சென்னை

சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...

“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...

சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

சென்னையில் அழிந்துவரும் மளிகை கடைகள்..! 5 ஆண்டுகளில் 20% கடைகள் காலி..!

சென்னையில் 1000 சதுர அடிகளுக்கு மேல்உள்ள கடைகள் மளிகை பொருட்கள் விற்கத் தொடங்கியபின், பாரம்பரியமாக அண்ணாச்சி மளிகைக் கடைகள் கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் மூடப்பட்டுவிட்டன என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, சென்னை மாநகராட்சி வர்த்தக...

பெண் ஊழியர்களுக்கு நல்ல செய்தி…சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை!

பெண் ஊழியர்களுக்கு எல்&டி நிறுவனம் ஒரு நற்செய்தி  அறிவித்துள்ளது.  பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது. மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எல்&டி நிர்வாக இயக்குனர் எஸ்.என்.சுப்பிரமணியன் இந்த அறிவிப்பு...

போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும் – சௌந்தர்ராஜன் கோட்டை நோக்கி பேரணி!

போக்குவரத்து துறையில் வரவுக்கும் செலவிற்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச  கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.சென்னை பல்லவன் இல்லத்தில்.  சி...

ஒரே இடத்தில் குவிந்த திமுக – பாஜக கட்சி தொண்டர்கள்… தமிழிசையை அப்புறப்படுத்திய போலீஸார்

சென்னை எம்ஜிஆர் நகரில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற வந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசையை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.எம்ஜிஆர்...

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழிதடம் – மார்ச் 10 ஆம் தேதி தொடக்கம்

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது வழித்தடத்தில் அதிவிரைவு ரயில்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் தெரிவித்தார்.சென்னை எழும்பூர் -...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் : வழக்கறிஞர்கள் தீர்மானம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்.சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுவில் தீர்மானம்!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கி சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும்...

247 தமிழ் எழுத்துக்களால் உருவான 4 அடி திருவள்ளூர் சிலை: பள்ளி மாணவர்கள் அசத்தல்

தமிழில் உள்ள 247 எழுத்தால் உருவான திருவள்ளூர் சிலை! தமிழை மாணவர்களுக்கு  கொண்டு செல்லும் வகையில் தனியார் சிபிஎஸ்ஐ பள்ளி அசத்தல்.சென்னை திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் என்ற  தனியார்   சிபிஎஸ்ஐ  பள்ளியில் புதிதாக திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.ஸ்டீல் மெட்டலில்...

அம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீதிமன்ற அதிகாரிகளால் ஜப்தி, பரபரப்பு!

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை  நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு. ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர் மற்றும் புகார்தார்களிடம் வட்டாட்சியர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை அடுத்து இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்றுள்ளனர்.சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில்...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான போலி கடித விவகாரம்: வழக்கறிஞர்கள் புகார்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போலி கையொப்பம் மூலம் கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் அனுபப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றக்கோரி அண்மையில் ...

ராமஜெயம் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும்  சிபிஐயின் புலன் விசாரணயில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு...

━ popular

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...