்ஸ் !! தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

2026 இல் கூட்டணி ஆட்சி இருக்கும், அந்தக் கூட்டணியில் பாமக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கொரட்டூரில் ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை முன்னாள் மத்திய அமைச்சர்...

எலி மருந்து விவகாரம்: PEST CONTROL  நிறுவன உரிமம் ரத்து – வேலான் துறை நடவடிக்கை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குன்றத்தூரில்  எலி மருந்து வைத்ததில் இரண்டு குழந்தைகள் பலியான விவகாரத்தில் PEST CONTROL  நிறுவனத்தின் உரிமத்தை வேலான் துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.சென்னை அருகே குன்றத்தூரில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் எலி தொல்லை...

திமுக மற்றும் ஆதிமுகவினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை – ஐகோரட் நீதிபதி வேதனை

“திமுக மற்றும் ஆதிமுகவினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை,” என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது வழக்கு...

சென்னையில் : நவீன ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்

உலகின் சிறந்த அறுவை சிகிச்சை முறை எனப்படும் ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சையை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை முறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது....

பாரத ஸ்டேட் வங்கியில் பணம் கொள்ளை போகவில்லை- வங்கி அதிகாரிகள் உறுதி!

சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இன்று காலை பணிக்கு வந்த அதிகாரிகள், வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கிரில் கேட் மற்றும் வங்கியின் கதவுகளில் உள்ள பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக...

பறிபோன 2 குழந்தைகளின் உயிர் – வீட்டில் எலி மருந்து வைத்த நபர் கைது…விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்!

பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர் , வீட்டில் எலி மருந்து அடித்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்...

சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.55,560-க்கு விற்பனையாகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.880 விலை...

மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி : பாதுகாப்பை அதிகரிக்க  – தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி. மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு.மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு .தமிழகத்தில்...

━ popular

மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...