Homeசெய்திகள்சென்னைபுத்தாண்டு பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்! ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!

புத்தாண்டு பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்! ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது, ஒரு சவரன் ரூ. 58,080க்கு விற்பனையாகிறது.

புத்தாண்டு பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்! ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!சென்னையில் 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 58,080-க்கு விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் இன்று 3வது நாளாக ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 640 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.7,260-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.58,080-க்கு விற்பனையாகிறது. இதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.100-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

MUST READ