சென்னை
சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...
சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...
தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு
சென்னை நீலாங்கரை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் செருப்பு வீச்சு குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் வீட்டின் மீது செருப்பு வீசிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை.தமிழக வெற்றி கழகத்தின் தொடக்க விழா...
சென்னை T- நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை நேரில் பார்வை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை T- நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார். 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500...
வாகன ஓட்டிகளுக்கு ரூ.3000 அபராதம் ஏன்?- போக்குவரத்து துறை விளக்கம்..!
சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் அளித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் விதித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “சோதனையின் போது உரிய ஆவணங்களை கொடுக்காத...
விஸ்வகர்மாவின் நவீன வடிவம்தான் தேசிய கல்விக் கொள்கை – எம்.எல்.ஏ., எழிலன்
வள்ளுவர் கோட்டத்தில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் கண்டன உரையாற்றினாா்.மேலும் இது...
மத்திய அரசுக்கு எதிராக போராடிய வழக்கு: விசிக எம்.எல்.ஏ விடுதலை..!
மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட ஆறுபேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்த...
மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்- கோலமிட்டு இல்லத்தரசிகள் எதிர்ப்பு!
மதுரவாயில் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அந்த வகையில் மதுரவாயில் அடுத்த அயப்பாக்கம்...
பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலி: காவல்துறை அதிரடி முடிவு
மின்சார ரயில் வழித்தடங்களில் இரவு நேரங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிளாட்பாரங்களிலும் இரவு 10-12 மணி வரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலரிடம், கடந்த சனிக்கிழமை...
பெரம்பூரில் 600 ஆண்டுகள் பழமையான கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் ஆரவாரம்..!
சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரியில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கலசாத்தம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் அமைச்சர் பிகே சேகர்பாபு பங்கேற்பு. சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரி ராஜீவ் காந்தி நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த கலசாத்தம்மன்...
40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை… நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!
ஆட்டோவில் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகள் மற்றும் டேப் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அருண் பாராட்டு.ஹைதராபாத்தைச் சேர்ந்த நித்திஷ் (39) என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில்...
சீமான் மீது அதிருப்தி: நாடாளுமன்ற செயலாளர் ராஜினாமா!
நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி ராஜினாமா : மரியாதை கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு. நாதக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் பதவி விலகல் : சீமானே காரணம் என அறிக்கைநாம் தமிழர் கட்சியின் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளரும் முன்னாள்...
━ popular
Breaking News
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...
