சென்னை

சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...

“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...

சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

பயணிகள் செல்போன் வைத்திருந்தாலே இனி நிம்மதிதான்… சென்ட்ரலில் டிஜிடல் லாக்கர் அறிமுகம்

சென்னை சென்ட்ரல் 2 பிளாட்பார நுழைவாயிலில் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க டிஜிட்டல் லாக்கர் திறக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி லாக்கரை கையாளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையின் முக்கிய ரெயில் நிலையமாக சென்டிரல் ரெயில் நிலையம் உள்ளது....

நான் பேசும் போது இங்க பாருங்க… நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க… – அமைச்சர் கே. என்.நேரு டென்ஷன்!

நான் பேசும் போது இங்க பாருங்க நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க இவ்வளவு பேரு முன்னாடி எதாச்சு பேசிட்டா அப்புறம் சங்கடப்படுவீங்க - அதிகாரிகளிடம் டென்ஷனான அமைச்சர் கே. என்.நேரு.சென்னை கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட...

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் சப்-ரிஜிஸ்டராக பணியாற்றிய போது அரசுக்கு...

காதலர் தினத்தை கோயம்பேட்டில் ரோஜா பூ விறுவிறு விற்பனை!

காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் ரோஜா பூ விற்பனை விறுவிறு - சரக்கு வரத்து இரண்டு மடங்காக உயர்வு.20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மஹால் ரக ரோஜா  350 முதல் 450 ரூபாய்க்கு விற்பனை. உலகம் முழுவதும்...

போதையில் மாநகரப் பேருந்து கடத்தல்… குடிகார ஆசாமியால் பரபரப்பு..!

அக்கரை செக்போஸ்ட் அருகே விபத்தை ஏற்படுத்திய போது சிக்கினார். பயணிகளை அவமதிக்கும் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களை பழிவாங்க இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தகவல்சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை 2 மணிக்கு முன்னால்...

வீடு திரும்பும் போது ஏற்பட்ட கோர விபத்து…!சம்பவ இடத்தில் பிரிந்த காதல் ஜோடிகள்!

பணியை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வண்டலூர் ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயில் தண்டவளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு.செங்கல்பட்டில் இருந்து பீச் மார்க்கமாக சென்ற மின்சார ரயிலை கவனிக்காமல் தண்டவளத்தை கடக்கும் போது இருவரும் ரயிலில் அடிபட்டு...

விஜய் அரசியலில் எடுபடுவாரா? நான் என்ன ஜோசியமா பார்க்கிறேன்? – பிரேமலதா விமர்சனம்

தேமுதிக கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டதன் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியை ஏற்றி கொடி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். கேப்டன் முரசு...

வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் – சென்னை நுகர்வோர்  நீதிமன்றம் அதிரடி

வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் என சென்னை நுகர்வோர்  நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மதுமிதா, சென்னை வடக்கு நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த  மனுவில்,...

அயப்பாக்கத்தில் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா…2000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் உள்ள சுப்ரமணியசாமி திருக்கோவிலில் 2000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மஞ்சள் நிற புடவையில் தலையில் பால் குடத்துடன் 2000 பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.சென்னை அயப்பாக்கத்தில் உள்ள ஆனந்த வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் உள்ள...

70 பேரிடம் ஷேர் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி… அம்பத்தூரில் மோசடி மன்னன் கைது!

அம்பத்தூரில் அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஆவடி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நாளிதழ் ஒன்றில்,...

━ popular

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...