சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னை விமான நிலையத்தில் காலாவதியான தீயை அணைக்கும் கருவிகளை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்!

சென்னை விமான நிலையத்தில் அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய, தீயணைப்பான் கருவிகளில், காலாவதியான சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்ததை விமான பயணி ஒருவர் போட்டோக்கள் எடுத்து இணையதளம் மூலம் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதற்கு...

ரோந்து சென்ற பெண் காவலர்களிடம் அத்துமீறல் – துறைமுக கண்காணிப்பாளரின் மகன் கைது

ரோந்து சென்ற பெண் காவலர்களிடம் அத்துமீறல் என ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து  துறைமுக கண்காணிப்பாளரின் மகன் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.சென்னை திருவல்லிக்கேணி பெண் உதவி ஆய்வாளர் பூஜா மற்றும் காவலர் சுப்புலட்சுமி இருவரும்  திருவல்லிக்கேணி...

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் விசாரணை – சிறப்பு புலனாய்வு குழு

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு பெண் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்கடந்த 23-ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற உத்தரவுபடி...

சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் – மஸ்ரூம், காலிபிளவருக்குள் மறைத்து கடத்தல்!

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோ போனிக் கஞ்சா போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ, ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை, உடமைக்குள் மஸ்ரூம், காலிபிளவருக்குள்...

அதிமுக ஐ.டி.பிரிவு ,சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம்

பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் வழக்கில்  நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.    அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்...

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை – சிறப்பு நீதிமன்றம்

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு  விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை  தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்...கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள்  குறித்து தரக்குறைவாக...

சென்னைவாசிகள் இளப்பாற மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

பரபரப்பான வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் சென்னைவாசிகள் இளப்பாற மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு காணக்கூடிய மலர் கண்காட்சியை சென்னையிலேயே கண்டால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் சிறப்பு குறித்து விவரிக்கிறது...

புத்தாண்டில் 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 57,440-க்கு வர்த்தகம் ஆகிறது.சென்னையில் நேற்று 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது....

மாணவியின் வழக்கு தொடர்பாக கேவியட் மனு தாக்கல் – அதிமுக

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிமுக சார்பில் மாணவியின் விவகாரம் குறித்து பல கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில் சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் தங்கள்...

காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறில் மாப்பிள்ளை கொலை!

புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறு அடுத்த வார மாப்பிள்ளை பலி! போதையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய மூவரை தேடி வரும் காசிமேடு போலீசார்.சென்னை காசிமேடு சிங்காரவேலர் ஒண்ணாவது தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மனைவி தமிழ்ச்செல்வி இவர்களுக்கு...

━ popular

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...