சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: வழக்கை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம்!
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பொது வெளியில் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மனமுதிர்ச்சியற்ற கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை...
சென்னையில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!
சென்னை பெரம்பூரில் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகன் என்பவரை காவல் துறையினர் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அறிவழகன். ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் மீது 3 கொலை வழக்குகள் பட பல்வேறு வழக்குகள் நிலுவையில்...
“ஆதவ் அர்ஜுனா கட்சியில்தான் உள்ளார்” – விசிக தலைவர் திருமாவளவன் தகவல்
ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில்தான் உள்ளதாகவும், அவர் தன்னுடன் தொடர்பில் தான் உள்ளார் என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-புத்தக...
நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்க்லாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில், பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர்...
மோசமான வானிலை நிலவியதால் சென்னைக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்
பெங்களூரில் பனிமூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியதால், 154 பயணிகளுடன் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூரில் தரையிறங்க முடியாமல், சென்னைக்கு திரும்பி வந்தது.பெங்களூர் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் 154...
கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை திங்கள் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, வரும் திங்கள் (டிச.9) முதல் ரெயில்...
பள்ளி மாணவர்களுக்கு சிட்டு குருவி கூடுகள் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு
தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பள்ளியில் சுற்று சூழல் அணி சார்பில் பள்ளி மாணவர்களூக்கு சிட்டு குருவி வளர்ப்பதற்கான கூடுகள்வழங்கப்பட்டது....
தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போருர் ஏரியில் சடலமாக மீட்பு.
காணவில்லை என போருர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த நிலையில் செந்தில் வேல் சடலமாக போருர் ஏரியில் கண்டெடுப்பு. பணி சுமையா அல்லது கடன் பிரச்சினையால் தர்கொலையா என விசாரணை.போருர் அம்மாள் நகரில் வசித்து வந்த செந்தில் வேல்...
மகன் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் மோசடியில் ஈடுபட்ட – தந்தை கைது
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). இவரது மகன் எழும்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அந்த வகையில் பள்ளிக்கு சென்று வரும்போது பள்ளி முதல்வருடன் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.தான் தி நகரில் டூரிஸ்ட்...
சட்ட உதவி செய்வதாக ஏமாற்றிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பாலியல் வன்முறைக்கு ஆளான கல்லூரி மாணவிக்கு சட்ட உதவி செய்வதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கட்டிடகலை ...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
