சென்னை

சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...

“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...

சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

பிரபல தியேட்டரில் சுகாதாரமற்ற குளிர்பானங்கள் விற்பனை – ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் சுகாதாரமற்ற கெட்டுப்போன குளிர்பானங்களை விற்பனை செய்ததால் பரபரப்பு. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நித்யா என்பவர் குடும்பத்துடன் நேற்று மாலை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளார். நடிகர் ஜீவா நடித்து வெளியான அகத்தியா...

சென்னை மெட்ரோ சாதனை.. பிப்ரவரி மாதம் மட்டும் 86.65 லட்சம் பயணிகள் பயணம்!

பிப்ரவரி மாதத்தில் மட்டும் 86.65 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெயிட்டுள்ளது.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு...

வடபழனி பஸ் டெப்போ முன் பரபரப்பு…ஓய்வுப்பெற்ற பேருந்து ஓட்டுனர் குடும்பத்துடன் போரட்டம்…!

வடபழனி பணிமனை முன்பு ஓய்வுப்பெற்ற பேருந்து ஓட்டுனர் குடும்பத்துடன் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.வடபழனி பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்த அசோகன் 30 ஆண்டுகள் பணியை முடித்து நேற்று பணி ஓய்வு பெற்றார். பணி நிறைவு விழாவில் மாலை அணிவித்து அசோகனுக்கு...

காக்கா முட்டை பட பாணியில் சம்பவம்: ஓடும் ரயிலில் செல்போன்களை கம்பில் தட்டி பறித்த இளைஞர்கள் கைது

காக்கா முட்டை பட பாணியில் ரயிலில் செல்லும் பயணிகளிடம் கம்பு மூலம் தட்டி செல்போன் பறித்த இளைஞர்கள் கைது!ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தின் ஒரு காட்சியில், படியோரம் நின்று கொண்டு பயணிக்கும் ரயில் பயணிகள் செல்போனில் மூழ்கி...

உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினரே நீதிபதிகளாக நியமனம்: போராட்டத்தை அறிவித்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் போரட்டம் நடத்தப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.திமுக சட்டத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் விழா சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள...

சென்னை மெட்ரோ நிறுவனம்…10% தள்ளுபடி குழு பயணச்சீட்டு பெறும் வசதி நிறுத்தம்!

மெட்ரோவில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள...

ரவுடி நாகேந்திரன் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த  ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் A1 குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக...

கோட்சேவை புகழ்ந்ததற்கு பரிசு- என்ஐடி பேராசிரியர் ‘டீனாக’ பதவி உயர்வு..!

கோட்சேவை புகழ்ந்த கோழிகோடு என்ஐடி- பேராசிரியர் சைஜா, டீனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கோழிகோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐடி) இயக்குனரின் உத்தரவில், டாக்டர் ஷைஜா ஆணடவன் மார்ச் 7 முதல் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.டாக்டர் ஷைஜா...

எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் திராவிட மாடல் அரசு எதிர்கொள்ளும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் பணியை மேற்கொண்டு வருகின்ற அரசு தான் திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2,642 உதவி மருத்துவ...

அண்ணா பல்கலைகக்கழக வழக்கு ஞானசேகரன் – மார்ச் 10ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்!

மார்ச் 10ஆம் தேதி ஞானசேகரன் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ளார்.அவர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினர் 112 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை...

━ popular

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...