சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
மெரினா கடற்கரையில் தொடங்கிய உணவு திருவிழா… பல்வேறு அரங்குகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!
சென்னை மெரினா கடற்கரையில் பாரம்பரிய உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து அரங்குகளை பார்வையிட்டார்.சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா இன்று...
வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சென்னை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் குதிரை வண்டியில் ஊர்வலம், வெடி வெடித்தது, ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனர் என அட்ராசிட்டி செய்த வக்கீல் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சென்னை கண்ணகி நகர்,இரண்டடுக்கு பகுதியை சேர்ந்தவர்...
வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு
வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
விசாரணைக்கு ஆஜரான பாஜக நிர்வாகிக்கு ஆதரவாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி காவல் ஆணையர் அலுவலகம் வருகை.
"வங்காளதேசத்தில் தண்ணீரில் குதித்த...
திமுக எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீதான வழக்கு ரத்து!
திமுக எம்எம்ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, கமுதி காவடிப்பட்டி வெள்ளைச்சாமி மணிமண்டபத்தின் சுவற்றில் எந்த வித...
எண்ணூர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
எண்ணூர் ரயில் நிலையம் அருகில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் மின்சார மற்றும் விரைவு ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையம் அருகில் இன்று காலை நிறுத்தப்பட்டன. தொழில்நுட்ப கோளாறை...
கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955
மறுமணம் செய்துகொண்டாலும் இறந்தபோன கணவரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு பெற உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில்,கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த தனது முதல் கணவரின் சொத்துக்களில்...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த வாரம் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக தங்கத்தின்விலை குறைந்து நேற்று...
வேளச்சேரியில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்..!
வேளச்சேரி 100 அடி சாலையில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்.சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாக தாறுமாறாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் நடந்து சென்ற நபர், இரண்டு...
அமைச்சா் பொன்முடியின் வழக்கு விசாரனை – நேரில் அஜர்
சம்மனை ஏற்று வழக்கின் விசாரணைக்காக சென்னையின் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் அஜராகியுள்ளாா் அமைச்சா் பொன்முடிதிமுக ஆட்சியில் கனிவளத்துறை அமைச்சராக பொன்முடி கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பதவி வகித்தாா் தற்போது அவர் உயர்கல்வித்துறை அமைச்சராகவும்...
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.57 ஆயிரத்து 200 க்கு விற்கப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரன் ரூ.7140-க்கு விற்பனையானது....
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
